Tag: Erode

பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறையினர்

பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறையினர்

ஈரோடு :  ஈரோடு மாவட்ட காவல்துறை சென்னிமலை காவல்நிலையம் காக்கும் கரங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி (31-12-22) இன்று சென்னிமலை காங்கயம் ரோடு வெப்பிலி பிரிவில் சென்னிமலை காவல்நிலைய ...

சிறப்பு அதிரடிப்படை முகாமை டி.ஜி.பி. ஆய்வு செய்தார்.

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சத்தியமங்கலம் பண்ணாரியை அடுத்த புதுப்பீர்கடவு அருகே தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை முகாமை தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரு.செ.சைலேந்திரபாபு நேற்று ஆய்வு செய்தார். ...

சூதாட்டம் 8 பேர் கைது!

சூதாட்டம் 8 பேர் கைது!

ஈரோடு : ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த கெட்டவாடி பகுதியில் தாளவாடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திரு.சின்னசாமி, தலைமையில் போலீசார் ரோந்து சென்றபோது அந்த பகுதியில் பணம் ...

திருட்டில் குன்னத்தூரில் இருவர் கைது!

திருட்டில் குன்னத்தூரில் இருவர் கைது!

ஈரோடு : ஈரோடு மாவட்டம், பெருந்துறை விஜயமங்கலம் அருகே உள்ள மூங்கில்பாளையத்தை சேர்ந்தவர் சபரிபாலசங்கர் (42) இவருடைய காரை யாரோ திருடி சென்றுவிட்டார்கள். சபரிபாலசங்கர் பெருந்துறை போலீசில் ...

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

 ஈரோடு : பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் மாதம் 6-ந்தேதி அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க ஈரோடு மாவட்டத்திலும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.சசி ...

ஆனைக்கல்பாளையத்தில்  ஐ.ஜி. ஆய்வு!

ஆனைக்கல்பாளையத்தில் ஐ.ஜி. ஆய்வு!

ஈரோடு : ஈரோடு  மாவட்டம் சோலார் மேற்கு மண்டல ஐ.ஜி. திரு.சுதாகர் நேற்று ஈரோடு ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்துக்கு வந்து போலீசாரின் உபகரணங்களையும் இருசக்கர மற்றும் ...

66 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களது செல்போன்கள் தொலைந்து விட்டதாக கூறி புகார் கொடுத்தனர். அதன்பேரில் ஈரோடு மாவட்ட ...

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

ஈரோடு: ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.சசிமோகன் கடத்தூர் காவல்நிலையத்தில் ஆய்வு செய்தார். மேலும் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரின் குறைகளை கேட்டறிந்தார். ...

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 1,932 பேர் மீது வழக்கு

ஈரோடு:  ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.சசிமோகன் போக்குவரத்து  விதிமுறைகளை மீறி வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், ஈரோடு தெற்கு மற்றும் ...

ஈரோட்டில் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது!

ஈரோட்டில் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது!

ஈரோடு :  ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள எருமைக்காரபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு ...

முதியவர் கொலை, ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு

ஈரோடு:    ஈரோட்டில் டிவிஎஸ் வீதியில் நேற்று முன்தினம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஈரோடு டவுன் ...

Page 2 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist