Tag: Dindigul

ஆண் சடலம்

ஆண் சடலம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு செல்லும் வழியில் மர்மமான முறையில் புதருக்குள் சாக்கு முடையில் கட்டி வீசி எறியப்பட்ட (40). வயதுடைய ஆண் ...

ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவவர்களுக்குS.Pசான்றிதழ்

ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவவர்களுக்குS.Pசான்றிதழ்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி ஸ்கேட்டிங் கிளிப் மாணவர்கள் திண்டுக்கல் சின்னாளபட்டியில் நடந்த மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை ...

கிணற்றில் தவறி விழுந்ததில் மாணவி பலி

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

திண்டுக்கல் : நத்தம் மணக்காட்டூர் மேற்குபட்டி அருகில் செங்குறிச்சி சடையம்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் (45). என்பவரும், மணக்காட்டூரை சேர்ந்த சுந்தர் அபிஷேக் என்பவரும் இரு சக்கர வாகனங்களில் ...

கிணற்றில் தவறி விழுந்ததில் மாணவி பலி

கார் மோதி சம்பவ இடத்தில் ஒருவர் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் நத்தம் சாலை சாணார்பட்டி அருகே விராலிப்பட்டியில் சாணார்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் ஒன்று புளிய மரத்தில் நேருக்கு நேர் மோதியது. ...

வனப்பணியாளர்கள் தீவிர ரோந்து பணி

வனப்பணியாளர்கள் தீவிர ரோந்து பணி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட, வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின்படி,சிறுமலை வனச்சரக அலுவலர் மதிவாணன் தலைமையில், வனப்பணியாளர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறுமலை வனச்சரகம் மற்றும் கொடைரோடு ...

வட்டார போக்குவரத்து அலுவலர் சோதனை

வட்டார போக்குவரத்து அலுவலர் சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சுற்றுலா பேருந்து நிலையப்பகுதிகளில் அதிகமாக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான் ஹாரன்களை உடனடியாக பேருந்துகளில் இருந்து அப்புற படுத்தியும் ஓட்டுனர்களின் ...

நகை திருடிய 3 பெண்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை சேர்ந்தவர் கணேஷ்பாண்டி (34). இவர் போலீஸ் நிலையம் அருகே கோல்டு, கவரிங் நகைக்கடை வைத்துள்ளார். தற்போது தீபாவளி சீசன் என்பதால் ...

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோட்டையூர் கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர். ...

திண்டுக்கல் நகர் பகுதிகளில் 100 போலீசார் பாதுகாப்பு பணி

திண்டுக்கல் நகர் பகுதிகளில் 100 போலீசார் பாதுகாப்பு பணி

திண்டுக்கல் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மேற்பார்வையில் நகர் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் தலைமையில் சட்ட ஒழுங்கு போலீசார், போக்குவரத்து போலீசார், ...

கடன் பெற்ற விவசாயியை தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி ருக்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோபி (எ) பழனிச்சாமி இவர் கீரனூர் பகுதியில் குத்தகைக்கு தோட்டத்தை பிடித்து விவசாயம் செய்து வந்த ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2021 ஆம் ஆண்டு கடத்தி சென்று பாலியல் சீண்டல் ...

போலீசார் அதிரடி சோதனை

வழக்கறிஞர் வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி ஜெயராம் நகரில் வழக்கறிஞர் தேவராஜ் என்பவர் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து 6 ...

விபத்தில் மூளை சாவு அடைந்த அவருக்கு ஆட்சியர் அஞ்சலி செலுத்தினர்

விபத்தில் மூளை சாவு அடைந்த அவருக்கு ஆட்சியர் அஞ்சலி செலுத்தினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விபத்தில் மூளை சாவு அடைந்த குன்னுத்துப்பட்டி பூ விவசாயி வேலுச்சாமியின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது ...

மறைந்த  காவலர் குடும்பத்திற்கு காவல்துறையினர்கள் உதவித்தொகை வழங்கினார்கள்

மறைந்த காவலர் குடும்பத்திற்கு காவல்துறையினர்கள் உதவித்தொகை வழங்கினார்கள்

திண்டுக்கல் : தமிழக காவல்துறையில் 1997 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை காவல் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்து திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றப்பிரிவில் பணிபுரிந்து கடந்த நவம்பர் மாதம் ...

காவல்துறையினர் சார்பாக இரயில்வே பாதுகாப்பு சட்டவிதிகள் பற்றிய விழிப்புணர்வு

காவல்துறையினர் சார்பாக இரயில்வே பாதுகாப்பு சட்டவிதிகள் பற்றிய விழிப்புணர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் இரயில்வே காவல்துறையினர் சார்பாக இரயில்வே பாதுகாப்பு சட்டவிதிகள் மற்றும் அதற்கான தண்டனைகள் பற்றிய விழிப்புணர்வை திண்டுக்கல் நகர் முக்கிய பகுதியில் உள்ள பொதுமக்கள் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

போக்சோ வழக்கில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், எரியோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லக்குட்டியூர் பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் ...

போலீசார் அதிரடி சோதனை

பைனான்சியர் வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை

திண்டுக்கல் : திண்டுக்கல், வேடசந்தூர் அடுத்துள்ள ரெங்கநாதபுரத்தை சேர்ந்த வேலுச்சாமி(75). இவர் குடும்பத்துடன் ஆந்திராவில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இதனால் வீட்டை பூட்டிவிட்டு அங்கேயே தங்கியிருந்தனர். ...

முன்னாள் அமைச்சர் மகன் மகளுக்கு  சிறை

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களில் இருவருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தரேவு பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு அலாவுதீன் என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் உண்டு குறிப்பாக சுற்றுலா வரும் இளைஞர்களை குறி ...

Page 2 of 26 1 2 3 26
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist