Admin3

Admin3

மனிதநேயம் மிக்க காவலர், முதியவருக்கு உதவிய காவலர்

மனிதநேயம் மிக்க காவலர், முதியவருக்கு உதவிய காவலர்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் உடல் நலம் சரியில்லாமல் தரையில் விழுந்து தவித்த முதியவரை கவனித்த காவல் ஆய்வாளர் எல்வின் ஜோஸ், எந்தவித தாமதமின்றி...

காட்டு பன்றியை வேட்டையாடிய 6 பேர் கைது

காட்டு பன்றியை வேட்டையாடிய 6 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வன சரகம் சிந்தலவாடம்பட்டி கிராமம் ராமபட்டினம், புதூர் - மாட்டுப்பாதை தார் சாலையில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது மனோகரன் என்பவர்...

காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் பேரவை கூட்டம்

காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் பேரவை கூட்டம்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் பேரவை கூட்டம் (13.10.2025) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ஏத்தகிணறு கிராமத்தில் உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில்...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது ‌ கள்ளிப்பட்டி கிராமத்தில் குற்றவாளியின் வீட்டின் பின்புறம் மதுபானம் விற்பனை...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

சட்டம் ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் உள்ளது. எஸ்.பி தகவல்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் (13.10.2025) அன்று பத்திரிக்கையாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன், இ.கா.ப., கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டு...

காவலர் குடியிருப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம்

காவலர் குடியிருப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சிவபிரசாத், இ. கா. ப., அவர்கள் சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தினுள் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்...

வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை: சென்னையில், இருசக்கர வாகனம் மீது விசிக தலைவர் திருமாவளவன் கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்த ராஜிவ் காந்தி என்ற வழக்கறிஞர் தாக்கப்பட்டார்.இந்த சம்பவத்தைக் கண்டித்து,...

சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு எஸ்.பி

சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு எஸ்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட குலசேகரன்பட்டினத்தில் இவ்வாண்டு அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கடந்த (23.09.2025) அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி (02.10.2025) அன்று சூரசம்காரம் மற்றும் (03.10.2025)...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

அரசு அனுமதியின்றி வெடி தயாரித்த நபர் அதிரடி கைது

திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டான்கோயில் பகுதியில் போலீசாருக்ககு கிடைத்த இரகசிய தகவலின் படி, சோதனை செய்த போது அரசு அனுமதியின்றி உரிமம்...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

கஞ்சா விற்பனையில் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர். சிவா தலைமையிலான காவலர்கள் (13.10.2025) அன்று ரோந்து பணியில் இருந்த போது, அவர்களுக்கு...

தீ விபத்தில் மூதாட்டி பலி

விபத்தில் காவலர் உயிரிழப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் அருண்பிரகாஷ் (29). இவர் மணிமுத்தாறு 9-ஆவது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் (13.10.2025) அன்று...

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே சாலை விதிகள், பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள்...

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மதுரை : மதுரை புதூர் பகுதியில் உள்ள தாமரைத் தொட்டி எதிரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பூங்காவில் பாராசிட்டியின் வாலிபால் அசோசியேசன் சார்பாக சமத்துவ தீபாவளி மற்றும் நலத்திட்ட...

அறநிலையத் துறை ஆய்வாளர் கட்டிடம் திறப்பு

அறநிலையத் துறை ஆய்வாளர் கட்டிடம் திறப்பு

மதுரை: 12 லட்சம் மதிப்பீட்டில் இந்து சமய அறநிலைத்துறை சரக ஆய்வாளர் அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பூதத்து அய்யனார் கோவில்...

தீயணைப்பு நிலைத்தில் விழிப்புணர்வு பயிற்சி முகாம்

தீயணைப்பு நிலைத்தில் விழிப்புணர்வு பயிற்சி முகாம்

மதுரை: தமிழகம் முழுவதும் உள்ள தீய ணைப்பு மற்றும் மீட்புகள் பணித் துறை சார்பாக பொதுமக்களிடையே தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பரப்புவதற்கு வருகை தந்து கற்றுக் கொள்ளுங்கள்...

மனநல காப்பகத்தில் நீதிபதி ஆய்வு

மனநல காப்பகத்தில் நீதிபதி ஆய்வு

மதுரை : தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு ஆணைப்படியும், மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவர்,முதன்மை மாவட்ட நீதிபதி வழிகாட்டுதலின் படியும் வாடிப்பட்டி வட்ட...

பட்டாசு கடை விற்பனையாளர்களுக்கு அறிவுரை

பட்டாசு கடை விற்பனையாளர்களுக்கு அறிவுரை

சேலம்: சேலம் மாநகர ஆட்டையாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் அந்தப் பகுதி பட்டாசு கடை உரிமையாளர்களை நேரில் அழைத்து அரசு விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கஞ்சா வழக்கில் மூன்று பேர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்....

வெங்கனூர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

வெங்கனூர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு விஸ்வேஷ் பா சாஸ்திரி இ. கா.ப., அவர்கள் வெங்கனூர் காவல் நிலையத்தில் (12-10-2025) ஆர்வம் மேற்கொண்டார்கள். சட்ட...

Page 119 of 460 1 118 119 120 460

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.