கட்டாய திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவிக்கும் கோமங்கலம் பகுதியைச் சேர்ந்த 26 வயது வாலிபருக்கும் கட்டாய திருமணம் ...
கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவிக்கும் கோமங்கலம் பகுதியைச் சேர்ந்த 26 வயது வாலிபருக்கும் கட்டாய திருமணம் ...
கோவை: கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.பாலமுரளி சுந்தரம் ,சப் இன்ஸ்பெக்டர்கள் திரு.பாண்டியம்மாள், திரு.ஜெகநாதன் ஆகியோர் கவுண்டம்பாளையம் அசோக் நகர் பகுதியில் நேற்று இரவு ரோந்து சுற்றி ...
கோவை: கோவை சூலூர் பக்கமுள்ள முத்து கவுண்டன் புதூரை சேர்ந்தவர் சுயம்பு. இவரது மகன் முருகன் 37 அங்கு பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார் .நேற்றுஇவரது ...
கோவை: கோவை சிங்கநல்லூர் உப்பிலிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ரவி பிரசாத் 47 இவர் தனது நண்பர்களுடன் சூலூர் அடுத்த காடாம்பாடி பகுதியில் வாடகைக்கு வீடு ...
கோவை: கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் ஜோசப்:இவரது மனைவி ஓமனா 60 இவர் நேற்று அங்குள்ள ஒரு கடைக்கு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த ஒரு ...
கோவை: கோவை மாவட்டம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் மற்றும் உட்கோட்ட காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 27 நபர்களை கைது செய்து ...
கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டம், க.க.சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாளையார் சோதனைச் சாவடியில் ...
கோவை: மேட்டுப்பாளையம் மகாதேவ புரம் நந்தவனத்தை சேர்ந்தவர் விஜி 39 வெல்டிங் ஒர்க் ஷாப் தொழிலாளி .இவர் நேற்று இரவு மேட்டுப்பாளையம் காந்தி மைதானம் ரோட்டில் நடந்து ...
கோவை: கோவை நகரில் அதிகரித்து வரும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில் ஆர்.எஸ் புரம போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் ...
கோவை: வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் மொபைல் எண்ணிற்கு அவர்களது வங்கியிலிருந்து அனுப்பப்படுவது போல் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அந்த குறுஞ்செய்தியில் அவர்களது வங்கிக் கணக்குடன் பான் கார்டு ...
கோவை: கோவை துடியலூரை சேர்ந்தவர். செந்தில்குமார் 55 கணுவாய் - தடாகம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். அப்போது அதே ஓட்டலில் புரோட்டா ...
கோவை: கோவைமாவட்டம் வால்பாறையை சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு அதே தேயிலைத் தோட்டத்தில் வேலை ...
கோவை: கோவை சிங்காநல்லூர் சேர்ந்தவர் ரங்கசாமி .இவரது மனைவி ருக்மணி 72 நேற்று இவர் அவரது வீட்டின் முன் செடியில் இருந்த பூக்களை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது ...
கோவை: கோவை பீளமேடுபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு. கண்ணன் நேற்று அங்குள்ள.வி,கே, ரோடு பாரதிநகர்பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது ஒரு சிறுவன் போலீசை கண்டதும் ஒடினான். அவனை ...
கோவை: கே.கே புதூர் சிந்தாமணி நகர் பகுதியில் வீட்டில் வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவர்கள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று ...
கோவை: சரவணம்பட்டி பக்கம் உள்ள கணபதிபுதூர் 3-வது வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் 41 இவர் அங்குள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். அவரது வீட்டின் தரைத்தளத்தில் ...
கோவை: கோவையை அடுத்த மதுக்கரை பக்கமுள்ள குரும்பபாளையத்தில் ஒரு தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவது மதுக்கரை போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் திரு.முருகேசன் ...
கோவை: கோவை குனியமுத்தூர், |சாய்பாபா காலனி ஆகிய பகுதிகளில் வலி நிவாரண மாத்திரைகளை போதை மருந்தாக தயாரித்து தண்ணீரில் கரைத்து அதை ஊசி மூலம் உடலில்செலுத்தி விற்பனை ...
கோவை: கோவை பீளமேடு விமான நிலையத்தில் இருந்து பார்சல் மூலம் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு அனுப்புவதற்கு சேலத்தில் இருந்து ஒரு பார்சல் வந்தது .அந்த பார்சல் மீது ...
கோவை: கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பா மூலம் விபச்சாரம் நடைபெற்று வருவதாக பரவலாக புகார் எழுந்தது.இதையடுத்து நேற்று மாலை சாய்பாபா காலனி ...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.