Tag: Theni

தொடர் கைவரிசை மர்மநபர்கள் கைது

தொடர் கைவரிசை மர்மநபர்கள் கைது

தேனி :  தேனி மாவட்டத்தில் தேனி, வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி, ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் தொடர் செயின் பறிப்புகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தேனி மாவட்ட காவல் ...

வாகன ஓட்டுநர்ளுக்கு தேநீர் வழங்கிய S.P

வாகன ஓட்டுநர்ளுக்கு தேநீர் வழங்கிய S.P

தேனி : தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் இரவு நேர வாகன விபத்துக்களை தவிர்க்க சபரிமலை செல்லும் வாகன ...

வாகன ஓட்டிகளுக்கு இரவு நேரங்களில் தேநீர் வழங்கி வரும் தேனி மாவட்ட காவல்துறையினர்

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் இரவு நேர வாகன விபத்துக்களை தவிர்க்க சபரிமலை செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ...

திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் ஆய்வு

தேனி: தேனி மாவட்ட ஆயுதப்படை, வாகனப்பிரிவு மற்றும் மாவட்ட காவல் அலுவலத்தில் ஆய்வுகள் மேற்கொள்ள வருகைபுரிந்த திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.ரூபேஷ் குமார் மீனா,IPS., ...

ரோந்து வாகனங்களை துவக்கி வைத்த A.S.P

ரோந்து வாகனங்களை துவக்கி வைத்த A.S.P

தேனி : தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தேனி,போடி, உத்தமபாளையம், கம்பம் நகர் பகுதிகளில் உள்ள காவல் நிலைய ...

1,320 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல்

தேனி: தேனி மாவட்டம் போடி டி.வி.கே.கே. நகர் செல்லகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணராஜா 36. இவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு ...

தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை!

ரோந்தில் சிக்கிய போதை குற்றவாளி!

தேனி :  தேனி கூடலூர் பகுதியில், கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைப்பாண்டியன் தலைமையில் போலீசார் ரோந்து ...

பயிற்சி பெறும் அமைச்சுப் பணியாளர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.கார்த்திக் ...

காவல்துறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் நல்லுறவு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனி: தேனி மாவட்டம் காவல்துறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் நல்லுறவை மேம்படுத்தும் விதமாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ...

மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை

தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கரிச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் வசந்த் 14. அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக ...

வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த கைது

தேனி: தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திரு.பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மல்லிகா 42 என்பவர் ...

ரோந்தில் சிக்கிய கஞ்சா 4 பேர் கைது!

காவல்துறையினர் ரோந்தில், கூடலூர்பெண் கைது!

தேனி :  தேனி கூடலூர் வடக்கு காவல் ஆய்வாளர் திரு. பாலசுப்பிரமணியன், மற்றும் போலீசார் கீழக் கூடலூர் 4-வது வார்டு மூனுசாமி கோவில்தெரு பகுதியில் ரோந்து சென்றனர். ...

போலி நிறுவன மோசடி, துரிதமாக செயல்பட்ட சைபர் கிரைம்!

போலி நிறுவன மோசடி, துரிதமாக செயல்பட்ட சைபர் கிரைம்!

தேனி :  தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் என்பவரிடம் அடையாளம் தெரியாத நபர்கள் தொலைபேசி மூலம் தாங்கள் பிரபல தனியார் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி குறைந்த ...

புதுக்கோட்டை வாலிபருக்கு, 7 ஆண்டுகள் சிறை!

தேனி வாலிபர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது!

தேனி : தேனி மாவட்டம், கம்பம் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ்  இவர் (17) வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் ...

கத்தி முனையில் வழிப்பறி, மர்ம நபருக்கு கடுங்காவல் சிறை!

கத்தி முனையில் வழிப்பறி, மர்ம நபருக்கு கடுங்காவல் சிறை!

தேனி :  திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வசிப்பவர் ரமேஷ்குமார்  (37) கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் இவர், தேனி பங்களாமேட்டில் நின்று கொண்டு இருந்தார். ...

தேனியில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு!

தேனியில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு!

தேனி : தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.K.V.முரளிதரன்,இ.ஆ.ப., அவர்கள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள், கூடுதல் மாவட்ட காவல் ...

அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள், எப்படி தடுக்கலாம்?

அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள், எப்படி தடுக்கலாம்?

இணையம் மற்றும் ஸ்மார்ட் ஃபோன்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சமயத்தில் இணையவழி குற்றங்கள் எனப்படும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது ...

பண்டிகையை ஒட்டி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள தேனி மாவட்ட காவல்துறையினர்

தேனி : தேனி மாவட்டம் முழுவதும் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு, கிராமப்பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து அத்தியாவசிய ...

மழலையர் மகிழ்ச்சி மையம் – கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டு ஆலோசனை.

தேனி : சிறுவர், சிறுமியர் தொடர்பான வழக்குகளில் அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்குதல் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் நபர்களின் குழந்தைகளை மகிழ்விக்கும் வண்ணம் ...

Page 2 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist