Tag: Ramanathapuram District police

புகையிலை விற்பனை செய்த உரிமையாளர்களுக்கு அபராதம்

புகையிலை விற்பனை செய்த உரிமையாளர்களுக்கு அபராதம்

இராமநாதபுரம்: இராமேஸ்வரத்தில் காவல்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு துறை இணைந்து நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூபாய் 1,00,000/- ...

பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ். இ.கா.ப அவர்கள் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று ...

காவலர்களை பாராட்டி வெகுமதி வழங்கிய எஸ்.பி

காவலர்களை பாராட்டி வெகுமதி வழங்கிய எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகா அருகே சட்ட விரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை விரட்டிப் பிடித்த முதல் நிலை காவலர் திரு முருகேசன் ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

மணல் திருட்டில் குற்றவாளி கைது

இராமநாதபுரம் : சட்டவிரோதமாக மணல் அள்ளிய டிப்பர் லாரியை பிடித்தது தொடர்பாகஇராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் தாலுகா ராதானூர் அருகில் மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ...

எஸ்.பி அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

எஸ்.பி அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

இராமநாதபுரம்: இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ், இ.கா.ப அவர்கள் தலைமையில் காவல் அதிகாரிகள், ...

குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

இராமநாதபுரம்: கடந்த (01.11.2024) ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நம்புதாளை கிராமத்தில் முத்துக்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் ராசய்யா மகன் ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

மெத்தம்பெட்மைன் போதைப்பொருள் விற்பனையில் மூவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சட்ட விரோதமாக மெத்தம்பெட்மைன் எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சாகுல் ஹமீது என்பவரை கீழக்கரை காவல் ஆய்வாளர் அவர்கள் கைது செய்து ...

கஞ்சா விற்பனையில் மூவர் கைது

போக்சோ வழக்கில் குற்றவாளி கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் பேரூராட்சி பகுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆர்எஸ் மங்கலம் அலிகார் சாலையை சேர்ந்த சீனி அப்துல் ...

காவல்துறை பணி நியமன ஆணை

காவல்துறை பணி நியமன ஆணை

இராமநாதபுரம் : கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவுக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய இலவச போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் பயின்ற மாணவிகள் வெற்றி பெற்று ...

கஞ்சா விற்பனையில் மூவர் கைது

கஞ்சா விற்பனையில் மூவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகேயுள்ள பாண்டியூர் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மேற்குவங்கத்தைச் சேர்ந்த மூன்று நபர்களை சார்பு ஆய்வாளர் திரு.சுதர்சன் அவர்கள் ...

ஓட்டுநர் மற்றும் நடத்துனரை பாராட்டிய எஸ்.பி

ஓட்டுநர் மற்றும் நடத்துனரை பாராட்டிய எஸ்.பி

இராமநாதபுரம் : அரசுப் பேருந்தில் மாணவி தவற விட்ட 1 சவரன் தங்க நகையை காவல்துறை உதவியுடன் மீண்டும் மாணவியிடம் ஒப்படைத்த பேருந்து ஓட்டுநர் சரவணக்குமார் மற்றும் ...

ஒட்டுநர் மற்றும் நடத்துனருக்கு குவியும் பாராட்டுக்கள்

ஒட்டுநர் மற்றும் நடத்துனருக்கு குவியும் பாராட்டுக்கள்

இராமநாதபுரம்: முதுகுளத்தூரில் இருந்து மஞ்சூர் அரசு பேருந்தில் பயணம் செய்த தஞ்சாக்கூர் கிராமத்தை சேர்ந்த வைஜெயந்தி மாலா என்ற பெண் பேருந்தில் தவறவிட்ட நகையை பேருந்தின் ஒட்டுநர் ...

சார்பு ஆய்வாளருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய எஸ் பி

சார்பு ஆய்வாளருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய எஸ் பி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் உடல் நலக்குறைவால் உயிரிழந்த இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரைப் பிரிவு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுகுமார் இறுதி ஊர்வலத்தில் இராமநாதபுரம் மாவட்ட ...

கூட்டு பாலியல் வழக்கு ஒத்தி வைப்பு

கூட்டு பாலியல் வழக்கு ஒத்தி வைப்பு

இராமநாதபுரம்: பரமக்குடியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வழக்கு தொடர்பாக நகர் மன்ற உறுப்பினர் சிகாமணி உட்பட 5 பேர் கைதாகினர். நகர் மன்ற உறுப்பினர் ...

காணாமல் போன பொருட்கள் கண்டுபிடித்த போலீசார்

காணாமல் போன பொருட்கள் கண்டுபிடித்த போலீசார்

இராமநாதபுரம் : சைமா 34 w/o ரே குல்னா வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் ராமேஸ்வரத்தில் இருந்து இராமநாதபுரம் செல்லும் பேருந்தில் செல்லும்போது தனது பாஸ்போர்ட் மற்றும் பணப்பையை ...

காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை

காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மதுரை உயர்நீதிமன்ற மாவட்ட நிர்வாக நீதிபதிகள் நிர்மல் குமார்,நீதிபதி மாலா ஆகியோர் ஆய்வு செய்தனர்,முன்னதாக நீதி மன்ற ...

புறக்காவல் நிலையத்தில் எஸ்.பி கேமரா திறந்து வைப்பு

புறக்காவல் நிலையத்தில் எஸ்.பி கேமரா திறந்து வைப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் புதிதாக கட்டப்பட்ட 24 மணிநேரமும் CCTV கேமராவுடன் செயல்படக்கூடிய புறக்காவல் ...

பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எஸ்.பி

பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் அமிர்தா வித்தியாலயம் பள்ளியில் நடைபெற்ற “ANNUAL SPORTS MEET” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் கலந்து ...

உயிரிழந்த சார்பு ஆய்வாளர் குடும்பத்தினருக்கு நிதி உதவி

உயிரிழந்த சார்பு ஆய்வாளர் குடும்பத்தினருக்கு நிதி உதவி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் இரவு நேர ரோந்து பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சார்பு ஆய்வாளர் திரு.சரவணன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் ...

மின்சாரம் தாக்கி எஸ்.ஐ உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி எஸ்.ஐ உயிரிழப்பு

இராமநாதபுரம் : முத்துராமலிங்க தேவர் குருபூஜை பாதுகாப்பு பணியில் இருந்த போது பிளக்ஸ் பேனரை அகற்ற முயன்றதில் மின்சார டிரான்ஸ்பார்மர் மீது சாய்ந்ததில் பரமக்குடி எஸ். ஐ ...

Page 10 of 14 1 9 10 11 14

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.