Tag: Dindigul

பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்

பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் பைபாஸ் பகுதியில் உள்ள தரகு மண்டி வர்த்தக சங்க வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் வெங்காய பேட்டையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ...

மாவட்ட ஆட்சித் தலைவர்  தகவல்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப் பெற்றுள்ளது அடுத்து ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்க பணம் மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பரிசு ...

மாவட்ட ஆட்சித் தலைவர்  தகவல்

மாவட்ட ஆட்சித் தலைவர்  தகவல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மீன் வளர்ப்பில் விருப்பமுள்ள விவசாயிகள் மீன் வளர்ப்பு மானிய திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் - திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தகவல். திண்டுக்கல்லில் ...

மாநகர் நல அலுவலர் திடீர் ஆய்வு

மாநகர் நல அலுவலர் திடீர் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் பரிதாவாணி முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு தயார் செய்யும் இடத்தை ...

கார் கவிழ்ந்து 2 பேர் காயம்

கார் கவிழ்ந்து 2 பேர் காயம்

திண்டுக்கல் : கோவையை சேர்ந்தவர் சுதர்சன் (23) .இவர், தனது நண்பருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். பின்னர் ,அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்து விட்டு, கோவைக்கு காரில் ...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

டிஎஸ்பி அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த எரியோடு அருகே சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக வேடசந்தூர் டி.எஸ்.பி துர்காதேவி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் டி.எஸ்.பி. துர்காதேவி ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட பிரபல இருசக்கர வாகன குற்றவாளி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த எரியோடு அருகே புது ரோடு பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி சென்றது குறித்து ...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியில், நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில் வேடசந்தூர் டிஎஸ்பி. துர்காதேவி மேற்பார்வையில் ...

பிரியாணி கடைக்கு சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்ததாக உணவு பாதுகாப்புத் துறையினர் நோட்டீஸ்

பிரியாணி கடைக்கு சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்ததாக உணவு பாதுகாப்புத் துறையினர் நோட்டீஸ்

திண்டுக்கல் : திண்டுக்கல் தெற்கு ரதவீதியில் உள்ள வேணுபிரியாணி கடையில், நேற்று முன்தினம் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட வாடிக்கையாளர் அதில் கரப்பான்பூச்சி இருந்ததாக செய்தி வெளியே ...

பிரியாணி கடையில் வாடிக்கையாளர் வாங்கிய பிரியாணியில் கரப்பான்பூச்சி

பிரியாணி கடையில் வாடிக்கையாளர் வாங்கிய பிரியாணியில் கரப்பான்பூச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் முத்தழகுபட்டியைச் சேர்ந்தவர் விமல். இவர் தெற்கு ரத வீதியில் உள்ள வேணு பிரியாணி ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அங்கு பிரியாணி ஆர்டர் செய்து ...

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

போலீசார் தீவிர விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி ரோடு வசந்த் அன் கோ அருகே மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்து சென்ற K.R. நகர் பகுதியை சேர்ந்த ...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக ரூ.20 கோடிக்கு மதுபானம் விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக ரூ.20 கோடிக்கு மதுபானம் விற்பனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 11-ஆம் தேதி 7 கோடியே 47 லட்சத்து 66 ஆயிரத்து 250 மதிப்பிலான மதுபானங்களும், 12-ம் தேதி 7 கோடியே ...

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்த 3 கடைகளுக்கு அபராதம்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்த 3 கடைகளுக்கு அபராதம்

திண்டுக்கல் :திண்டுக்கல் நகரில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, தங்கவேல், செல்வராணி கொண்ட் குழுவினர் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 20 கிலோ பறிமுதல் ...

ஆண் சடலம்

உதவி பேராசிரியர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் : சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த ஜேக்கப்(30). இவர் சென்னை சுவேதா என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானல் ...

ஆண் சடலம்

சைக்கிளில் சென்ற கொத்தனார் பாலத்தில் மோதி பலி

திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த வேடசந்தூர் அருகே, மோட்டார் சைக்கிளில் சென்ற கொத்தனார் நிலை தடுமாறி பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ ...

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

மர்ம நபர்கள் கொள்ளை

திண்டுக்கல் : திண்டுக்கல் போஸ்ட் ஆபிஸ் சாலையில் உள்ள ஆடிட்டர் அலுவலகம்,சாப்ட்வேர் கம்பெனி,மற்றும் ஸ்டுடியோவில் மர்ம நபர்களால் 2 கேமராக்கள்,செல்போன் கொள்ளை.இது குறித்து நகர் வடக்கு போலீசார் விசாரணை ...

ஆண் சடலம்

மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சாமிநாத புரத்தைச் சேர்ந்த பாதாஞ்சலி (75). வயது மதிப்புடைய மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்காக ...

இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது - நகர் மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த ...

ஆண் சடலம்

இரு சக்கர வாகனம் மோதியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திண்டுக்கல் : கடந்த வெள்ளிக்கிழமை இரவு நத்தம் அம்மன்குளம் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் செல்லம்மாள் என்பவர் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை ...

ஆண் சடலம்

ஆண் சடலம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு செல்லும் வழியில் மர்மமான முறையில் புதருக்குள் சாக்கு முடையில் கட்டி வீசி எறியப்பட்ட (40). வயதுடைய ஆண் ...

Page 1 of 26 1 2 26
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist