Admin3

Admin3

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கடந்த (17.09.2025) அன்று ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான திருச்செந்தூர் யானை சாலை...

காவல்துறை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

காவல்துறை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு ரவிச்சக்கரவர்த்தி அவர்கள் தலைமையில்...

காவலர்களுக்கு சேமநல நிதி உதவி

காவலர்களுக்கு சேமநல நிதி உதவி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி காவல் நிலையத்தில் பணி புரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஈஸ்வரமூர்த்தி, மூலைக்கரைப்பட்டி காவல் நிலைய பெண் தலைமை காவலர் சரஸ்வதி மற்றும்...

பட்டாசுகளை விபத்தில்லாமல் பயன்படுத்த விழிப்புனர்வு பிரச்சாரம்

பட்டாசுகளை விபத்தில்லாமல் பயன்படுத்த விழிப்புனர்வு பிரச்சாரம்

விருதுநகர்: விருதுநகர், காரியாபட்டியில் பட்டாசு களை பாதுகாப்பாக பயன்படுத்த வலியுறுத்து பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்யப் பட்டது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தீயணைப்பு மற்றும்...

அரசு நடுநிலைப்பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

அரசு நடுநிலைப்பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி எஸ் பெருமாள் பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த...

விபத்தில்லா தமிழகம் படைப்போம் என்ற தலைப்பில்   விழிப்புணர்வு

விபத்தில்லா தமிழகம் படைப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் அரசு கலைக் கல்லூரியில் இருந்து வித்யாசாகர் கல்லூரி வரை நடைபெறும் ஓட்டம் போதையில்லாத சமுதாயத்தை படைத்திட வேண்டும் வருங்கால மாணவர்கள் போதைக்கு...

கொலை வழக்கில் கைது

கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண் உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்த ஆண்டிநாயக்கன் வலசு அருகே தனியார் தோட்டத்தில் கள்ள சாராயம் காய்ச்சியதாக கீரனுார் பெரிச்சிபாளையத்தை சேர்ந்த ரவி(49). அவரின் மனைவி புஷ்பா(42)....

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (15.10.2025) தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஜமால், இ.கா.ப.,...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திடீர் ஆய்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திடீர் ஆய்வு

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் வாலாஜாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படவேட்டம்மன் கோவில் ஜங்ஷன் அருகே காவல்துறையினரின் வாகன தணிக்கையை...

காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் இன்று (15.10.2025) கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

சட்டவிரோதமாக சூதாடிய 7 நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அண்ணா நகர் புதிய ராயல் ஸ்டோர் பின்புறம் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

பாலியல் குற்ற வழக்கில் குற்றவாளிக்கு 23 ஆண்டுகள் சிறை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சரகத்தில் பாலியல் குற்ற வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி...

மக்கள் குறை தீர்க்கும் முகாம்

மக்கள் குறை தீர்க்கும் முகாம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை பத்திரிக்கை செய்தி (14.10.2025) இன்று நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .சு. செல்வகுமார் இ....

பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன்...

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (15.10.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும்...

காரைக்குடியில் பள்ளி திறப்பு விழா

காரைக்குடியில் பள்ளி திறப்பு விழா

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஸ்ரீராம் நகர் வள்ளல் அழகப்பர் சிலை எதிரே அமைந்துள்ள காரைக்குடி கிட்ஸ் ஸ்கூல் அண்ட் டேய் கேர் பள்ளி...

கிராம உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கிராம உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை: உசிலம்பட்டியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் - கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட வருவாய் அலுவலர்களும் ஆதரவாக...

வாகன ஆய்வாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

வாகன ஆய்வாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர். இளங்கோவன் வாகன பர்மிட் லைசென்ஸ் பதிவு எண் வழங்குதல் போன்ற...

பல குற்ற வழக்கில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு குண்டாஸ்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், பொய்குணம் கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகன் பரமசிவம்@சிவகுமார் (52). என்பவர் (13). வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தது தொடர்பாக...

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறையினர் மாபெரும் விழிப்புணர்வு

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறையினர் மாபெரும் விழிப்புணர்வு

அரியலூர் : அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை சமூக நீதி & மனித உரிமைகள் பிரிவு இணைந்து நடத்தும் “ஒன்றிணைவோம்” என்ற மாபெரும் விழிப்புணர்வு...

Page 118 of 460 1 117 118 119 460

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.