திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை கடத்தி சென்ற வழக்கில் சாணார்பட்டி போலீசார் 5 பேர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் தலைமறைவான நிலையில் போலீசார் தீவிர விசாரணை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா