Tag: Tirunelveli

தற்கொலைக்கு தூண்டிய நபருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்  இராதாபுரம் அருகே உள்ள பிராகாசபுரத்தை சேர்ந்த அந்தோனிதாசன் 64. என்பவர் கடந்த 2014-ம் வருடம் அவரது தோட்டத்தில் விஷம் குடித்து இறந்துகிடந்தார். மேற்படி ...

போக்சோ வழக்கில், குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை!

அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறை!

திருநெல்வேலி :  புளியங்குடியை சேர்ந்த சக்திஅனுபமா என்பவர் வாசுதேவநல்லூரில் வட்டார வளர்ச்சி அலுலராக பணியாற்றி வந்தார். (12.11.2017) அன்று வட்டார வளர்ச்சி அலுவலர் பணிநிமித்தமாக திருநெல்வேலி வந்து ...

11.50 லட்சம் நிலங்களை மீட்ட சிறப்பு காவல்துறையினர்!

11.50 லட்சம் நிலங்களை மீட்ட சிறப்பு காவல்துறையினர்!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலை சேர்ந்த இராமசாமி என்பவருக்கு சொந்தமான 73 செண்ட் இடம் முக்கூடல் பகுதியில் உள்ளது. இவ்விடத்தை போலி ஆவணம் மூலம் வேறு ...

மதுபாட்டில் விற்பனை செய்த 5 பேர் கைது, 691 மதுபாட்டில்கள் பறிமுதல்!

மதுபானம் விற்பனை செய்த 12 நபர்கள் கைது!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ...

268 குற்றவாளிகள் கைது S.P வெகுமதி!

268 குற்றவாளிகள் கைது S.P வெகுமதி!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டத்தில், பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த மற்றும் பிடியாணை குற்றவாளிகளை காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலான போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் ...

கைவரிசை காட்டிய பலே திருடர்கள் கைது!

கைவரிசை காட்டிய பலே திருடர்கள் கைது!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் உட்கோட்ட சரகத்திற்கு உட்பட்ட வள்ளியூர்,பணகுடி, பழவூர், இராதாபுரம் மற்றும் கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக ...

சிறப்பாக துப்பு துலக்கிய காவல்துறையினர் S.P  வெகுமதி!

சிறப்பாக துப்பு துலக்கிய காவல்துறையினர் S.P வெகுமதி!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம் , போக்சோ வழக்கில் இரண்டு வருடம் தேடப்பட்டு வந்த குற்றவாளியை கைது செய்ததற்காகவும் மற்றும் காணாமல் போன வழக்கில் காணாமல் போன ...

பதவி உயர்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு பாராட்டு

திருநெல்வேலி: தமிழக காவல்துறையில் 25 ஆண்டுகாலம் பணி பூர்த்தியானவர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் 28 ஆண்கள் மற்றும் 12 ...

இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி, கார்மேகநகரை சேர்ந்த ரத்தினபாண்டி என்பவரின் மகன் மாணிக்கம் என்ற மகேஷ 28. மற்றும் கிருஷ்ணாபுரம் கலைகோவில் நகரை சேர்ந்த முத்தையா என்பவரின் ...

இதுவரை 216 பேர் குண்டர், சட்டத்தில் சிறை தூத்துக்குடி S.P

போக்சோ வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் போஸ்ட், அம்பலபதி, வீரபாகுபதி சுனாமி காலனியை சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் கிளட்சன் ராஜ் 31. என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்து ...

கஞ்சா கடத்திய, 3 நபர்கள் கைது!

புகையிலை பொருட்கள் பறிமுதல், நாங்குநேரி போலீசார்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட இரயில்வே கேட் பகுதியில் 31.10.2022-ம் தேதி உதவி ஆய்வாளர் திரு.கணேசன் அவர்கள், தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு ...

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி: கடந்த 2021 -ம் ஆண்டு வைராவிகிணறு பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ் 28. என்பவர் இரண்டு சிறுமிகளிடம் தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர்கள் வள்ளியூர் அனைத்து ...

5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பூர்ணஆனந்த், வீரவநல்லூர் அருகே அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட முப்பிடாதி,கொம்பன்,மாரியப்பன் மற்றும் முன்னீர்பள்ளம் ...

கணவனை எரித்து கொலை செய்த மனைவி!

கணவனை எரித்து கொலை செய்த மனைவி!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், கள்ளிகுளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பாக்கியராஜ் (70), என்பவரும் மரியலீலா (67), என்பவரும் கணவன் மனைவி ஆவர். பாக்கியராஜ்யின் பெயரில் உள்ள ...

வீரவநல்லூர் வாலிபர்களுக்கு குண்டாஸ்!

வீரவநல்லூர் வாலிபர்களுக்கு குண்டாஸ்!

திருநெல்வேலி : திருநெல்வேலி வீரவநல்லூரை சேர்ந்த கொம்பன் (36), முப்புடாதி என்ற கோபி (23), புதுக்குடியை சேர்ந்தவர் மாரியப்பன் (25). இவர்கள் வீரவநல்லூர் போலீஸ் நிலைய பகுதியில் ...

7 மணிநேரத்தில் குற்றவாளி கைது!

சட்டவிரோதமான செயலில், 27 பேர் கைது!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்., இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட ...

மூட்டைகணக்கில் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்!

35 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்!

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம், புதுபட்டியை சேர்ந்த செல்வகோடி (40), முக்கூடலை சேர்ந்த முத்துராஜ் (55), மற்றும் சிங்கம்பாறையை சேர்ந்த ஜோசப்ராஜசிங் (60), ஆகியோர் முக்கூடல் பகுதியில் ...

இதுவரை 216 பேர் குண்டர், சட்டத்தில் சிறை தூத்துக்குடி S.P

S.P கடும் நடவடிக்கை குற்றவாளிகளுக்கு குண்டாஸ்!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் ...

காவல்துறையினருக்கு கௌரவிப்பு!

காவல்துறையினருக்கு கௌரவிப்பு!

திருநெல்வேலி : திருநெல்வேலி காவலர் பயிற்சியில், பயிற்சி காவலர்களுக்கு முப்பெரும் சட்டங்கள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் போன்ற வகுப்புகள் முதன்மை சட்டபோதகர்களால், நடத்தப்பட்டு காவலர்களுக்கு தேர்வுகள் ...

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல்நிலைய குற்ற எண் : 529/20 பிரிவு 294(b),307,506(ii) இ.த.ச வழக்கில் எதிரியான, மேலச்செவல், ரஸ்தா வடக்கு தெருவைச் சேர்ந்த, ...

Page 6 of 7 1 5 6 7
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist