Admin5

Admin5

கொலை குற்றவாளிகள் ஐந்துபேர் கைது

 காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், சோமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சங்கர் ( எ ) வெள்ளை 29  என்பவர் பெயிண்டிங கான்ட்ராகட் வேலை செய்துவந்ததாகவும், கடந்த 18.12.21 அன்று...

சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் பாதுகாவலர் சாலை விபத்தில் மரணம்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் பாதுகாவலர் சாலை விபத்தில் மரணம்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியாளர் திரு.மதுசூதன ரெட்டியின் பாதுகாவலராக (கன்மேன்) பணியாற்றி வந்தவர் திரு.முகமது மீரா பஷித்.23. இவர் தேவகோட்டை அருகிலுள்ள முகமதியாபட்டினத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த...

ஆன்லைன் பிசினஸ் எனக் கூறி நூதன  திருட்டு

ஆன்லைன் பிசினஸ் எனக் கூறி நூதன திருட்டு

தென்காசி: தென்காசி மாவட்டம், தென்காசி பகுதியில் வசித்து வரும் தமிழ்செல்வன் என்ற நபரின் செல்போனுக்கு நகரம் பகுதியை சேர்ந்த கற்பகராஜ் என்ற நபர் தொடர்பு கொண்டு தான்...

அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கு அறிவுரை

அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கு அறிவுரை

கோவை: கோவை மாநகர ஆணையாளர் உத்தரவின் பெயரில் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையாளர் திரு.முருகவேல் அவர்கள் மேற்பார்வையில் நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் திரு.கந்தசாமி அவர் தலைமையில் அரசு...

காணாமல் போன பஞ்சலோக சிலைகள் மீட்பு

காணாமல் போன பஞ்சலோக சிலைகள் மீட்பு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் சன்னாசி பனங்குடி கிராமத்திலுள்ள தாளரணேசுவரர் கோவிலில் 1992-ஆம் ஆண்டு காணாமல் போன பஞ்சலோக "ஆடிப்புர அம்மன்" சிலை மற்றும் விநாயகர் சிலைகளை 29...

சிறப்பாக பணியாற்றி வரும்  தலைமை காவலருக்கு பாராட்டு

சிறப்பாக பணியாற்றி வரும் தலைமை காவலருக்கு பாராட்டு

திருநெல்வேலி: காவல்துறையில் உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை அனைத்து காவலர்களுக்கும் மிக எளிமையான முறையில் தகவலை கொண்டு சேர்ப்பதற்கும், மாவட்டத்தில் நடைபெறும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக...

வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

தென்காசி: தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வருடாந்திர ஆய்வு நடைபெற்றது.இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS காவலர்களின்...

கோடிக் கணக்கில் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்!

கடலில் மிதந்த ஹெராயின் பார்சல், போதை தடுப்பு காவல்துறையினர் தூத்துக்குடி விரைவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்திருப்பதாகவும், இங்கிருந்து போதைப் பொருள்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி திரு.ஜெயக்குமாருக்கு தொடர் புகார்கள் வந்த வண்ணம்...

போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திரு.சங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  ஆரணி நகராட்சி சுகாதார ஆய்வாளர் திரு.மதனரசன்...

பிரபல நகை கடையில்  கொள்ளை:  தங்க, வைர நகைகள் மீட்பு

பிரபல நகை கடையில்  கொள்ளை:  தங்க, வைர நகைகள் மீட்பு

வேலூர்: வேலூர் -காட்பாடி சாலையில்கடந்த 15-ந் தேதி ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை  சுவரில் துளைபோட்டு உள்ளே சென்று சுமார் 16 கிலோ தங்க, வைர நகைகளை மர்மநபர்...

மதுரை.கிரைம்ஸ்.21.12.2021.

வாலிபரை தாக்கிய 2 பேர் கைது. மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் இரு சக்கர வாகனம் நிறுத்துவதில் நடந்த தகராறில் வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்....

போதை பொருள் தடுப்பு குழு தொடக்க விழா  மற்றும் விழிப்புணர்வு

போதை பொருள் தடுப்பு குழு தொடக்க விழா மற்றும் விழிப்புணர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரின்ஸ் ஶ்ரீ வெங்கேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற போதை பொருள் தடுப்பு குழு (Anti-Drug Committee)...

200 C.C.TV தடயங்கள்’ 8 தனிப்படையினரின்  கடின முயற்சியில் வெற்றி

200 C.C.TV தடயங்கள்’ 8 தனிப்படையினரின்  கடின முயற்சியில் வெற்றி

வேலூர்: வேலூர் மாவட்டம்  வேலூர் வடக்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு உட்பட்ட தோட்டப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 15. 12 .2021 ஆம் தேதி...

13வயது மகளை 4-வது திருமணம் செய்தவர் போக்சோவில் கைது

அரியலூர்: முதல் மூன்று மனைவிகளுக்கும் குழந்தை இல்லை என்பதால் நான்காவதாக கள்ளக்காதலியின் 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட பஸ் கண்டக்டர் போக்சோ சட்டத்தில் கைது...

போதைப் பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபர் கைது

போதைப் பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்தல், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தல் போன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான...

திருப்பூர் காவல்துறையினரின் அதிரடி வேட்டை – 33 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள்  பறிமுதல்

திருப்பூர் காவல்துறையினரின் அதிரடி வேட்டை – 33 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள்  பறிமுதல்

திருப்பூர்: பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனையை ஒருமாத காலத்திற்குள் ஒழிக்க ‘கஞ்சா மற்றும் லாட்டரி ஒழிப்பு...

மாணவர்கள்  ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டில் பயணிப்பது குறித்து விழிப்புணர்வு

மாணவர்கள் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டில் பயணிப்பது குறித்து விழிப்புணர்வு

வேலூர் மாவட்டஇணை காவல் கண்காணிப்பாளர்,திரு ஆல்பர்ட் ஜான் இ. கா. பா., வேலூர் உட்கோட்டம் சார்பில் 10.12.2021 வேலூர் தந்தைபெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் பாதுகாப்பற்ற மற்றும்...

கடந்த ஒரு வாரத்தில் 4 ரவுடிகள், கஞ்சா விற்பனை செய்த 10 நபர்கள் மற்றும் குட்கா, பான்மசாலா விற்பனை செய்த 60 நபர்கள் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் மீதும், கஞ்சா, குட்கா மற்றும் பான்மசாலா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...

உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டம்” 1353 காவலர்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல்

உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டம்” 1353 காவலர்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல்

சென்னை: மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் மாவட்ட¸ மண்டல அளவில் காவலர்கள் குறைகள் கேட்கப்பட்டு காவல்துறைத் தலைமை இயக்குநர் அளவில் மனுக்களை...

கடை உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.

கடை உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று 11.12.2021-ம் தேதி பெரம்பலூர் மாவட்ட கூடுதல்...

Page 72 of 243 1 71 72 73 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.