Tag: Dindigul

காட்டு கோழியை வேட்டையாடிய 3 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி அருகே வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஜீப்பை நிறுத்தி சோதனை செய்தபோது, ஜீப்பில் நாட்டு துப்பாக்கி, ...

லேத் மற்றும் வீடு திடீரென தீப்பிடித்தது

லேத் மற்றும் வீடு திடீரென தீப்பிடித்தது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் இடையக்கோட்டையில் லட்சுமணன் என்பவரின் லேத் மற்றும் வீடு திடீரென தீப்பிடித்து பயங்கரமாக எரிந்தது, சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

செயின் பறித்த பிரபல நகை திருடன் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர்.பாஸ்கரன் அவர்கள் தனிப்படை காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நகர் துணை ...

கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை

கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தனியார் தங்கும் விடுதியில் மதுரையை சேர்ந்த தம்பதியினர் இருவர் திருமணமாகி 13 ஆண்டுகளாக தங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாத சூழ்நிலையின் ...

கோழிப்பண்ணையில் பயங்கர தீவிபத்து

கோழிப்பண்ணையில் பயங்கர தீவிபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாட்சியை சேர்ந்த செந்தில்நாதன்(55) இவர் அப்பகுதியில் தோட்டத்தில் தகர மேற்கூரை அமைத்து, அதில் கோழிகளை வளர்த்து வந்தார். ...

நத்தம் அருகே தொடக்கப்பள்ளியில் திருட்டு

நத்தம் அருகே தொடக்கப்பள்ளியில் திருட்டு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பரளி ஊராட்சி அழகாபுரியில் உள்ள தொடக்கப்பள்ளியில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஆவணங்களை திருடி சென்றனர். சம்பவம் ...

தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டி

தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டி

திண்டுக்கல் : தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மாணவ மாணவிகள் வெற்றி பெற்று கோப்பை மற்றும் பதக்கங்களை வென்றுள்ளனர் ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கணவன் மனைவி 2 பேருக்கு சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் கடந்த 2022-ம் ஆண்டு 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக /ராஜேஷ்குமார்(32). மனைவி கிருத்திகா(22). ஆகிய ...

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், அம்மைநாயக்கனூர் அருகே உள்ள பள்ளபட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன்கள் சத்ரியன் மற்றும் ஆதித்யன் இவர்களை அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கில் ...

இளம் பெண் கொலை 12 நாட்களுக்கு பின் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு

போலீசார் தீவிர விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கையை சேர்ந்த சுரேஷ்(29). இவர் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரான நடராஜன் என்பவரிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். ...

இளம் பெண் கொலை 12 நாட்களுக்கு பின் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு

கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி மின்சாரம் தாக்கி பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில் கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி மின்சாரம் தாக்கி பலி. கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் முன்பு மேற்கூரை ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

திண்டுக்கல் : திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு (17). வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று ...

நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட, காவல் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் தலைமையிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளைச்சாமி அவர்கள், தலைமையில் "நல்லிணக்க நாள் உறுதிமொழி" ஏற்பு ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

திண்டுக்கல் : திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு (17). வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று ...

மாணவிக்கு கல்லூரி கட்டணம் செலுத்திய நகர காவல் துணை கண்காணிப்பாளர்

மாணவிக்கு கல்லூரி கட்டணம் செலுத்திய நகர காவல் துணை கண்காணிப்பாளர்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனி நகர் அருள்மிகு ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவி செல்வி. ஹெலன் ஐஸ்வர்யா அவர்களுக்கு ஒரு வருடத்திற்கான கல்லூரி ...

காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டி சிறப்பு விருதினை வழங்கினார்

காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டி சிறப்பு விருதினை வழங்கினார்

திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பல்வேறு குற்ற சம்பவகளை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் பழனி நகர் காவல் ஆய்வாளர். உதயகுமார் ...

சுதந்திரம் தினத்தை முன்னிட்டு காவல் துறை சார்பாக கொடி ஏற்றும் விழா 

சுதந்திரம் தினத்தை முன்னிட்டு காவல் துறை சார்பாக கொடி ஏற்றும் விழா 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகர காவல் நிலயத்தில் சுதந்திரம் தினத்தை முன்னிட்டு காவல் துறை சார்பாக கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தில் ராகிங் எதிர்ப்பு திட்டம் S.P தலைமையில் நிகழ்ச்சி

பல்கலைக்கழகத்தில் ராகிங் எதிர்ப்பு திட்டம் S.P தலைமையில் நிகழ்ச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் (12.08.2023) முதல் (18.08.2023) வரை ராகிங் எதிர்ப்பு வாரம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

சர்க்கரைக்கு பதிலாக மெக்னீசியம் சல்பேட் கலந்த பால் குடித்த குழந்தைகள் 4 பேருக்கு தீவிர சிகிச்சை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் சர்க்கரைக்கு பதிலாக மெக்னீசியம் சல்பேட் கலந்த பாலைகுடித்த 4 குழந்தைகளுக்கும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர ...

குடி போதையில் கிணற்றில் மூழ்கிய வாலிபர்

ரயில் மோதி சம்பவ இடத்தில் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல், எரியோடு- ஐ அடுத்த கோவிலூர் அருகே பெரம்பலூர் மாவட்டம் பொன்னேரி பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் சாமிநாதன் ரயில் தண்டவாளத்தை கடக்க ...

Page 8 of 26 1 7 8 9 26

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.