Tag: Perambalur

செயின் பறித்த நபர் கைது

திருட்டு வழக்கில் கைது

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேள்விமங்கலம் கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மகன் நீதிபதி (36). என்பவர் தனது குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது அவரது ...

கலந்தாய்வு கூட்டம்

கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால், உருவாக்கப்பட்ட திட்டமான காவலர்களுடன் கலந்துரையாடும் “COFFEE WITH CONSTABLE” என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் நடைபெற்று ...

செயின் பறித்த நபர் கைது

செயின் பறித்த நபர் கைது

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், நன்னை கிராமத்தைச் சேர்ந்த பார்வதி (60). என்கின்ற மூதாட்டி நன்னை பேருந்து நிலையத்தில் இருந்து தனது மகன் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்த ...

பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின், உத்தரவின்படி இன்று (26.10.2023) மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.C.வேலுமணி ...

பல குற்றவழக்குகளில் ஈடுபட்ட நபர் கைது

கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்கள் கைது

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் கிராமத்தை சேர்ந்த பிரவீனா என்ற (26). வயது பெண்ணும் அவரது கணவர் ராஜ்குமார் என்பவரும் எளம்பலூில் இருந்து சாமியார் காடு ...

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர் : பெரம்பலூரில் உள்ள பெரியம்மாபாளையம் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் சமூக நீதி ...

காவல் அலுவலத்தில் கலந்தாய்வு கூட்டம்

காவல் அலுவலத்தில் கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினருடன் காவலர்களின் நலன் மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினை மேம்படுத்தும் வகையில் (07.10.2023) -ம் தேதி மாவட்ட காவல் அலுவலத்தில் உள்ள ...

கல்லூரி மாணவர்களிடம் சமூக நீதி குறித்து விழிப்புணர்வு

கல்லூரி மாணவர்களிடம் சமூக நீதி குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர் : பெரம்பலூரில் உள்ள தனியார் வேளாண் கல்லூரி மாணவர்களிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் சமூக நீதி மற்றும் ...

மாணவர்களுக்காக காவல்துறையினரின் புதிய முயற்சி

மாணவர்களுக்காக காவல்துறையினரின் புதிய முயற்சி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளாதேவி அவர்களின், உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ...

பெரம்பலூர்  காவல் கண்காணிப்பாளரின் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் காவல் கண்காணிப்பாளரின் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் அரசு பணியில் சேர வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால் அந்த கனவினை எப்படி நடைமுறை படுத்துவது ...

பொதுமக்களுக்காக காவல்துறையினரின் புதிய முயற்சி

பொதுமக்களுக்காக காவல்துறையினரின் புதிய முயற்சி

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக பொதுமக்கள் ...

முதல் நிலை காவலரை கொளரவித்த S.P

முதல் நிலை காவலரை கொளரவித்த S.P

அரியலூர் :  அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி காவல் நிலைய சரகம் வீரசோழபுரம் கிராமத்தில் (27.03.2023), அன்று அந்த கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரிடம், பல்சர் இருசக்கர வாகனம் ...

லாரி டியூப்களில் நாட்டு சாராயம் பதுக்கல்

லாரி டியூப்களில் நாட்டு சாராயம் பதுக்கல்

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிப்பது மற்றும் விற்பனை ...

பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மதுர காளியம்மன் கோவில் குடமுழுக்கு 21 வருடங்களுக்கு பிறகு வருகின்ற (05.04.2023)-ம் ...

கிராம மக்களுக்கு விளையாட்டு பொருட்களை வழங்கிய காவல்துறையினர்

கிராம மக்களுக்கு விளையாட்டு பொருட்களை வழங்கிய காவல்துறையினர்

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்களிடம் காவல்துறை உங்கள் நண்பன் என்பதை உறுதிபடுத்தும் வகையில், ...

மங்களமேடு உட்கோட்டத்தில் புதிய D.S.P பொறுப்பேற்பு

மங்களமேடு உட்கோட்டத்தில் புதிய D.S.P பொறுப்பேற்பு

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த செல்வி.ஜனனி பிரியா அவர்கள் கோயமுத்தூர் மாவட்டம், மதுவிலக்கு அமலாக்க தடுப்பு சிறப்பு ...

பெண்கள் முன்னேற்றம் குறித்து S.P

பெண்கள் முன்னேற்றம் குறித்து S.P

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள்  (18.03.2023), - ம் தேதி பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள அரசு மகளிர் கலை ...

5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய காவல்துறையினர்

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் வசிக்கும் மஞ்சுளா என்பவரிடம் பணம் கேட்டு மிரட்டிய நபர்களிடம் பணம் கொடுக்காததால் மஞ்சுளாவின் கணவரான கமலகாசன் என்பவரை கொலை ...

மனித உரிமைகள் குறித்து காவல்துறையினர்

மனித உரிமைகள் குறித்து காவல்துறையினர்

பெரம்பலூர் :  திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.கார்த்திகேயன் இ.கா.ப மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.சரவணசுந்தர் இ.கா.ப ஆகியோர்களின் உத்தரவின்பேரில் பெரம்பலூர் ...

இயங்கி வரும் வாகனங்கள் ஆய்வு!

இயங்கி வரும் வாகனங்கள் ஆய்வு!

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் தலைமையில்  (09.01.2023), -ம் தேதி மாவட்ட காவல் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் மாதாந்திர குற்ற ...

Page 1 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist