கொலை மிரட்டல், கணவர் மீது போத்தனூரில் வழக்கு பதிவு
கோவை: கோவை போத்தனூரில் சேர்ந்தவர் ஹீனா தஷ்னீம் .( வயது 26 ) இவருக்கும் சரவணம்பட்டி திருமலை நகரைச் சேர்ந்த ஷாஜகான் மகன் பாஹிம் என்பவருக்கும் 27- ...
கோவை: கோவை போத்தனூரில் சேர்ந்தவர் ஹீனா தஷ்னீம் .( வயது 26 ) இவருக்கும் சரவணம்பட்டி திருமலை நகரைச் சேர்ந்த ஷாஜகான் மகன் பாஹிம் என்பவருக்கும் 27- ...
கோவை: கோவை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க புலனாய்வு போலீசார், மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் அடங்கிய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- மாநகர ...
கோவை: கோவை பீளமேடு குப்புசாமி நாயுடு லே அவுட்டை சேர்ந்தவர் சங்கர சுப்பிரமணியன் ( வயது 72) இவர் வைசியாள் வீதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ...
கோவை: கோவையை அடுத்த வெள்ளானைப்பட்டியை சேர்ந்தவர் மசாக் கவுண்டர் (81). இவருக்கு 4 சென்டில் சொந்த வீடு உள்ளது. இவரிடம் ஆரோக்கிய சார்லஸ் (44), சுதா (43) ...
கோவை: துடியலூர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் குப்புராஜ் தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது நல்லாம்பாளையம் சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரை சோதனையிட்டபோது அவர்களிடம் ...
கோவை: நல்லாம்பாளையம் ரோட்டில் நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பேக்கரி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை ...
கோவை: கோவை புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், பேரூா், வால்பாறை, கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் போலீஸாா் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பொதுமுடக்க விதிகளை மீறியதாக ...
கோவை: கல்லூரி மாணவர் களுக்கு சப்ளை செய்வதற்காக வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் ...
கோவை: இருகூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ராம்குமார்(30) நேற்று சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த இளைஞர் ...
கோவை: பீளமேடு போலீசார் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது நேரு நகர் அடுத்த வீரியம்பாளையம் சாலையில் உள்ள காலி ...
கோவை: சரவணம்பட்டி ரோட்டில் துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால முரளி சுந்தரம் நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு ...
கோவை: ஊரடங்கு காரணமாக மதுக் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால் இவர் ஆலாந்துறையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார், சாராயம் காய்ச்சுவது எப்படி என்பதை யூ _ டியூப் ...
கோவை: கோவை குறிச்சி மேட்டு தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மாணவன் ஹரி ஹரி நாதன் (வயது 20) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மைனர் பெண் ...
கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ(40). இவர் நேற்று காந்திமாநகர் பகுதியிலுள்ள இறைச்சிக் கடை அருகே வந்து கொண்டிருந்த பொழுது இளைஞர் ஒருவர் அவரை ...
கோவை: கர்நாடகாவிலிருந்து நேற்று கோவை வழியாக கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் மது பாட்டில்கள் கடத்தி வருவதாக கோவை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. ...
கோவை: சமீப காலமாக ஓ.எல்.எக்ஸ் (OLX) மூலம் பொருட்களை வாங்குவோரை நூதன முறையில் ஒரு மோசடி கும்பல் ஏமாற்றி வருகிறது. இந்த கும்பல் தங்களை இராணுவ வீரர் ...
கோவை: கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு. செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் சூலூர் இன்ஸ்பெக்டர் திரு.முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் திரு. பாண்டிராஜ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. ...
கோவை: மதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் மதுக்கரைகுவாரி ஆபிஸ் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது பைக்கில் வந்த 2 ...
கோவை: கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கே.ஜி.சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் வாளையாறு டேம் ரோடு அருகே ...
கோவை: கோவையை அடுத்த சூலூர் பக்கமுள்ள காசி கவுண்டன் புதூர் டாஸ்மாக் கடையில் (எண் 1836) கடந்த 3ஆம் தேதி மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து 902 ...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.