போலி டாக்டர் கைது
திருவண்ணாமலை: தூசி கிராமத்தில் உள்ள வள்ளுவர் தெருவைச் சேர்ந்த சங்கரலிங்கம்(54).இவர் டிப்ளமோ பாராமெடிக்கல் மட்டுமே படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக அரசு அதகரிகளுக்கு புகார்கள்...
திருவண்ணாமலை: தூசி கிராமத்தில் உள்ள வள்ளுவர் தெருவைச் சேர்ந்த சங்கரலிங்கம்(54).இவர் டிப்ளமோ பாராமெடிக்கல் மட்டுமே படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக அரசு அதகரிகளுக்கு புகார்கள்...
திருவண்ணாமலை: ஆரணி நெசல் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் நெசவுத் தொழிலாளி.இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.இவரது மூத்த மகள் 12-ம் வகுப்பும், இளைய மகள்10-ம் வகுப்பும் படித்து...
சென்னை: பாரத ஸ்டேட் வங்கி , ஏடிஎம் இயந்திரத்தில் பணமோசடி தொடர்பான 14 வழக்குகள் சென்னை நகரில் 15.06.2021 முதல் 18.06.2021 வரை நடந்துள்ளன. மூத்த அதிகாரிகளின்...
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான "DAD - DRIVE AGAINST DRUGS ” –ன்...
சென்னை: எண்ணூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமிபதி, வ/35, என்பவர் 27.06.2021 அன்று இரவு வேலை முடித்து மாதவரம் ரவுண்டான அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு...
சென்னை: பூக்கடை காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மாணவி 27.06.2021 அன்று காலை கொண்டித்தோப்பு, சுந்தர முதலி தெருவில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது பற்றி...
சென்னை: தி.நகர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் பெண், W24 தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரிடம் கொடுத்த புகாரில், தான் தத்து எடுத்து வளர்த்து வந்த...
சென்னை: சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது...
சென்னை: காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நித்திஷ், வ/21 என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து 27.6.2021 அன்று ருக்மணி நகர், மெயின் ரோடு, நாவலடி ஓட்டல் அருகே கோணிப்பை...
மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் தற்போது 20 மதுரை காவலன் இருசக்கர ரோந்து வாகனங்கள் ஈடுபட்டிருந்த நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன், அவர்கள் இன்னும்...
விருதுநகர்: சிவகாசி நகர் காவல் நிலையத்தில் பணி புரிந்த தலைமை காவலர் தெய்வத்திரு. மாரிகண்ணு அவர்கள் கடந்த 04.11.2020 அன்று விபத்தில் இறந்ததை தொடர்ந்து, தமிழ்நாடு காவல்...
திருநெல்வேலி: கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பேருந்தில் 50 சதவீத இருக்கைகளுடன் பொதுமக்கள் பயணிக்கலாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனடிப்படையில் கொரோனா காலத்தில்...
விருதுநகர்: சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துராமலிங்கபுரம் காலனியில் புதிதாக கட்டப்பட்ட புறக்காவல் நிலையத்தை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர், இ.கா.ப அவர்கள் ரிப்பன்...
திருவாரூர்: கொரோனா தொற்றுபாதுகாப்புமற்றும்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி திருவாரூர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் பயமின்றி 100% கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட காவல்...
மதுரை: மதுரை மாவட்டம். தமிழ்நாடு காவலர் சேமநலநிதி 2020 கல்வி ஆண்டிற்கான, கல்வி ஊக்கத் தொகையை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள், மாவட்டத்தில்...
திருவாருர்: திருவாருர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 127-கோவில்கள் இருந்துவரும் நிலையில் அதில் காலியாக உள்ள 75-காலிப் பணியிடங்களை நிரப்ப மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(31).இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் 2018 ஆம் ஆண்டு ஆசிரியராக பணிபுரிந்தார். அப்போது அந்த பள்ளியில் படித்து...
நெல்லை: நெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு புதிய காவல் துணை ஆணையாளராக திரு.T.P.சுரேஷ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். நெல்லை மாநகர காவல் துணை ஆணையராக இருக்கும்...
நெல்லை: ராஜவல்லிபுரத்தை சேர்ந்த ஜெகநாதன் இவரது மகன் பாபு(40) இவர் மீது தாழையூத்து காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சம்பவத்தன்று நேற்று முன்தினம் பாபு...
நெல்லை: நெல்லை மாவட்டம், சங்கர் பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் நிறுவனத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் ஆலையில் வெடி...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.