Admin3

Admin3

வாராந்திர உடற்பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

வாராந்திர உடற்பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர உடற்பயிற்சியை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில்...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

கொலை வழக்கில் குற்றவாளி இருவருக்கு குண்டாஸ்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி காவல் நிலைய கொலை வழக்கின் குற்றவாளிகள் -1. இளையராஜா (49). து/பெ. துளசி, தெற்கு தெரு, திருக்கண்ணமங்கை, குடவாசல், 2) ஹரிஹரன்...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

தலைமறைவான போக்சோ குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு போக்சோ வழக்கில் தென்கலம்புதூரைச் சேர்ந்த சூர்யா(23). என்பவர் கைது செய்யப்பட்டு...

தீபாவளியை முன்னிட்டு மதுரையில் அதிகமான கூட்டம்

தீபாவளியை முன்னிட்டு மதுரையில் அதிகமான கூட்டம்

மதுரை: மதுரை விளக்குத்தூன் பகுதியில் தீபாவளி துணி வாங்க கூடியிருக்கும் மக்கள் கூட்டம் தான் இது. மதுரை மாநகர காவல் துறையினரின் சிறப்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள். ஆங்காங்கே...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பொள்ளாச்சியை சேர்ந்த 10 வாலிபர்கள் சுற்றுலாவிற்கு வந்தனர். இவர்கள் அனைவரும் கொடைக்கானலில் உள்ள அஞ்சுவீடு அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு, விபத்து ஏற்படுத்திய வழக்கில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் கிருஷ்ணா...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

உதவி ஆட்சியர் எனக் கூறி நகை மோசடி .பெண் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள நக்கனேரியை சேர்ந்தவர் சத்யாதேவி (34). இவர் ராதாபுரம் அருகேயுள்ள காரியாகுளத்தைச் சேர்ந்த மகிழ்வதனா என்ற பெண்ணிடம் தன்னை உதவி...

மகளிர் ஓய்வு அறையை திறந்து வைத்த எஸ்.பி

மகளிர் ஓய்வு அறையை திறந்து வைத்த எஸ்.பி

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்களால் (17.10.2025) அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும்...

தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம்

தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் 16 காவலர்களை (17.10.2025) தாலுகா காவலர்களாக பணி நியமனம் செய்து, அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களின்...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

அனுமதியின்றி கற்கள் கடத்திய இரண்டு வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் அவர்கள் தலைமையில் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது உத்தனப்பள்ளி To...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.எஸ்.பி தகவல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப. தலைமையில், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார்...

மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

கடலூர்: கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். புகார் மனுக்கள் மீது...

சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது

சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி காவல்நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கொண்டாநகரம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த பட்டன்கல்லூர் காலனி...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

ஆன்லைன் பட்டாசு விற்பனை மோசடி. எஸ்.பி எச்சரிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., ஆன்லைன் பட்டாசு மோசடி பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில்தற்பொழுது ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்களை...

உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி ஆய்வு

உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி ஆய்வு

கடலூர் : கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள், திட்டக்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். நிலுவையில்...

சைபர் கிரைம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

சைபர் கிரைம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திருப்பூர்: 16.10.25) ஆம் தேதி திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான தீபாவளி பண்டிகை கொண்டாடுவது பற்றியும், சைபர் கிரைம் பாதுகாப்பு ,...

மலைப்பகுதிகளில் எஸ்.பி ஆய்வு

மலைப்பகுதிகளில் எஸ்.பி ஆய்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் நாடு மலை மற்றும் காவலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் புதியதாக மதுவிலக்கு சோதனைச்...

ஜல்லி கற்கள் கடத்திய நபர் மீது வழக்கு

சட்டவிரோதமாக M-Sand கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

குட்கா வழக்கிகில் குற்றவாளிக்கு குண்டாஸ்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உட்கோட்டம், நீடாமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட - சுரேஷ் (வயது-25). த.பெ.ராமலிங்கம், மெயின் ரோடு, ஆதனூர்...

Page 117 of 460 1 116 117 118 460

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.