Tag: Dindigul District Police

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த வேல்வார்கோட்டை பிரிவு, இந்திரா நகரை சேர்ந்த ராக்கன் மகன் சுப்பையா(70). இவர் தனது வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த ஆட்டை ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொடைக்கானலில் வாக்குவாதம் முற்றி கொலை – இளைஞர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குறிஞ்சிநகர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (45). என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த பரமேஷ்வரிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பழனியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

திண்டுக்கல்: பழனி இரயில்வே பீடர் சாலை பகுதியில், மாலை நேரங்களில் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் அதிவேகமாக செல்வதாக காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்செயன் அவர்களுக்கு தகவல் கிடைத்தது. ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, திண்டுக்கல், மாலப்பட்டி, சுப்புராம்பட்டறை, கல்லறை மேடு அருகே அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பாலியல் வழக்கில் எஸ்.பி. அலுவலக ஊழியர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், எரியோடு பகுதியை சேர்ந்த சண்முகராஜ்(55). இவர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு முதல் மனைவி இல்லாத நிலையில் ...

தாடிக்கொம்பு அருகே கார் விபத்து – ஒருவர் பலி

தாடிக்கொம்பு அருகே கார் விபத்து – ஒருவர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு, அழகுசமுத்திரபட்டி பிரிவு அருகே திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று விபத்து ஒன்று ஏற்பட்டது. திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி ...

காட்டு முயலை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது

காட்டு முயலை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனசரகம் ஓடைப்பட்டி பகுதியில் காட்டு முயல் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் வன பாதுகாப்பு படை மற்றும் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த முத்து என்பவர் திண்டுக்கல், EVR-சாலையில் சமுதாயக்கூடம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த திண்டுக்கல், கிருஷ்ணராவ் தெருவை சேர்ந்த குமரேசன் மகன் ...

காவலர்களுக்கான கவாத்து பயிற்சி பார்வையிட்ட எஸ்.பி

காவலர்களுக்கான கவாத்து பயிற்சி பார்வையிட்ட எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கான கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சி இன்று (03.01.2026) அன்று நடைபெற்றது. இந்த பயிற்சிகளை திண்டுக்கல் மாவட்ட ...

அரசு பேருந்து – லாரி மோதி விபத்து

அரசு பேருந்து – லாரி மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த காமலாபுரம் பிரிவு அருகே மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து லாரி மோதி விபத்து இந்த விபத்தில் சாலையின் ...

திண்டுக்கல்–தேனி காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பேற்பு

திண்டுக்கல்–தேனி காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களின் காவல்துறை துணைத் தலைவராக திரு. சுவாமிநாதன் அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், மாவட்டங்களில் சட்டம் ...

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட டி.எஸ்.பி

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட டி.எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி அலுவலகம் எதிரே உள்ள மைதானத்தில் புறநகர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட தாலுகா, தாடிக்கொம்பு, சின்னாளப்பட்டி, அம்பாத்துரை, சாணார்பட்டி, நத்தம் ஆகிய காவல் நிலையங்களில் ...

திண்டுக்கல் சரக DIG பொறுப்பேற்பு

திண்டுக்கல் சரக DIG பொறுப்பேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் சரக காவல் துணைத் தலைமை கண்காணிப்பாளர் (DIG) திரு. P. சாமிநாதன், ஐ.பி.எஸ்., அவர்கள் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்ட அவரை, திண்டுக்கல் ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

ரூ.2 கோடி மோசடி வழக்கில் மேலாளர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தாழையூத்தை சேர்ந்தவர் ஆடிட்டர் முத்துநாராயணன்.இவர் அதே பகுதியில் நிலக்கடலை பொடி, மரத்தூளை பதப்படுத்தி பாய்லர் எரிபொருள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி ...

பணி ஓய்வு பெறும் சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பாராட்டு

பணி ஓய்வு பெறும் சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பாராட்டு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.12.2025) தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.A.அம்சராஜன் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பண மோசடி செய்த பெண் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், பழனியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், சரவணமுத்து, முத்துக்குமார், ரமனேஷ் ஆகிய 4 பேருக்கு கல்வித்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாக ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில் எஸ்.பி. தனிபடையினர் GTN-சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அவ்வழியாக வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த ...

பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு போக்சோ

போக்சோ வழக்கில் 3 நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு (17). வயது சிறுமியை காதலித்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

வாலிபர் வெட்டி படுகொலை – 4 வாலிபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் ராஜா(27) இவரை நேற்று இரவு ராமையன்பட்டி, கணேசபுரத்தில் சவரியம்மாள் என்பவர் வீட்டில் வைத்து மர்ம நபர்களால் வெட்டி ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மாணவியிடம் நகையை அபேஸ் செய்த மாணவன் கைது

திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டியில் மாணவன் ஒருவன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அதே பள்ளியில் படித்த மற்றொரு மாணவியுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பின் காரணமாக மாணவி ...

Page 14 of 62 1 13 14 15 62

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.