செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த ஆய்வாளர் திரு.ரவிக்குமார் அவர்களுக்கு காஞ்சிபுரம் காவல்துறை துணைத்தலைவர் அவர்கள் ரூ.50.000. வெகுமதி கொடுத்தார். அதனை ஏழைப்பெண்களின் கல்வி செலவுக்காக வழங்கி உள்ளார். மனித நேய மிக்க காவல் ஆய்வாளரின் செயலுக்கு பாராட்டுக்கள்.