செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் சுத்துவட்டார பகுதிகளில் வாகனத்திருட்டில் ஈடுபட்டு வந்த மூவரை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப்.இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு நகர காவல்நிலைய போலீசார் கைது செய்தனர் (ம) 50 லட்சம் மதிப்புள்ள 35 இருசக்கர வாகனங்களை மீட்டனர் .