மதுரையில் போலி நகை மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியம் என்பவரது கடைக்கு கடந்த மாதம் வந்த ஒருவர் அருகே உள்ள கோவிலில் பூசாரியாக உள்ளதாகவும்...
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியம் என்பவரது கடைக்கு கடந்த மாதம் வந்த ஒருவர் அருகே உள்ள கோவிலில் பூசாரியாக உள்ளதாகவும்...
விருதுநகர்: இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவர் மின் வாரியத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். ஜோசப் நேற்று வேலை விசயமாக வெளியூர் சென்றுவிட்டார். இந்த நிலையில்...
சென்னை: இராயப்பேட்டை பகுதியை சேர்ந்த பத்ரிஷ், வ/20, என்பவர் 17.6.2021 அன்று தனது நண்பர்களான விக்கி, தினேஷ்ராஜ், ஆகியோருடன் சேர்ந்து அரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில்...
சென்னை:ஏழுகிணறு பகுதியில் 16 வயது சிறுமி பெற்றோர்களின் கண்காணிப்பில்லாத நிலையில் குழந்தைகள் நல குழுமம் மூலம் கடந்த 4 மாதங்களாக காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு தங்கி படித்து வந்துள்ளார்....
சென்னை: மீனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சகுந்தலா, (பெ/வ.57) என்பவர் வசித்து வரும் வீட்டின் பின்புறம், உதயசந்திரன், (வ/32) மற்றும் இவரது மனைவி, ராஜேஸ்வரி, பெ/வ.30 என்பவர்கள் வசித்து...
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்....
சென்னை: சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து...
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான "DAD - DRIVE AGAINST DRUGS ” –ன்...
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான "DAD - DRIVE AGAINST DRUGS ” –ன்...
சென்னை: புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த லலிதா, (48), என்பவர் கடந்த 04.06.2021 அன்று மதியம் அம்மணியம்மன் தோட்டம் 4 வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு...
திருவாரூர்: திருவாரூர்மாவட்டம், திருவாரூர் தாலுக்கா காவல் சரகம், கூடூர் கடைதெருவில் SBI ATM இயந்திரத்தை இன்று (19.06.2021) அதிகாலை 01.30 மணியளவில் மர்ம நபர்கள் நான்கு பேர்...
திருநெல்வேலி: கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதமாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி...
விருதுநகர்: மொபைல் போன்கள் காணாமல் போனதாக கொடுத்த புகார்களை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு.மனோகர், IPS., அவர்கள் உத்தரவின்படி, விருதுநகர் மாவட்ட சைபர்...
மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு கொரோனா வைரஸின் தீவிரம் குறித்தும்,...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் தலைமையில் மாவட்டத்தில் நடைபெறும் குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த...
நெல்லை: அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் கருங்குளத்தை சார்ந்தவர் முருகன் மனைவி சுதா(40) இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் கடந்த மூன்று வருடமாக அஞ்சுகிராமம்...
குமரி: குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரிலிருந்து தோவாளை செல்லும் சாலையில் உள்ள அரசு டாஸ்மார்க் கடை அருகில் இறச்சகுளம் அம்பலம் திருத்தி காலனி பகுதியை சார்ந்த சிவன் என்பவர்...
கோவை: கோவையை அடுத்த வெள்ளானைப்பட்டியை சேர்ந்தவர் மசாக் கவுண்டர் (81). இவருக்கு 4 சென்டில் சொந்த வீடு உள்ளது. இவரிடம் ஆரோக்கிய சார்லஸ் (44), சுதா (43)...
மதுரை: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூன்று வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்துள்ளது....
மதுரை: ஜூன்19. சர்வேயர்காலனி வ.உ.சி.தெருவைச்சேர்ந்தவர் புவனேஸ்வரி 31,இவர் மீனாட்சிஅம்மன்நகர்வழியாக நடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக சென்ற பைக்ஆசாமிகள் புவனேஸ்வரி அணிந்திருந்த இரண்டேகால்பவுன் தங்கசங்கிலியை பறித்துச்சென்றுவிட்டனர். இது குறித்து...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.