Tag: திண்டுக்கல்

வெளியில் சுற்றுபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு

திண்டுக்கல்:  முழு ஊரடங்கில் தேவையின்றி ரேஸ் பைக்கில் வாலிபர்கள் உலா வருகின்றனர். சுற்றுலா போல காரில் செல்வோரையும் மற்றும் பொதுமக்களையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் ...

ஊர் சுற்றிய இளைஞர்கள் சிக்கினர்

திண்டுக்கல்:  திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோயில் அருகே ஆய்வாளர் சுரேஷ்குமார், சார்பு ஆய்வாளர் பத்ரா மற்றும் காவலர்கள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். ஊர் சுற்றி 25 ...

அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளருக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கள்ளச்சந்தையில் 300-400 வரை அதிக விலைக்கு மது விற்பனை செய்வதாக அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமிக்கு ...

திண்டுக்கல் கொலை:7பேர் கைது

திண்டுக்கல்:   திண்டுக்கல் கிருஷ்ணராவ் தெருவை சேர்ந்த ராம்குமார் 43.  இவர் திண்டுக்கல் - பழனி புறவழிச்சாலையில் சித்ரா கார் பார்க்கிங் செண்டர் நடத்தி வருகிறார். இவர்   இருசக்கர வாகனத்தில் ...

லாட்டரி 3 பேர் கைது

திண்டுக்கல்:   திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த எரியோட்டை சேர்ந்த தங்கராஜ்(51), பரமசிவம்(48), கீதா(32) ஆகிய 3 பேரை ...

பழனி வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

பழனி:  தமிழகம் முழுவதும்‌ கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக நாளைமுதல் முழுஊரடங்கு அமல்படுத்தப் படவுள்ளது இந்நிலையில் பழனியில் உள்ள வியாபாரிகளுடன் காவல்துறை சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனைக் ...

கபசுர குடிநீர் பொடிகளை வழங்கிய டி.எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் மாநகராட்சி நிர்வாகம் தெருக்கள் தோறும் காய்ச்சல் சளி இருமல் உள்ளவர்கள் கணக்கெடுத்து வருகிறது .ஆங்காங்கு ...

திண்டுக்கல் அருகே 3 பேர் கைது

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை  அடுத்த பஞ்சம்பட்டி அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய பிரபாகரன், ரவிக்குமார், டேவிட் ஜேசுராஜ் ஆகிய மூன்று பேரை எஸ்.பி. தனிப்படை எஸ்.ஐ. ...

11 ஆண்டு சிறை

திண்டுக்கல்:  திண்டுக்கல் அருகே எரமநாயக்கன்பட்டியை சேர்ந்த முருகன் 53 கூலி தொழிலாளி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அந்த பகுதியில் உள்ள ரெயில்வே கேட் அருகே சென்ற ...

திண்டுக்கல் நகர் போக்குவரத்து ஆய்வாளரின் கனிவான வேண்டுகோள்

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில்குமார் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கினார். பின்பு கொரானா இரண்டாம் அலை பரவல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் குறிப்பாக ...

முக கவசம் வழங்கிய போலீசார்

திண்டுக்கல்:  பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...

சிலை திருட்டு, வடக்கு காவல் துறையினர் விசாரணை

 திண்டுக்கல்:  திண்டுக்கல் 108 விநாயகர் கோயில் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ பால ஆஞ்சநேயர் திருக்கோவில்லில் சிலை திருட்டு நடந்துள்ளது .இங்குள்ள பிரகலாதன் வெண்கலசிலை திருடப்பட்டுள்ளது.மேலும் பீரோ, ...

குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது, வடமதுரை அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல்துறையினரால் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் மாவட்ட சிறையில் இருக்கும் சிலுவத்தூர் வழி ராஜக்காபட்டி அருகே உள்ள ...

சோதனைச்சாவடி திறப்பு- டிஐஜி முத்துசாமி

திண்டுக்கல்:  திண்டுக்கல் அருகே விருவீட்டில் போலீசார் சோதனை சாவடியை டிஐஜி முத்துசாமி திறந்துவைத்தார். அப்போது அவர் கூறியதாவது: போலீசார் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும். ...

தீவிர வாகன சோதனையில் தீவிர அபராதம் விதிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் சார்பு ஆய்வாளர் விஜய், சிறப்பு சார்பு ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் காவலர்கள் திருச்சி சாலையில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் ...

2 கிலோ கஞ்சா ஒருவர் கைது

திண்டுக்கல்: வத்தலகுண்டில் கஞ்சா விற்பனை செய்தவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 20). இவர், தனது வீட்டில் ...

1,326 பேர் மீது வழக்குப் பதிவு

திண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன ...

கஞ்சா கடத்தி வந்த 5 பேர் கைது

பழனி:ஆந்திராவில் இருந்து பழனிக்கு கஞ்சா கடத்தி வருவதாக பழனி டிஎஸ்பி சிவாவிற்கு  ரகசியத்தகவல் கிடைத்தது. இதனையடுத்து தாலுகா சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா உள்ளிட்ட ஐந்துபேர் கொண்ட  தனிப்படை ...

144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 384 நபர்கள் மீது 218 வழக்குகள் பதிவு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 24.06.2020 ம் தேதி 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 384 நபர்கள் மீது 218 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ...

Page 13 of 13 1 12 13
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist