பூந்தமல்லி கொலை வழக்கில் திருப்பத்தூரை நபர் கைது
சென்னை: பூந்தமல்லி, மாவட்ட காசநோய் மருத்துவமனை நுழைவாயில் அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் தலையில் ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்ததை கண்டு, மேற்படி...
சென்னை: பூந்தமல்லி, மாவட்ட காசநோய் மருத்துவமனை நுழைவாயில் அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் தலையில் ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்ததை கண்டு, மேற்படி...
மதுரை: மதுரை மகபூப்பாளையம் தாமஸ் காலனியை சேர்ந்தவர் பிரவீன்குமார் மகன் சையத் ஈசா 18. இவர் பழங்காநத்தம் விகேபி நகர் வயல்வெளி பகுதியில் காலி இடம் ஒன்றில்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்ய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS.,அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். இதன்படி போலீசார்...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சு மார்க்கெட் அலுவலில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.பெரியசாமி அவர்கள் மற்றும் காவலர்கள் பொதுமக்களிடம் கொரோனா...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அ. பவன் குமார் ரெட்டி, இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, ஆரணி உட்கோட்ட துணை காவல்...
தேனி: கம்பம் மெட்டு வழியாக கேரளாவிற்கு ஏலத்தோட்ட வேலைக்கு சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த 50 குடும்பத்தினர் உரிய சான்றிதழ் (இ-பாஸ், கொரோனா பரிசோதனை சான்றிதழ்) இல்லாமல் காத்திருந்த...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் தற்சமயம் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலின் தாக்கத்தினால் மக்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களுக்கு 14 வகையான இலவச பொருட்கள்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உட்கோட்டம் கொடைக்கானல் காவல் நிலையத்தில் பணிபுரிந்த முதல்நிலைக் காவலர் 260 திருஜெயசீலன் என்பவர் கடந்த 9.1. 2021 ஆம் தேதி உடல்நலக்குறைவால்...
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே காலனியில் வசித்து வரும் மூதாட்டி ஒருவர் 12.06.2021 அன்று காலை கடைவீதியில் வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது, மூதாட்டிக்கு...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி...
சென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா...
மதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்தார்,...
தூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும்...
புதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன்...
தஞ்சை: தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியே வந்த ஒரத்தநாடு ஆழிவாய்க்கால் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவரின்...
மதுரை: மதுரை எஸ்.ஆலங்குளம் ராமலிங்க நகரை சேர்ந்தவர் லிங்கேஸ்வரி34.இவர் எஸ்.ஆலங்குளம் டிசைன்நகரில் நடந்து சென்றபோது பைக்கிள் வந்த ஆசாமிகள் அவர் அணிந்திருந்த நான்குபவுன்தங்க சங்கிலியை பறித்துச்சென்றுவிட்டனர்.இது குறித்து...
திருவண்ணாமலை: ஆரணி அருகே பேய் பிடித்ததாக கூறி 7 வயது சிறுவனை 3 பெண்கள் கொன்றதாக புகார் எழுந்துள்ளது. கே.வி.குப்பத்தை சேர்ந்த 3 பெண்கள் பேய் ஓட்டுவதற்காக...
சேலம்: சேலம் ஏ வி ஆர் ரவுண்டானா அருகே மாற்றுத்திறனாளி ஒருவர் தனது மனைவியுடன் சமூக ஆர்வலர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு விட்டு அங்கேயே காலம் கழித்து...
தேனி: மதுரை மாவட்டம், காஞ்சரம்பேட்டை சேர்ந்தவர் சாந்தகுமார்(42), இவர் இதேபகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது கட்டிடத்தில் இந்த ஐந்து இரும்பு தகடுகள்...
தேனி: போடி அருகே மேலசொக்கநாதபுரம், விநோபாஜி காலனியை சேர்ந்தவர். வேல்ராஜ் (40), இவர் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், தேனி...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.