வாலிபர் போக்சோவில் கைது
ஈரோடு: ஈரோடு மாவட்டம்,கோபிசெட்டிபாளையம் அடுத்த மேற்கூர் பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார் 26. இவர் கோபி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த...
ஈரோடு: ஈரோடு மாவட்டம்,கோபிசெட்டிபாளையம் அடுத்த மேற்கூர் பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார் 26. இவர் கோபி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த...
ஈரோடு: ஈரோடுமாவட்டம்,அந்தியூர் காவல் உதவி ஆய்வாளர் திரு.சண்முகம் மற்றும் போலீசார் நேற்று கெட்டிசமுத்திரம் ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர்...
திண்டுக்கல்: சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையத்தில் வழக்கமான ரோந்து பணியில் சூலூர் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடமான வகையில் மினி லோடு ஆட்டோ ஒன்று வந்துள்ளது....
கோவை: கோவை பீளமேடு காளப்பட்டி ரோட்டில் உள்ள நேரு நகரில் ஒரு பியூட்டி பார்லரில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் குளங்கள், ஆறுகள் ஆகியவற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருகிறது. இவற்றைக் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி திரு.ரவளிப்பிரியா போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்....
திண்டுக்கல்: திண்டுக்கல் பஞ்சம்பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்த ஆறுமுகம்(40), மோகன்(39) ஆகிய 2 பேரை சின்னாளப்பட்டி காவல்...
சென்னை: அபிராமபுரம் பகுதியைச் சேர்ந்த நரசிம்மன் 26 தனது நண்பர் சுந்தருடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் கடந்த அபிராமபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அங்கு நின்று...
சென்னை: விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முத்துமாணிக்கம், (வ/36) என்பவர் 14.7.2021 அன்று இரவு மாங்காடு அம்மன் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த...
சென்னை: திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த பாபு , (வ /50) என்பவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் மளிகைக்கடை நடத்தி வருகிறார் விடியற்காலை வீட்டின் கீழ்தளத்தில் சத்தம்...
சென்னை: T9 பட்டாபிராம் காவல்நிலைய பெண்தலைமைக்காவலர் திருமதி.ஏ.குட்டியம்மாள் மற்றும் ஊர்க்காவல் படைவீரர் திரு.வி.அருண்பாண்டியன் (HG 4046) ஆகியோர் 11.07.2021 அன்று இரவு சுற்றுக்காவல் வாகனபணியிலிருந்தபோது, அதிகாலை (12.07.2021)...
சென்னை: தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் (Tamilnadu Chief...
பணகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திரு. மகேந்திரன், அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக...
பெரம்பலூர்: திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்களின ்உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராதிகா இ.கா.ப, அவர்களின் மேற்பார்வையில், பெரம்பலூர் மாவட்ட...
திருநெல்வேலி: சைபர் குற்றவாளிகள் சமூக ஊடகங்களில் இந்தியா மார்ட் போன்றவற்றில் ஒரு மருத்துவ பிரதிநிதி போல் ஒரு பக்க திரை உருவாக்கி கொரோனோ மற்றும் கருப்பு பூஞ்சைக்கு...
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் , காஞ்சிபுரம் உட்கோட்டம் , வாலாஜாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தோஷம் த/பெ. பாண்டியன். துரைசாமிநாயுடு தெரு , வெள்ளேரியம்மன் கோயில் என்பவர்...
திருநெல்வேலி: தாழையூத்து கொலை வழக்கில் நல்லதுரைஇ சங்கிலிபூதத்தான்இ குருசச்சின் மற்றும் அம்மு என்ற அம்மு வெங்கடேஷ் ஆகிய நான்கு குற்றவாளிகளை இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும்...
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே பிரபல தனியார் உணவகம் (டெம்பிள் சிட்டி ) இயங்கி வருகின்றது, இந்நிலையில் அங்கே மதுபோதையில் வந்த...
பெரம்பலூர்: பெரம்பலூர்அருகே உள்ளமுருக்கன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் பிரேம்நாத் 24. இவர் மீது, பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கு...
பெரம்பலூர்: பெரம்பலூர்அருகே சத்திரமனை காமராஜர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ஆனந்தி 39 இவர் வேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று...
கோவை: கோவை குனியமுத்தூர் குமரன் கார்டனை சேர்ந்தவர் முகமது செரிப் 50 இவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தஒரு வியாபாரியிடம் ரூ 2.25 லட்சத்திற்கு தேங்காய் வாங்கி...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.