பொதுமக்களுக்கு குற்றப்பிரிவு காவல்துறை எச்சரிக்கை
வேலூர்: பெரும்பாலான கடைகளில் QR Code ஸ்டிக்கர் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. கடை உரிமையாளர்களின் QR Code ஸ்டிக்கர் மீது மற்றொருவர் ஸ்டிக்கர் ஒட்டி...
வேலூர்: பெரும்பாலான கடைகளில் QR Code ஸ்டிக்கர் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. கடை உரிமையாளர்களின் QR Code ஸ்டிக்கர் மீது மற்றொருவர் ஸ்டிக்கர் ஒட்டி...
கோவை: கோவை மாவட்டம், மோட்டார் வாகன பிரிவில் காவலர்கள் அலுவலுக்கு 1975 ஆம் ஆண்டு முதல் 1987ஆம்ஆண்டு வரை பயன்படுத்தி தற்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் அறியவகை மாடல்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், சேரியந்தல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி 58 என்பவர், இன்று 27.08.2021-தேதி நள்ளிரவு சுமார் 01.30 மணியளவில் தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த...
திண்டுக்கல்: திண்டுக்கல் வெள்ளோடு பிரிவு அருகே காரில் குட்கா கடத்தி வந்த 3 பேரை அம்பாத்துரை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திரு.கோவிந்தசாமி, ஏட்டுகள் திரு.சதீஷ்குமார், திரு.செல்வராஜ் ஆகியோர்...
காஞ்சி:காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr திரு..M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க சிவகாஞ்சி...
கோவை: கோவை மாவட்ட சைபர் க் கிரைம் கூடுதல் .எஸ்.பி., சங்கு கூறியதாவது: பொதுவாக தற்போது, சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கிராமப் புறத்தினர்...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா,தெற்கு மாதவி கிராமத்தில் தீயணைப்பு துறை சார்பில் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் திரு.உதயக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வடகிழக்கு பருவமழை...
திருச்சி: திருச்சி மாநகரில் சமீப காலமாக பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் பெண்களிடம் அத்து மீறுதல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்துக்கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர்...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நேற்று கிருஷ்ணாபுரத்தில் மாரியமன் கோயில் திருவிழா நடந்தது.அப்போது ஜெயராணி வீட்டின் முன்பாக சிலர் பட்டாசு வெடித்தனர். இதனால் ஜெயராணிக்கும், சிலருக்கும்...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் தமிழக அரசின் விலையில்லா சீருடைகள் வழங்கி பேசுகையில், நான் அரசுப்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் எல்லைக்குட்பட்ட SBI ATM- ல் கடந்த மே மாதம் மருதாயி (60) என்பவரிடம் பணம் எடுத்து தருவதாக கூறி ஏமாற்றி...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஏடி.எஸ்.பி திருமதி.லாவண்யா விளக்க உரையாற்றினார். திண்டுக்கல்லில் இருந்து...
குமரி: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் நான்கு சக்கர வாகனம் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சோனியா காந்தி....
நெல்லை: நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.செந்தாமரைக் கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில், நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையை சேர்ந்த குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி...
நெல்லை: பாளையில் இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தக உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். பாளை., சமாதானபுரம் பகுதியில் ஒரு மருந்தகத்தில் போதைக்கு உபயோகபடுத்தப்படும்...
நெல்லை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட நேரடி காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் நெல்லை மாநகர பகுதிக்கு 16 பேர் புதியதாக காவல் உதவி...
மதுரை: மதுரை கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த முருகன் 40 இவர் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல்...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேதாச்சலம் நகரில் சுமார் 650 குடும்பங்களில் 2000 நபர்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்நகரில் வசிப்போர்...
திண்டுக்கல்: திண்டுக்கல் கன்னிவாடி அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த ரேவதி மற்றும் அவரது மகன் வைரம் ஆகிய 2 பேரை கன்னிவாடி போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுபட்டியை சேர்ந்த பெரியசாமி என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றனர்.இது தொடர்பாக எஸ்.பி திரு.சீனிவாசன் அதிரடி நடவடிக்கையில் புறநகர்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.