செல்போன் பறிப்பு-வாலிபர் கைது
நெல்லை: திசையன்விளை அருகே உள்ள தரகன் கோட்டையைச் சேர்ந்தவர் அழகுராஜா இவரது மனைவி பாலசரஸ்வதி(32) இவர் திசையன்விளை பஞ்சாயத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் ...
நெல்லை: திசையன்விளை அருகே உள்ள தரகன் கோட்டையைச் சேர்ந்தவர் அழகுராஜா இவரது மனைவி பாலசரஸ்வதி(32) இவர் திசையன்விளை பஞ்சாயத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் ...
தேனி: தேனி அருகே வீரபாண்டியில்உள்ள ஒரு தனியார் தோட்டத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக, வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் போலீசார் விரைந்து...
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுப்பட்டிருந்த போது, பாலக்கோடு அடுத்த கடமடை கிராமத்தை சேர்ந்த விஜய்,23, அதே பகுதியை சேர்ந்த...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் தன்னார்வலர் உதவியுடன் 35 தூய்மை பணியாளர்கள் மற்றும் 15 ஊர்க்காவல் படையினருக்கு 5 கிலோ அரிசி, 1/2 கிலோ...
கோவை: சூலூர் அருகே மாரியப்பன் தேவர் வீதியில் நேற்று மாலை வேனில் ரேஷன் அரிசியை கொண்டு வந்து ஒருவர் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து...
கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாஸ்தா சோம சேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர் ரதீஷ் மற்றும் போலீசார் இடம்பெற்றனர். இவர்கள்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஊரடங்கு உத்தரவால் மலைவாழ் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பலர் உணவின்றி தவித்து வருகின்றனர். மேலும் மலைவாழ் மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி...
கோவை: கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக- கேரள எல்லையான கோபாலபுரம், நடுப்புணி, வடக்குக்காடு, மீனாட்சி புரம் உள்பட பல்வேறு சோதனை சாவடிகளில் போலீசார் 24...
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஆணைப்படி ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அரசு வழிகாட்டுதல்களை மீறி வெளியே வருபவர்களின் வாகனங்களை சோதனை செய்து...
சென்னை: கண்ணகி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரண்டு அடுக்கு மாடி குடியிருப்பில் கடந்த 6.6.2021 அன்று இரவு சில இளைஞர்கள் ஒன்று கூடி சுனில் என்பவரின்...
சென்னை: சென்னை வடமலையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன், வ/32, என்பவர் வேலை முடித்து 7.6.2021 அன்று இரவு நசரத்பேட்டை, சோபன்பாபு தோட்டம் அருகில் நின்று கொண்டு செல்போன்...
மதுரை: மதுரை மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் முழு ஊரடங்கு காரணமாக பொருளாதாரம்,ஆதரவற்றோர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், மாத்தூர் அருகே 50 நபர்களுக்கு...
இராமநாதபுரம்: கொரானா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் உத்தரவின்படி மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...
இராமநாதபுரம்: காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் மாற்று திறனாளிகளுக்கு காவல் நிலையம் ஆய்வாளர் தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் மற்றும் தனிப்பிரிவு தலைமை காவலர் ஏற்பாட்டின்படி...
விருதுநகர்: தளவாய்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் பொதுமக்களுக்கு முகக்கவசம், சானி டைசர். வழங்கியதுடன் கொரோனா பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
இராமநாதபுரம்: உச்சிப்புளி பகுதியில் தன்னார்வலர்கள் உதவியுடன் உச்சிப்புளி காவல் நிலையம் ஆய்வாளர் நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்... உச்சிப்புளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் மாற்று...
நெல்லை: தமிழகத்தில் 26 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு கடந்த-6ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை மாநகர காவல் துணை ஆணையராக (சட்டம்-ஒழுங்கு) பணியாற்றிய...
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்வராயன் மலை வனப்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு அங்கிருந்து லாரி டியூப்கள் மூலம் கடத்தப்பட்டு ஆத்தூர் அதன்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறையினருக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை (மாஸ்க், பாக்கெட் சானிடைசர், கையுறைகள், கபசுர குடிநீர் பொடி) உள்ளிட்டவற்றை மாவட்ட...
ஈரோடு: ஊரடங்கு உத்தரவை மீறி தேவை இல்லாமல் வெளியே சுற்றித் திரிபவர்களை பிடிப்பதற்காக காவல்துறையினர் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.