Admin3

Admin3

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

குட்கா பதுக்கி நபர் அதிரடி கைது

திருவாரூர்: திருவாரூர் மன்னார்குடி உட்கோட்டம், மன்னார்குடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார்க்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திடீர் சோதனையில் ஈடுபட்டதில் குட்கா பொருட்களை வீட்டில்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

காவல் நிலையம் முன் பெட்ரோல் குண்டு வீச்சு. ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் காவல் நிலையம் முன் இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் திடீரென பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பினர். மேலும் தாழையூத்து காவல்...

தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்

தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தீயை அணைப்பது பற்றி வாங்க கற்றுக் கொள்ளலாம் என்ற தலைப்பில், விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மதுரை மாவட்டம்,...

ஆயுதப்படை தலைமையகத்தில் பட்டாசு விற்பனையை தொடங்கி வைத்த எஸ்.பி

ஆயுதப்படை தலைமையகத்தில் பட்டாசு விற்பனையை தொடங்கி வைத்த எஸ்.பி

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் மாவட்ட ஆயுதப்படை தலைமையிடத்தில் தற்காலிக பட்டாசு கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும்...

காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிய எஸ்.பி

காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிய எஸ்.பி

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயக்குமார் IPS அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிதம்பரம் நகரில் சீரான போக்குவரத்து பாதுகாப்பு பணி, குற்ற சம்பவங்கள்...

காவலர்களின் உடற்பயிற்சியினை பார்வையிட்ட எஸ்.பி

காவலர்களின் உடற்பயிற்சியினை பார்வையிட்ட எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை (11.10.2025 ) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப்,...

காவலர்களின் கவாத்து பயிற்சி பார்வையிட்ட எஸ்.பி

காவலர்களின் கவாத்து பயிற்சி பார்வையிட்ட எஸ்.பி

திருப்பத்தூர் : திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.V.சியாமளா தேவி., அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு...

தவறிய தங்க நகையை நேர்மையாக ஒப்படைத்த நபர்

தவறிய தங்க நகையை நேர்மையாக ஒப்படைத்த நபர்

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையம் பிரதான சாலை கடை வீதியில், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை கிடந்துள்ளது. அப்பொழுது அவ்வழியே வந்த திரையரங்கு மேலாளராகப்...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா வழக்கு குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே கஞ்சா வைத்திருந்ததாக, நரசிங்கநல்லூரை சேர்ந்த கருப்பன் மகன் வேல்முருகன்(47). என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அதே போல பாளையங்கோட்டை அருகே ரெட்டியாா்பட்டி,...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

சமூக வலைத்தள மோசடி. எஸ்.பி எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., சமூக வலைதள செயலியான வாட்ஸ்ஆப் மூலம் பண மோசடி நடைபெறுவது பற்றி இணைய பயனர்கள் கவனமுடன்...

வாகன விபத்தில் பெண் காவலர் உயிரிழப்பு

வாகன விபத்தில் பெண் காவலர் உயிரிழப்பு

சென்னை: சென்னை மாத்துர் அருகே சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் மாத்துர் காவல் நிலையத்தில் பணி செய்து வரும் முதன்மை காவலர் ராமாவதி விபத்தில் சிக்கி படுகாயம்...

பேராசிரியர் தாக்கப்பட்ட சம்பவம். மாவட்ட காவல்துறை விளக்கம்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், பேராசிரியர் ஒருவரை அங்கு பயிலும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் கடந்த (09.10.2025) அன்று தாக்கியதாக...

மதுரையில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா

மதுரையில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா

மதுரை : மதுரை கூடல்புதூர் ஜெயா திருமண அரங்கில் தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம், நட்சத்திர நண்பர்கள் அரக்கட்டளை மற்றும் எம்.எம். கண் மருத்துவமனை சார்பில் மாபெரும்...

சிறப்பு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் விழிப்புணர்வு

சிறப்பு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திருமதி. V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் பேரில் (10.10.2025) பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் திருமதி.சீதா...

மண் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு

M – Sand மற்றும் ஜல்லி கடத்திய இரண்டு வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது நாகொண்டபள்ளி பேருந்து நிறுத்தம் அருகில்...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் ராயக்கோட்டை ரோட்டில் உள்ள VAO ஆபீஸ் பின்புறம் உள்ள 7 ஹில்ஸ் வாட்டர்...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் ஐந்து குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய பகுதியில் (17.05.2018) ஆம் தேதி கொலை செய்த வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

பேராசிரியர் மீது தாக்குதல். நான்கு மாணவர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் இயங்கிவரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பல்வேறு இடங்களில் இருந்து மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், அங்கு பணிபுரியும்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனையில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் காவல் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் காவலர்கள் சமூகரெங்கபுரம் தெற்கூர் பகுதியில் (10.10.2025) அன்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு இருபது ஆண்டு சிறை

திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையம் நேதாஜி சாலையைச் சேர்ந்தவர் முஹம்மது அலி (59). தொழிலாளியான இவர், மேலப்பாளையம் அருகேயுள்ள பீடி காலனி பகுதியைச் சேர்ந்த (8). வயது...

Page 120 of 460 1 119 120 121 460

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.