கஞ்சா விற்பனை; சகோதரர்கள் கைது
நெல்லை: நெல்லை வீரமாணிக்கபுரத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை இவரது மகன்கள் பாபு(27), மந்திரமூர்த்தி(24) இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் அருகே வைத்து...
நெல்லை: நெல்லை வீரமாணிக்கபுரத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை இவரது மகன்கள் பாபு(27), மந்திரமூர்த்தி(24) இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் அருகே வைத்து...
சென்னை: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் பகுதியைச் சேர்ந்த வினோத்ராஜ், (வ/27) என்பவர் சென்னை சாலிகிராமம் பகுதியில் கடந்த 20.6.2020 அன்று இரவு ஆண்கள் தங்கும் விடுதியில்...
சென்னை: அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவில் 18.06.2021 அன்று, பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை, மைலாப்பூர், எண் : 18, ராஜசேகரன் தெருவில் உள்ள கிடங்கில் அதிரடி...
திருவண்ணாமலை: வந்தவாசி அடுத்த காவல் ஆய்வாளர் திரு.சோனியா தலைமையிலான போலீசார் தேசூர் சாலையில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை...
இராமநாதபுரம்: முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் ஹபீப் முஹமது, 32. இவர் தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் அலைபேசி மூலம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதாக...
ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் திரு.பிரபாகரன் தலைமையில் போலீசார் அப்பகுதிகளில்...
ஈரோடு: சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் குழந்தைகள் திருமணம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், குழந்தைகள் திருமணத்தை தடை செய்யும் குழுவை...
ஈரோடு: ஈரோடு சாஸ்திரி நகர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 24). இவர் அதே பகுதியில் வீடுகளுக்கு சென்று உணவு விநியோகம் செய்யும் பிரபல...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வரும் பொது மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். உங்களுக்கு இணைய தளத்தில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாகவும், விழாக்கால சலுகை...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் போலீஸ் துணை சூப்பிரண்டு திரு.மணிமாறன் அவர்கள் தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.திண்டுக்கல்லில் சில ஆண்டுகள் பணியாற்றி இருந்தாலும் அனைத்து தரப்பினரிடமும்...
தேனி: தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் திரு. இத்ரிஸ்கான் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் அப்போது பெரியகுளத்திலிருந்து வத்தலக்குண்டை நோக்கி ஒரு கார்...
கோவை: கோவை சாய்பாபா காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு. கார்த்திக் நேற்று இரவு அங்குள்ள கே .கே .புதூர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது பைக்கில்...
கோவை: கோவை - திருச்சி ரோட்டில் உள்ள ராவூத்தூர் பிரிவு அருகே கனிமவளத்துறை வருவாய் அதிகாரி ரமேஷ் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார். அப்போது ஒரு...
கோவை: கோவை போத்தனூர் பக்கமுள்ள கணேசபுரம் விட்டல் நகர் பள்ளிக்கூடம் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போத்தனூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது....
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட காவல் துறையும், வேர்ல்டு விஷன் இந்தியாவும் இணைந்து குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது சம்பந்தமான விழிப்புணர்வு...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அ. பவன் குமார் ரெட்டி, இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி...
திருவாரூர்: திருவாரூர் தாலுக்கா கூடூர் பகுதியில் அமைந்துள்ள SBI ATM இயந்திரத்தை திருட முயற்சி செய்து அதனை தடுக்க வந்த தமிழரசன் 65 என்பவரை கொலைசெய்த கொலையாளிகளை...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் தற்சமயம் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலின் தாக்கத்தினால் மக்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களுக்கு 14 வகையான இலவச பொருட்கள்...
மதுரை: மதுரை மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, மதுரை மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் சார்பாக, திருமதி. அன்னா...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் உத்தரவுபடி,...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.