Tag: Chengalpattu

6 லட்சம் மதிப்புள்ள போதை, கூரியர் மூலம் கொள்முதல்!

கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவருக்கு கடுங்காவல் சிறை!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு கிராமத்தை சேர்ந்த தமிழ்வேந்தன் என்பவரை கள்ளச்சாராயர் (BOOTLEGGER) தடுப்பு காவல் ...

காவல்துறையின் பொது மக்களுக்கான புயல் முன்னெச்சரிக்கை அறிவுரைகள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் பொது மக்களுக்கான புயல் முன்னெச்சரிக்கை அறிவுரைகள் 1. பலத்த காற்று வீசும்போது பதற்றப்படாமல் அமைதியாக, தொடர்ந்து புயல் மற்றும் மழை குறித்த ...

ஐ போன் விற்பனை மோசடி குற்றவாளி கைது!

ஐ போன் விற்பனை மோசடி குற்றவாளி கைது!

 செங்கல்பட்டு :  acebook மற்றும் olx விளம்பரங்களில் குறைந்த விலைக்கு i Phone-களை விற்பனை செய்வதாக கூறி, பணத்தை பெற்றுக்கொண்டு செல்போன்கள் அனுப்பாமல் ஏமாற்றிய நாகப்பட்டினம் மாவட்டத்தை ...

ஒரேநாளில் 3 வீடுகளில் மர்மநபரின் கைவரிசை!

மின்வெட்டை பயன்படுத்தி 7 கடைகளில் கொள்ளை!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் பகுதியில் நீண்ட நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. மின்வெட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து ...

காவலர்களுடன் S.P கலந்தாய்வு கூட்டம்!

காவலர்களுடன் S.P கலந்தாய்வு கூட்டம்!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்த காவலர்களை மாவட்டத்தில் காலி பணியிடங்கள் உள்ள காவல் நிலையங்களுக்கு பணியமர்த்த செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். திரு.அ.பிரதீப். இ.கா.ப., ...

திருக்கழுக்குன்றம் வாகன தணிக்கையில் கைவரிசைகாரர்கள் கைது!

திருக்கழுக்குன்றம் வாகன தணிக்கையில் கைவரிசைகாரர்கள் கைது!

செங்கல்பட்டு :   செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த TN19 AJ 0437 என்ற பதிவெண் கொண்ட ஆட்டோவை மர்மநபர்கள் திருடி செல்வதாக கிடைத்த ...

காவல்நிலைய பதிவேடுகளை ஆய்வு செய்த S.P

காவல்நிலைய பதிவேடுகளை ஆய்வு செய்த S.P

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். திரு.அ.பிரதீப் இ.கா.ப., அவர்கள், செங்கல்பட்டு உட்கோட்டம், படாளம் காவல் நிலையத்திற்கு சென்று காவல்நிலைய பதிவேடுகளை ஆய்வு செய்து ...

தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர் குண்டர் தடுப்பு காவலில் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டு மாவட்டம், பரனூர் கிராமத்தை சேர்ந்த பூவரசன் என்பவரை குண்டர் தடுப்பு காவல் (Goondas) சட்டத்தின் கீழ் ...

கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் பகுதியில் ருக்மணி சத்யபாபா சமேத வேணுகோபால பெருமாள் பஜனை கோவில் அமைந்துள்ளது. நேற்று காலை வழக்கம் போல் அர்ச்சகர் கோவிலை திறக்க ...

உப்பள கொட்டகையில், 3 பேர் கைது!

39 குற்றவாளிகள் கைது S.P யின் கடும் நடவடிக்கை!

செங்கல்பட்டு :   செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். அ.பிரதீப், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று தினங்களாக நடைப்பெற்ற சிறப்பு தேடுதல் வேட்டையில் ...

இணையவழி குற்றங்களுக்கான விழிப்புணர்வு பதிவு

 செங்கல்பட்டு: Credit Card-ன் உச்சவரம்பை உயர்த்துவதாக வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்காதீர்கள். அவர்களுக்கு Credit Card-ன் PIN Number, OTP-களை பகிர்ந்தால் நம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை ...

பிரேதத்தை எடுக்க தவித்த குடும்பத்திற்கு உதவிய காவல் ஆய்வாளர்!

பிரேதத்தை எடுக்க தவித்த குடும்பத்திற்கு உதவிய காவல் ஆய்வாளர்!

செங்கல்பட்டு :   செங்கல்பட்டு கூவத்தூர் அருகே உடல்நிலை சரியில்லாமல் ஒரே வீட்டில் தாய், மகன் இறந்ததால் பணம் இல்லாமல் தவித்த அக்குடும்பத்திற்கு பண உதவி செய்த மனிதநேயமிக்க ...

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தி|ரு.அ.பிரதீப், இ.கா.ப., அவர்களின் வழிக்காட்டுதலின்படி நகர காவல் நிலைய ஆய்வாளர் திரு.S.வடிவேல்முருகன் அவர்களின் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் திரு.S.டில்லிபாபு ...

பதுக்கிய 7 டன் அரிசி பறிமுதல், 2 பேருக்கு சிறை!

பட்டிக்காடு கிராமத்தில் 3 பேர் மீது வழக்கு!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், பட்டிக்காடு கிராமம் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் குப்பன். இவர் அதே கிராமத்தை சேர்ந்த சொக்கலிங்கம் (82) வீட்டிலேயே தங்கி ஆடு, மாடு ...

தீவிர ரோந்து பணியில் 2 பேர் கைது!

தீவிர ரோந்து பணியில் 2 பேர் கைது!

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். அ.பிரதீப், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் கிடைத்த ரகசிய தகவலின்படி, படாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ...

மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்தவரை மீட்ட  காவல் ஆய்வாளர்

மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்தவரை மீட்ட காவல் ஆய்வாளர்

 செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த முதியவரை மீட்டு சென்னையில் உள்ள கருணை உள்ளம் அறக்கட்டளையில் சேர்த்த மாமல்லபுரம் காவல் நிலைய காவல் ...

வாலிபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் வழிபறி வழக்குகளில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டு மாவட்டம் சூரக்குட்டை கிராமத்தை சேர்ந்த மணி (எ) நீக்ரோ ...

சர்வதேச சிறார் கொடுமைகள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பு முகாம்!

சர்வதேச சிறார் கொடுமைகள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பு முகாம்!

செங்கல்பட்டு :  நவம்பர் 19-ம் தேதி சர்வதேச சிறார் கொடுமைகள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் ...

தாரமங்கலத்தில் 2 வாலிபர்களுக்கு சிறை!

குற்றச்செயல்களில் ஈடுபட்டால் S.P யின் அறிவிப்பு!

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். அ.பிரதீப், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் கொலை, கொள்ளை, திருட்டு, கட்டப்பாஞ்சாயத்து போன்ற தொடர் குற்றங்களில் ...

இதுவரை 216 பேர் குண்டர், சட்டத்தில் சிறை தூத்துக்குடி S.P

கொலை கொள்ளை மற்றும் வழிபறியில் S.P யின் அதிரடி!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் கொலை கொள்ளை மற்றும் வழிபறி வழக்குகளில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டை சேர்ந்த கோபி என்கிற கோபிநாத் என்பவரை குண்டர் தடுப்பு ...

Page 3 of 4 1 2 3 4
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist