தவறவிட்ட பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த தலைமை காவலர்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் உசேன் அம்பலம் தெருவைச் சேர்ந்த அனிதா என்பவர் தனது கட்டைப்பையில் ரூபாய் 36000 பணத்தை வைத்து திருப்புத்தூர் பேருந்து நிலையத்தில் தவறவிட்டார்,...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் உசேன் அம்பலம் தெருவைச் சேர்ந்த அனிதா என்பவர் தனது கட்டைப்பையில் ரூபாய் 36000 பணத்தை வைத்து திருப்புத்தூர் பேருந்து நிலையத்தில் தவறவிட்டார்,...
சென்னை: சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் அனைத்து காவல் ஆளிநர்களின் துறை ரீதியான குறைகளை களைய “உங்கள் துறையில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் காவலர்கள்...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர், அவர்கள் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன்பேரில், மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் மதுவேட்டையில்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலையை சேர்ந்த அரவிந்த்குமார் என்பவர் தனது பகுதியை சேந்த இளம்பெண் ஒருவரை 2018ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளார். மூன்று வருடம் தொடர்ந்த இந்த உறவின்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம்பழனி கணபதி நகரைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை அவரது ஒன்றுவிட்ட சகோதரன் கடுமையாக தாக்கியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் பழனி அரசு...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம்பழனி சண்முகநதி சாலையில் வரும் வாகனஒட்டிக்களுக்கு தலைக்கவசத்தின் முக்கியத்தையும் சாலை பாதுகாப்பு பற்றியும் பழனி போக்குவரத்து ஆய்வாளர் திரு.தட்சணாமூர்த்தி அறிவுரை வழங்கினார். திண்டுக்கல்லில் இருந்து...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திக் அவர்கள் உத்தரவின் பேரில்,மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட மாவட்ட காவல்துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் சட்டவிரோதமாக...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.சுஜாதா அவர்கள் மற்றும் அவரது குழுவினர் இன்று (02.10.2021)...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. சக்திகணேசன் IPS அவர்களின் அறிவுரையின்படி கடலூர் துறைமுகம் லாஞ்சடியில் மீன் வாங்க பொதுமக்கள் அதிகளவில் வருவார்கள் எனக்கருதி...
திருவாரூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் உத்தரவின்பேரில் திருவாரூர் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் அலுவலர்கள் ஆகியோர் வயது மூத்த பெரியோர்களின் (சீனியர்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சார்ந்த தகவல்/ துப்பு /குற்றச்சாட்டு/ குறை /புகார் ஏதேனும் இருப்பின் அதனை பொதுமக்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் எளிதாக தொலைபேசி...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.சுதாகர் அவர்களின் உத்தரவின்பேரில் இன்று (02.09.2021) "OPERATION DISARM VEHICLE CHECK ” என்ற பெயரில் திடீர் வாகனசோதனையானது மாவட்டம்...
தஞ்சாவூர்: மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் உத்தரவுப்படி இன்று (02.10.2021) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து காவல் உட்கோட்டங்களில் காவல்துறையினர் நடத்தும் கிராம...
பெரம்பலூர்: தமிழக காவல்துறை இயக்குநர் திரு.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி திருச்சி மண்டல காவல்துறை துணைத் தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்களின் வழிக்காட்டுதலின்படி திருச்சி சரக காவல்துறை...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிவிரைவுப் படையினர் பஜார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.மகேஸ்வரன் அவர்கள் தலைமையில் அரண்மனை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த...
மதுரை: தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்கா...
விருதுநகர்: விருதுநகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகில் சுமார் 43 வயது மதிக்கத்தக்க பெண்மணி வெகுநேரம் நிற்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த...
பெரம்பலூர் : திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V. பாலகிருஷ்ணன் இ.கா.ப., மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.சரவணசுந்தர் இ.கா.ப ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி,...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.சுஜாதா அவர்கள் தனது குழுவுடன்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.