Tag: Chennai

சென்னை ஐ.சி.எப் காவல் நிலையத்தில் DGP ஆய்வு, காவலர்களுக்கு பாராட்டு

சென்னை ஐ.சி.எப் காவல் நிலையத்தில் DGP ஆய்வு, காவலர்களுக்கு பாராட்டு

சென்னை :  சென்னை ஐ.சி.எப் காவல் நிலையத்தில் காவல்துறை இயக்குநர் டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார். தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் ...

மாணவர்களின் முன்னேற்றத்திற்காக காவல் ஆணையரின் தீவிரம்

மாணவர்களின் முன்னேற்றத்திற்காக காவல் ஆணையரின் தீவிரம்

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் - 14 சிறுவர் மன்றங்கள் போலீஸ் பாய்ஸ் கிளப் களில் 651- சிறுவர்களும் மற்றும் 289 - சிறுமிகளும் மொத்தம் ...

D.G.P தலைமையேற்று நடத்திய சிறப்பு கூட்டம்

D.G.P தலைமையேற்று நடத்திய சிறப்பு கூட்டம்

தமிழ்நாடு அரசு (03.03.2023) -ம் தேதி வெளியிட்ட அரசாணையின்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற காவலர் நல வாரியத்திற்கான விதிமுறைகள், நடவடிக்கைகள், நலத்திட்டங்கள் போன்றவற்றை இறுதி செய்ய முதல் ...

வீட்டை உடைத்து கைவரிசை, மர்ம நபருக்கு வலை!

போதையில் சாலை மறியல் செய்த பெண்கள் கைது செய்ய நடவடிக்கை

சென்னை :  சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நள்ளிரவில் 3 பெண்கள் குடிபோதையில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சுடிதார் அணிந்து 'டிப்-டாப்'பாக காணப்பட்ட அந்த பெண்களை ...

கழிப்பறையில் 4 வயது சிறுமியின் உடல்,நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

டிரோன் பறக்கவிட்ட 3 பேர் மீது வழக்கு

சென்னை : சென்னை ஐகோர்ட்டு வளாகம் அருகே என்.எஸ்.சி. போஸ் ரோடு ஆவின் பாலகம் அருகே நேற்று திடீரென டிரோன் கேமரா பறப்பதை பார்த்த ஐகோர்ட்டு பாதுகாப்பு ...

160 வீரர்களுக்கு 2 கோடி ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர்

160 வீரர்களுக்கு 2 கோடி ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர்

சென்னை :  சென்னை தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றிகளை குவித்த தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பயிற்சியாளர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ...

வடமாநில தொழிலாளர்களுடன் காவல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

வடமாநில தொழிலாளர்களுடன் காவல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

சென்னை :  சென்னை ஆலோசனை கூட்டம் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இதனால் பயந்துபோன வடமாநில தொழிலாளர்கள் கூட்டமாக தங்கள் சொந்த ...

ஒரேநாளில் 3 வீடுகளில் மர்மநபரின் கைவரிசை!

ஆவடி அருகே 3 தனிப்படைகள் அமைக்கபட்டு அதிரடி!

சென்னை :  சென்னை ஆவடியை அடுத்த பொத்தூர், ஆர்.கே.ஜே. வள்ளிவேலன் நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (32), பெயிண்டர். இவருடைய மனைவி ரம்யா (26), இவர்களுக்கு 3 மகள்கள், ...

காவல் உயர் பயிற்சியகத்தில் ஓராண்டு அடிப்படை பயிற்சி துவக்கம்

காவல் உயர் பயிற்சியகத்தில் ஓராண்டு அடிப்படை பயிற்சி துவக்கம்

சென்னை :  சென்னை தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் 21 துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 439 உதவி ஆய்வாளர்களுக்கான ஓராண்டு அடிப்படை பயிற்சி (01.03.2023)-ம் தேதி ...

அகில இந்திய அளவில் 3 ம் இடத்தை பிடித்த காவல்துறை வீரர்கள்!

அகில இந்திய அளவில் 3 ம் இடத்தை பிடித்த காவல்துறை வீரர்கள்!

 சென்னை :   சென்னை 15-வது அகில இந்திய காவலர்களுக்கான பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சண்டிகரில் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் அகில இந்திய ...

அகில இந்திய போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறை வீரர்கள்

அகில இந்திய போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறை வீரர்கள்

சென்னை :  சென்னை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற 66 -வது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த தமிழ்நாடு ...

வங்கி அதிகாரிகளுடன் காவல்துறை தலைமை இயக்குநர்!

வங்கி அதிகாரிகளுடன் காவல்துறை தலைமை இயக்குநர்!

சென்னை : கடந்த 12.02.2023 அன்று, திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ATM மையங்களிலிருந்து பணம் திருடப்பட்டது தொடர்பாக அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் ...

போதைப் பொருள் நடமாட்டத்தை ஒழிக்க காவல் ஆய்வாளரின் சீரிய முயற்சி!

போதைப் பொருள் நடமாட்டத்தை ஒழிக்க காவல் ஆய்வாளரின் சீரிய முயற்சி!

சென்னை :  சென்னை தமிழக காவல்துறை இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும்போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கவும்,  ...

சிறப்பாக செயல்பட்டு விருது பெற்ற மாவட்ட கண்காணிப்பாளர்- பாராட்டிய டிஜிபி அவர்கள்

சென்னை: நாடெங்கிலும் கடைப்பிடிக்கப்பட்ட கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு தினத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதில் சிறப்பாக செயல்பட்ட பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.சியாமளா தேவி அவர்களது ...

காவலர்களை பாராட்டி பண வெகுமதி வழங்கிய D.G.P

காவலர்களை பாராட்டி பண வெகுமதி வழங்கிய D.G.P

 சென்னை :  கடந்த (10.01.2023) அன்று சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஒரு தனியார் வளாகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ஷோபா துரைராஜன் ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கு இறுதி அஞ்சலி

சென்னை: காவல் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி திரு.ராஜசேகர் அவர்கள் 05.02.2023-ம் தேதி இறைவனடி சேர்ந்தார். சமீபத்தில் காவல்துறை தலைமை இயக்குனரால் வெளியிடப்பட்ட ...

தமிழக காவல்துறையின் ஆழ்ந்த இரங்கள்

தமிழக காவல்துறையின் ஆழ்ந்த இரங்கள்

காவல் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி திரு.ராஜசேகர் அவர்கள் (05.02.2023),-ம் தேதி இறைவனடி சேர்ந்தார். சமீபத்தில் காவல்துறை தலைமை இயக்குனரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ...

495 குற்றவாளிகள் கைது ஆணையரின் அதிரடி!

495 குற்றவாளிகள் கைது ஆணையரின் அதிரடி!

சென்னை :  சென்னையில் கடந்த ஆண்டு வீடு புகுந்து திருட்டு, கொள்ளை, வழிப்பறி, சங்கிலி பறிப்பு, செல்போன், வாகன திருட்டு போன்ற வழக்குகளில் 19 கோடியே 29 ...

புதிய பொறுப்பில் திரு. டி. மோகன் I.A.S அவர்கள் 

புதிய பொறுப்பில் திரு. டி. மோகன் I.A.S அவர்கள் 

சென்னை :  சென்னை தலைமைச் செயலக புனித ஜார்ஜ் கோட்டையில் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராக உயர்திரு டி. மோகன் ஐ.ஏ.எஸ், அவர்கள்  இன்று மாலை ...

துணிச்சலுடன் செயல்பட்ட காவலரை பாராட்டிய டிஜிபி அவர்கள்

சென்னை: சென்னை கிண்டி பீனிக்ஸ் வணிக வளாகம் அருகே போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற போது ...

Page 3 of 8 1 2 3 4 8
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist