Tag: தஞ்சாவூர்

150 கிலோ குட்காவை காரில் கடத்திய மூன்று நபர்களை அதிரடியாக கைது செய்த கும்பகோணம் தனிப்படை போலீசார்

150 கிலோ குட்காவை காரில் கடத்திய மூன்று நபர்களை அதிரடியாக கைது செய்த கும்பகோணம் தனிப்படை போலீசார்

தஞ்சாவூர்:  தஞ்சை மாவட்ட பகுதிகளில் குட்கா புகையிலை போன்ற போதை பொருட்களின் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி. ரவளி ...

பெண்  பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை  இரண்டு நாளில் கைது செய்த தஞ்சை தனிப்படை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூலியக்கோட்டை கிராமம் மேலத்தெருவில் வசித்து வரும் விவசாயி சிவலிங்கத்தின் மகளான கனகவல்லி 30. திருமணமாகாதவர்  கடந்த 25-10-2021 ...

காவலர்களுக்கான மருத்துவ முகாம்

தஞ்சாவூர் : காவலர்களுக்கான வீர வணக்கம் நாளை முன்னிட்டு இன்று (25.10.2021) தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுக்காக நடைபெற்ற இலவச மருத்துவ முகாமினை மாவட்ட ...

பொதுமக்களுக்கு “Cyber Crime Awareness” தொடர்பாக விழிப்புணர்வு

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு "Cyber Crime Awareness" ...

காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின்கீழ் தனி வீடுகள்

 தஞ்சை: காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின்கீழ் தனி வீடுகள் கட்ட தமிழக அரசு பிறப்பித்த ஆணையைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட காவல் அலுவலர்களுக்கு மன்னார்குடி நகர ...

சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு

 தஞ்சாவூர்: மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் உத்தரவுப்படி இன்று (02.10.2021) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து காவல் உட்கோட்டங்களில் காவல்துறையினர் நடத்தும் கிராம ...

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவலர்களுக்கான குறைதீர்க்கும் நாள்

தஞ்சாவூர்: இன்று (30.09.2021) தஞ்சாவூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து காவலர்களின் மனுக்களை பெற்று நிவர்த்தி செய்ய ஆணையிட்டார்.

வாகன தணிக்கையின் போது கொலை குற்றவாளி கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் காவல் சரகத்தில் வெளிமடம் பிரிவு சாலை அருகே உதவி ஆய்வாளர் அவர்கள் வாகன தணிக்கையின் போது. இரு சக்கர வாகனத்தில் வேகமாக ...

ATM-தொடர் கொள்ளையர்கள் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் காவல் உட்கோட்டத்தில் தொடர்ச்சியாக ATM-ல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்செயலை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உதவி ஆய்வாளர் திரு.காமராஜ் ...

கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பில் குடும்ப விழா கொண்டாட்டம்

தஞ்சாவூர் : திருச்சி மண்டல காவல்துறை தலைவர்  திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஜி அவர்களின் உத்தரவின் போரில்  தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் டி.ஐ.ஜி அவர்களின் மேற்பார்வையில், தஞ்சாவூர் ...

தஞ்சை மாவட்ட முதல் பெண் காவல் துறை கண்காணிப்பாளர்

தஞ்சை மாவட்ட முதல் பெண் காவல் துறை கண்காணிப்பாளர்

தஞ்சை: தஞ்சை மாவட்ட காவல் துறையின்  61 - வது  காவல் கண்காணிப்பாளராக   திருமதி.ரவளிப்பிரியா IPS நேற்று 4-8-2021 காலை  பொறுப்பேற்றார். இவர்  தஞ்சை மாவட்டத்தின் முதல் ...

இருசக்கர வாகனத்தை திருட முயன்றவரை விரட்டி பிடித்த ஊர்காவல் படையினர்

தஞ்சாவூர்: கும்பகோணம், ஆகஸ்ட்.2- கும்பகோணத்தில் நேற்று மாலை  தஞ்சை சாலை டைமண்ட் தங்கும் விடுதி அருகில் உள்ள  ஒரு கடை வாசலில்  நிறுத்தி வைத்திருந்த TN 68 ...

மத்திய அரசு விருதுக்காக தஞ்சாவூர் காவலர் தேர்வு

தஞ்சாவூர்:  காவலரின் நற்செயலை பாராட்டு விருது அறிவித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த தென்னமநாடு மேலத்தெருவைச் சேர்ந்தவர் திரு.எஸ்.ராஜ்கண்ணன் 35 இவர் ...

தஞ்சையில் 7 லாரிகள் பறிமுதல் காவல் அதிகாரிகள் விசாரணை

தஞ்சை: அனுமதியின்றி கடத்தி வரப்படும் வெளிமாவட்ட நெல்மணிகள் தஞ்சையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார் வந்ததையடுத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் ...

பசிக்கு உணவு வழங்கி மகிழ்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர்

தஞ்சாவூர்: கும்பகோணம உலகை மிரட்டி வரும் கொரோனா தொற்றின்  பரவலைத் தடுக்கும் வண்ணம்  தமிழக அரசினால்  விதிக்கப்பட்ட ஊரடங்கால் சாலையோரத்தில்  வாழும் ஏழை எளியோர் மற்றும் பணம் ...

கொலை செய்ய திட்டம், சுவாமிமலை போலீசாரால் அதிரடியாக கைது

தஞ்சை: தஞ்சை மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் திரு .தேஷ்முக் சேகர் சஞ்சய் IPS அவர்களின் உத்தரவின் படி  கும்பகோணம்  காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு .பாலகிருஷ்ணன் மேற்பார்வையில்  ...

தஞ்சையில் மர்ம நபருக்கு வலைவீச்சு

தஞ்சை:  தஞ்சை அடுத்த சாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட சோழன் நகரில் தாலிச் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.சித்ரா வயது 47கணவர் பெயர் சௌந்தரராஜன் சித்ரா பாபநாசத்தில் ...

கொளுத்த முயற்சித்தவர் கைது

தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்.( 42) விவசாயியான இவர் கடந்த ஜூன் மாதம் ஆடுதுறையில் உள்ள முத்தூட் பைனான்ஸ் ...

திருவையாறு” 4 வாலிபர்கள் கைது

திருவையாறு: வீரசிங்கம்பேட்டை மேலத்தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(55) இவர் கடந்த 27-ம் தேதி தஞ்சையிலிருந்து மோட்டார் சைக்கிளில் வீரசிங்கம்பேட்டைக்கு வந்துகொண்டிருந்தார்.  2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் ...

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist