Tag: மதுரை

மகள்,தந்தை அடுத்தடுத்து உயிரிழப்பு – கோழிக்கறி சாப்பிட்டதால் உயிரிழந்தார்களா? என போலீசார் விசாரணை:

மகள்,தந்தை அடுத்தடுத்து உயிரிழப்பு – கோழிக்கறி சாப்பிட்டதால் உயிரிழந்தார்களா? என போலீசார் விசாரணை:

மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்த நான்கு வயது மகள் உயிரிழந்த நிலையில், அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்தார். இந்த ...

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மூலமாக (22.08.2023) அன்று கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மதுரை தெற்கு ...

வழக்கறிஞர்  வீட்டில் மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு

வழக்கறிஞர் வீட்டில் மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு

மதுரை: மதுரை மேலஅனுப்பானடியில், வழக்கறிஞர் மாரிச்செல்வம் வீட்டில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர். சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து சி.சி.டிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் ...

கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை

மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலூர் நான்கு வழிச்சாலை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திரு.ஆனந்தத்தாண்டவம் ஒத்தக்கடை ...

1544 நபர்கள் மீது 190 வழக்குகள்

1544 நபர்கள் மீது 190 வழக்குகள்

மதுரை: தென் மண்டல காவல்துறை தலைவர் திரு.TS. அன்பு, இ.கா.ப., (மதுரை) அவர்களின் உத்தரவின் பேரில் தென்மாவட்டங்களில் 30.10.2021-ம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி குருபூஜை சட்ட ...

மதுரை.கிரைம்ஸ்.3.11.2021

காம்பவுண்ட் சுவரில் இருசக்கர வாகனம் மோதி வாலிபர் பலி மதுரை: செல்லூர் ஆர் கே எம் கீழதோப்புவை சேர்ந்தவர் நல்ல மாயன் மகன் காசிமாயன் 38.இவர் டிவிஎஸ் ...

கிணற்றில் வாலிபர் சடலம் போலீசார் விசாரணை:

மதுரை: மதுரை மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகர் பகுதி அருகே உள்ள இந்திரா காலனியைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் முத்தையா. இவர் பெயிண்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். ...

ரோட்டில் கிடந்த Rs-50,000/- ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்த   தலைமை பெண் காவலர்

மதுரை: மதுரை மாவட்டம் கீழவளவு காவல் நிலையம் எதிரே மேலூர் to திருப்பத்தூர் ரோட்டில் கேட்பாரற்று கிடந்த பணம் ரூபாய்-50,000/- பணத்தை பெண் தலைமை காவலர் திருமதி. ...

சோழவந்தான் காவல்நிலையத்தில் ஆலோசனைக் கூட்டம்:

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் நிலையம் மற்றும் காடுபட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிராமங்களிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் கிராமபொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ...

 அணில் குட்டிகளுக்காக இருசக்கர வாகனத்தை விட்டுக்கொடுத்த ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர்:

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பைக்காரா பகுதியை சேர்ந்தவர் திரு.பெரியகருப்பன்., இவர், காவல் ஆய்வாளராக பணி ஓய்வு பெற்று தனது மனைவி மற்றும் மகன்கள், பேரகுழந்தைகளுடன் ...

கால்வாயில் மிதந்து வந்த ஆண் சடலம்:

மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கால்வாயில் மிதந்து வந்த ஆண் சடலத்தை போலீஸார் கைப்பற்றினர். கொண்டையம்பட்டி கிராமத்தில் உள்ள பெரியார் பிரதானக் கால்வாயில் மிதந்து வந்த ...

தீக்குளித்த பெண் பலி:

மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கோட்டைமேட்டில், வீட்டில் தீக்குளித்த பெண் பலியானார். கோட்டை மேட்டை சேர்ந்தவர் பிச்சை. இவரது மனைவி கண்ணம்மா வயது. 50. இவர் ...

வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி – மதுரை மாவட்டம்

மதுரை: 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை ...

கார் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு:

மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட பெருங்குடி பகுதியிலுள்ள சௌராஷ்டிரா காலனியை சேர்ந்தவர் சைமன். இவர் ,தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநில பொதுச் ...

விபத்துக்களை தடுக்க ஒளிரும் பட்டைகளை ஒட்டும் பணி

மதுரை: மதுரை மாநகரில் விபத்துக்களை முன்கூட்டியே தடுப்பதற்காக மத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ரமேஷ் குமார் அவர்கள் கீழ வெளி வீதி, நெல்பேட்டை, முனிச்சாலை ரோடு, ...

மதுரை.கிரைம்ஸ்.20.10.2021

முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து 5 பேர் கைது. மதுரை:  மதுரை மாடக்குளத்தில் முன்விரோதத்தில் வாலிபரை வழிமறித்து கத்தியால் குத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். பொன்மேனி ...

பட்டாக் கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய இருவர் கைது:

மதுரை:  மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குமாரம் கிராமத்தில் மந்தையில், நண்பர்களுடன் பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டி, கொண்டாடிய இருவரை போலீஸார் கைது செய்தனர். மதுரை அருகே ...

மதுரை.கிரைம்ஸ்.13.10.2021

செல்போன் டவரில் பேட்டரி திருடிய வாலிபர் கைது. மதுரை: மதுரை தென்பரங்குன்றம் சிலோன் காலனியை சேர்ந்தவர் ராஜாமணி 63 .இவர் தனியார் நிறுவன செல்போன் கம்பெனியில் டெக்னீசியனாக ...

மதுரை.கிரைம்ஸ். 11.10.2021.

மேற்கூரையை உடைத்து செல்போன் கடையில் கொள்ளை. மதுரை: மதுரை கருப்பாயூரணியில் செல்போன் கடையின் மேற்கூரையை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். கருப்பாயூரணி ...

போலீஸ் போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை கைது

மதுரை: மாவட்டம் பெருங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், வாகனங்களை வழிமறித்து போலீஸ்காரர் ஒருவர் பணம் வசூல் செய்வதாக புகார்கள் வந்தன. இது குறித்து மாவட்ட போலீஸ் ...

Page 1 of 12 1 2 12
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist