சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் அக்டோபர் 21-ஆம் தேதி காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சிவபிரசாத் இ.கா.ப அவர்கள் பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில் 63 குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி
காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு