Tag: Dindugul Police

சிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவல்துறையினர்.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேணு உணவகம் அருகே 19.09.2020 அன்று சென்னையைச் சேர்ந்த சாலமன் ராஜசேகர் என்பவர் தனது ...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர்.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள நடுபட்டியில் 28.08.2020 ம்தேதி பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.மணிமொழியன் அவர்கள் அப்பகுதி பொதுமக்களை சமூக இடைவெளியில் ...

17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறு ஆறுமாத கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தில் கைது…

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஆறு மாத கர்ப்பம் அடைந்ததை அறிந்த பெற்றோர் இது குறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து ...

மூன்றாம் கண் பதிவை துவக்கி வைத்த DSP மணிமாறன்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மவுன்ஸ்புரம் 2-வது சந்தில் தனியார் பங்களிப்புடன் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், குற்றவாளிகளை எளிதில் ...

நாட்டு வெடிகுண்டு வைத்து பன்றிகளை வேட்டையாட முயன்ற 6 நபர்கள் கைது.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் அருகே அமைந்துள்ள அமரநாதன் என்பவரது தோட்டத்தில் சின்னச்சாமி என்பவர் வேலை பார்த்து ...

கொரோனாவில் இருந்து மீண்ட காவலர்களுக்கு உற்சாக வரவேற்பு.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் கொரானா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையில் சிலர் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை ...

வாரந்தோறும் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் மனச்சோர்வை போக்கும் வகையிலும், உடல் வலிமையை ...

காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ், DSP வழங்கினார்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் எல்லைக்குட்பட்ட செட்டிநாயக்கன்பட்டி அருகே கடந்த மாதம் லாரியில் தூங்கிக்கொண்டிருந்த கேசவன் (40) என்பவரிடம் அங்கு வந்த மர்ம நபர்கள் ...

போலி மருத்துவர்களை கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர்

போலி மருத்துவர்களை கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலி மருத்துவர்கள் செயல்படுவதாக மாவட்ட அரசு மருத்துவ அதிகாரி மற்றும் மருத்துவ இணை இயக்குனர்கள் ...

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist