செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய செங்கல்பட்டு நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.M.மாரிமுத்து அவர்களின் மனிதநேயமிக்க நற்பண்பை பாராட்டி செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப் இ.கா.ப., அவர்கள் நற்சான்றிதழ் வழங்கினார்.