Tag: Cuddalore

புலனாய்வு பிரிவினை துவக்கி வைத்த காவல் கண்காணிப்பாளர்!

புலனாய்வு பிரிவினை துவக்கி வைத்த காவல் கண்காணிப்பாளர்!

 கடலூர் :  தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரு. C. சைலேந்திரபாபு IPS அவர்களின் ஆணையின்படி, விழுப்புரம் காவல் சரகம், கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புலனாய்வு ...

கடலோர காவல் குழுமம் பயிற்சி நிறைவு விழா!

கடலோர காவல் குழுமம் பயிற்சி நிறைவு விழா!

கடலூர் :  தமிழ்நாடு ஊர்காவல்படை மற்றும் கடலோர காவல் குழுமம் பயிற்சி நிறைவு விழா கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட காவல் ...

மது விற்பனை செய்தவர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் ராமநத்தம்  போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.கோபிநாத் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த கோவிந்தராஜ் 42. என்பவர் மது ...

100 மதுபானங்கள்  பறிமுதல் குற்றவாளி கைது!

வீட்டில் சாராயத்தை பதுக்கியவர் கைது!

கடலூர் : கடலூர் மாவட்டம் ராமநத்தம் ராமநத்தம் சப்-இன்ஸ்பெக்டர் திரு.கோபிநாத் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வேல்முருகன் (43) என்பவர் தனது வீட்டில் சாராயத்தை ...

தற்காலிக தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணி!

தற்காலிக தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணி!

கடலூர் :  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. சக்திகணேசன் IPS, அவர்கள் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு வடகிழக்கு பருவமழையினால் மாவட்டத்தில் பல இடங்களில் மழை ...

மழையினால் சேதமடைந்த பகுதியில் காவல்துறையினர்!

மழையினால் சேதமடைந்த பகுதியில் காவல்துறையினர்!

கடலூர் :  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. சக்திகணேசன் IPS அவர்கள் வடகிழக்கு பருவ மழையினால் தடைபட்ட போக்குவரத்தை உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து சரி ...

2 பேர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் பெரியகுப்பத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை உள்ளது.  இந்த ஆலையை குறிவைத்து கொள்ளையர்கள் இரும்பு பொருட்களை திருடுபவர்களிடம் இருந்து இரும்பு பொருட்களை சிலர் ...

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

கடலூர்: கடலூர்  மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பகுதியில்சேர்ந்தவர் ரஞ்சினி 25. இவர் கடையில் இருந்தபோது, மர்மநபர்கள் 2 பேர்  வந்துள்ளனர். திடீரென அவர்கள் கடைக்குள் புகுந்து ...

19 வயது வாலிபருக்கு போக்சோ!

7 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்!

கடலூர் :  கடலூர் மாவட்டம் வடலூர் சப்-இன்ஸ்பெக்டர் திரு. சங்கர், தலைமையிலான போலீசார் வடலூர் சிட்கோ தொழிற்பேட்டை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் ...

பெண் தீக்குளித்து சாவு கணவர், மாமியார் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் 26. இவர் ஈரோட்டில் தங்கி, டெக்ஸ்டைல் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். அப்போது அவருடன் தஞ்சாவூர் ...

மதுபாட்டில்களை கடத்தியவர் கைது கார் பறிமுதல்

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.லதா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை போலீசார் ...

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை போலீசார் விசாரணை

கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் 25. இவரும் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் எடக்குடியை சேர்ந்த விஜயலட்சுமி 22 என்பவரும் காதலித்து கடந்த ...

இணையவழி குற்றங்கள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு

இணையவழி குற்றங்கள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. சக்திகணேசன் IPS அவர்களின் அறிவுரையின்பேரில் இணையவழி குற்றபிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா அவர்கள் கடலூர் புனித ...

Page 2 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist