Tag: Sivagangai

தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை, மாவட்ட ஆட்சித்தலைவர்!

தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை, மாவட்ட ஆட்சித்தலைவர்!

சிவகங்கை :  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், சுற்றுலாத் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் சுற்றுலாத் தொழில் முனைவோர்களுடனான ஆலோசனைக் ...

காரைக்குடி A.S.P யின் அறிவிப்பு!

காரைக்குடி A.S.P யின் அறிவிப்பு!

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பெரியார் சிலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து அதன் பின்பு தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு காரைக்குடி ஏ.எஸ்.பி ...

காரைக்குடி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!

காரைக்குடி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு,மகப்பேறு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு பரிசோதனை ஆய்வகம், இயன் முறை சிகிச்சை பிரிவு ...

சிவகங்கையில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்!

சிவகங்கையில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்!

சிவகங்கை :  சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், அரியக்குடி ஊராட்சியில், புதிய சமுதாய கூடம் கட்டிடத்தை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு. KR.பெரியகருப்பன் அவர்கள் திறந்து வைத்தார்கள், ...

பெண்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

மக்கள் தொடர்பு முகாம், ஆட்சியர் அறிவிப்பு!

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம்,  கல்லல் அருகே உள்ள பி.நெற்புகப்பட்டி கிராமத்தில் வருகின்ற (09/11/2022), அன்று காலை 10.00 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. ...

சிவகங்கையில்  நலத்திட்ட உதவிகள், வழங்கிய அமைச்சர்!

சிவகங்கையில் நலத்திட்ட உதவிகள், வழங்கிய அமைச்சர்!

சிவகங்கை :  ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உலகம்பட்டி, கரிசல்பட்டி மற்றும் முசுண்டபட்டி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 216 மாணாக்கர்களுக்கு ...

கிராமங்களில், மின்மாற்றிகள் திறப்பு: அமைச்சர்

கிராமங்களில், மின்மாற்றிகள் திறப்பு: அமைச்சர்

சிவகங்கை: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில்,ரூ.14.36 இலட்சம் மதிப்பீட்டில் மின்மாற்றிகளை திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், ...

சிவகங்கையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்: மாவட்ட ஆட்சியர்:

சிவகங்கையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்: மாவட்ட ஆட்சியர்:

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்இ தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தைச் சார்ந்த 8 உறுப்பினர்களுக்கு ரூ.3.26 இலட்சம் மதிப்பிலான பயிர்க்கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ...

தரநிலைகள் பற்றி, சிவகங்கை ஆட்சியர்!

தரநிலைகள் பற்றி, சிவகங்கை ஆட்சியர்!

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், இந்திய நிர்ணய அமைவனம் மதுரை கிளை அலுவலகத்தின் சார்பில் இந்திய அரசின் தர நிலைகள் பற்றிய விழிப்புணர்வு ...

பாதுகாப்பு பணியில் 2500 காவல்துறையினர்  D.I.G அதிரடி!

பாதுகாப்பு பணியில் 2500 காவல்துறையினர் D.I.G அதிரடி!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில், 221 வது நினைவு தினம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி, திரு.மணிவண்ணன், ...

பெண்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பெண்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

சிவகங்கை: (24.01.2023), 2023 ஜனவரி 24 தேசிய பெண் குழந்தை தினத்தன்று மாவட்டத்தில், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும்(18), வயது வரை ...

காரைக்குடி உட்கோட்டத்திற்க்கு புதிய S.P நியமனம்

காரைக்குடி உட்கோட்டத்திற்க்கு புதிய S.P நியமனம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளராக திரு.ஸ்டாலின் ஐ.பி.எஸ், அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் திரு.அப்பாஸ் அலி

சிவகங்கையில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு!

சிவகங்கையில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு!

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாளை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் த.செந்தில்குமார், அவர்கள் வீர ...

சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் அதிரடியான கைது.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டம், சாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள் கடந்த வாரம் அதிகாலையில் பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் காவலரும் ...

கொலையில் முடிந்த வாக்குவாதம் போலீசார் விசாரணை.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்தில், வாகனத்தில் வந்தவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில், அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு ...

இளைஞர் படுகொலையில் 2 பேர் கைது.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டினம் அருகே இராமநாதபுரம் மாவட்டம் நந்தியாகோட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். ...

மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்.

சிவகங்கை : பொன்னாங்குடி மற்றும் கள்ளிப்பட்டு கிராமத்திற்கு உட்பட்ட விருசுழி மணிமுத்தாறு இணைந்த ஆற்று படுகையில் மணல் அள்ளுவதாக வந்த தகவலின் அடிப்படையில் இன்று 5.09.2020 மேற்படி ...

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு.

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ரோஹித் நாதன் ராஜகோபால் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி காரைக்குடி உட்கோட்டம், சோமநாதபுர காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ...

வீடுகளில் கைவரிசை காட்டிய திருடன் கைது.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் , காரைக்குடி உட்கோட்டம் செட்டிநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஓர் ஆண்டாக பகல் மற்றும் இரவில் பூட்டிய வீட்டில் ...

Page 11 of 11 1 10 11
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist