Admin5

Admin5

தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல்,

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நடத்திய அதிரடி சோதனை

கோவை: கோவை மாவட்டம், கோட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் திரு. செந்தில்வேல்பெருமாள் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை...

நன்னடத்தையை மீறிய பிரபல ரவுடி சிறையில் அடைப்பு.

நன்னடத்தையை மீறிய பிரபல ரவுடி சிறையில் அடைப்பு.

திருச்சி: அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ரவுடி வருண் என்பவர் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளதால் அவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக எதிரியை நிர்வாக செயல்துறை நடுவர்...

கொலை முயற்சியில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு

தொடர்ச்சியாக குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளி நான்கு பேர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய சரகத்தில் தொடர்ச்சியாக குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த நான்கு நபர்களை ஆய்வாளர் திரு.அழகேசன் அவர்கள் கைது செய்து...

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருச்சி: திருச்சிராப்பள்ளி மாவட்டம் அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ்நகர் தெருவில் வசிக்கும் நபரை அசிங்கமாக திட்டியும் கத்தி மற்றும் கட்டையால் தாக்கியதாக கொடுத்த புகாரின்பேரில் அரியமங்கலம்...

அரசு வேலை வாங்கி தருவதாக ரூபாய் 4 லட்சம் பணம் மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக ரூபாய் 4 லட்சம் பணம் மோசடி

தூத்துக்குடி: நந்தினி, க/பெ. சசிக்குமார், பெருந்துறை, ஈரோடு மாவட்டம் என்பவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கருணாமூர்த்தி என்பவரின் மூலம் பெருமாள், த/பெ. பலவேசம், ஆறுமுகநேரி, தூத்துக்குடி என்பவரிடம்...

காவலர்களின் குறை தீர்க்கும் முகாம்

காவலர்களின் குறை தீர்க்கும் முகாம்

காஞ்சி: காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.சத்திய பிரியா இ.கா.ப., அவர்கள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்ட காவல் அதிகாரிகள் (ம)...

தமிழ்நாடு காவல்துறை 61 மண்டலுங்களுக்கு மல்யுத்த உடற்கட்டமைப்பு போட்டி

தமிழ்நாடு காவல்துறை 61 மண்டலுங்களுக்கு மல்யுத்த உடற்கட்டமைப்பு போட்டி

திருவள்ளுர்:  தமிழ்நாடு காவல்துறை 61மண்டலுங்களுக்கு இடையேயான கிளஸ்டர்சாம்பியன்ஷிப் மல்யுத்த உடற்கட்டமைப்பு போட்டி திருவள்ளுர் காவலர்களால் நடத்தப்பட்டது விழாவில்முதன்மை விருந்தினராக  I.G.P.  N-Z  திரு. சந்தோஷ்குமார் I.P.S. கலந்து...

டீக்கடையில் நின்றவரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி சாய்ப்பு.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு உசிலம்பட்டி பிரிவு அருகே கொலை நடந்த இடத்தில் திரு.எஸ்பி.சீனிவாசன் விசாரணை கொலையாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை...

லாரி மொபட் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி! போலீசார் விசாரணை

லாரி மொபட் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி! போலீசார் விசாரணை

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அருகே உள்ள நாகல்கேணி பூபதி தெரு காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் 37. இவரது மகன் கிரி 9, மகள்...

ரூ.24800/- பணத்தை மீட்டு, கொடுத்த வேலூர் சைபர் கிரைம் போலீசார்

ரூ.24800/- பணத்தை மீட்டு, கொடுத்த வேலூர் சைபர் கிரைம் போலீசார்

வேலூர்: வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த பிரேம் குமார் 22 என்பவர் துணிக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் தனது Instagram பக்கத்தில் இருந்த...

கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்களுக்கு சாகும்வரை சிறைத் தண்டனை

கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்களுக்கு சாகும்வரை சிறைத் தண்டனை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பயிற்சிக்காக வந்த வடமாநில இளம்பெண் ஒருவர் நான்கு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், பெரும்...

வீட்டு வாசலில் கிடந்த 3½ பவுன் தங்க சங்கிலியை ஒப்படைத்த பெண்; போலீசார் பாராட்டு

வீட்டு வாசலில் கிடந்த 3½ பவுன் தங்க சங்கிலியை ஒப்படைத்த பெண்; போலீசார் பாராட்டு

ஈரோடு:  ஈரோடு மாவட்டம் பவானி திருநீலகண்டர் வீதியை சேர்ந்தவர் கோபால். இவருடைய மனைவி ருக்குமணி 55. கூலி தொழிலாளி. கடந்த 24-ந் தேதி இவரது வீட்டின் முன்பு...

தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல்,

கர்நாடகத்தில்‌ இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.16.40 லட்சம்‌ மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு: பண்ணாரி சோதனை சாவடியில் நேற்று போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகப்படும்படி வந்த பிக்‌ அப்‌ வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் கர்நாடகாவிலிருந்து புகையிலைப்...

பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த 10 லட்சம் மதிப்பிலான பான் குட்காவை கடத்திய 3 பேர் கைது

பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த 10 லட்சம் மதிப்பிலான பான் குட்காவை கடத்திய 3 பேர் கைது

சேலம்: பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த 10லட்சம் மதிப்பிலான பான் குட்காவை கடத்திய 3பேர் கைது. கண்டைனர் லாரி மற்றும் சொகுசு காரை பறிமுதல் தீவட்டிப்பட்டி போலீசார்...

அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

சிறையில் உள்ள ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி: கடந்த 06-01-22-ம் தேதி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ்நகர் தேவர் தெருவில் வசிக்கும் நபரை ராகவேந்திரன் என்பவர் அசிங்கமாக திட்டியும் கத்தி மற்றும் கட்டையால்...

கோவை அருகே காதலிக்க மறுத்த மாணவிக்கு அடி உதை 3 பேர் மீது வழக்கு பதிவு

தனியார் நிறுவன ஊழியர்களிடம் வழிப்பறி – காவல்துறை விசாரணை.

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் திருவாதவூர் அருகே டி.கோவில்பட்டியைச் சேர்ந்தவர்களான பாரத்குமார், சின்னக்கருப்பன், ராமகிருஷ்ணன், சசிக்குமார் மற்றும் ஜெயப்பாண்டி ஆகியோர். சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் உள்ள தனியார்...

கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இடமாற்றம்:

கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இடமாற்றம்:

கரூர்: கரூர் மாவட்ட ஆட்சியர் திருமதி.மலர் விழி அவர்களையும் காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஸ்வரனையும் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் புதிய...

குழந்தை தொழிலாளர் அதிகாரிகள் திடீர் சோதனை

குழந்தை தொழிலாளர் அதிகாரிகள் திடீர் சோதனை

கோவை: கோவை தெலுங்குபாளையம் ராஜேஸ்வரி நகரில் உள்ள 2 ஸ்வீட்ஸ் கடைகளில் நேற்று தேசிய குழந்தை தொழிலாளர் அதிகாரி திரு.பிஜு அலெக்ஸ் திடீர் சோதனை நடத்தினர் .அப்போது...

கோவை அருகே காதலிக்க மறுத்த மாணவிக்கு அடி உதை 3 பேர் மீது வழக்கு பதிவு

கோவை அருகே காதலிக்க மறுத்த மாணவிக்கு அடி உதை 3 பேர் மீது வழக்கு பதிவு

கோவை: கோவை பக்கம் உள்ள மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் சுல்தானா பர்வீன் 20. இவர் கோவை அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பிஇ....

வீட்டின் பூட்டை உடைத்து திருடிவந்த மூன்று நபர்கள்  கைது

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த இருவர் கைது

கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் விதமாக சுல்தான்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்...

Page 53 of 243 1 52 53 54 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.