செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரின்ஸ் ஶ்ரீ வெங்கேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற போதை பொருள் தடுப்பு குழு (Anti-Drug Committee) தொடக்க விழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன் I.P.S அவர்கள் பங்குபெற்று கல்லூரி மாணவர்கள் , பள்ளி மாணவர்களிடையே போதை பழக்கம் அதிகரித்து வருவதை தடுப்பதும்,போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் பற்றியும் விரிவாக மாணவர்களிடையே கலந்துரையாடினார்கள்…