மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக அதிக பாரம் ஏற்றி சென்ற 8 லாரிகள் பறிமுதல்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் உட்கோட்ட பகுதிகளில் லாரிகளில் அதிக எடையுள்ள குண்டு கற்களை ஏற்றி சென்று பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், சாலைகள் சேதமடைவதாகவும்,...






























