செங்கல்பட்டு : acebook மற்றும் olx விளம்பரங்களில் குறைந்த விலைக்கு i Phone-களை விற்பனை செய்வதாக கூறி, பணத்தை பெற்றுக்கொண்டு செல்போன்கள் அனுப்பாமல் ஏமாற்றிய நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 4 பேரை, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், செங்கல்பட்டு மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.V.பொன்ராம், அவர்களின் வழிக்காட்டுதலின்படி காவல் ஆய்வாளர் திரு.R.சிவக்குமார், அவர்களின் தலைமையில் கைது செய்தனர்.