கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது சின்ன எலசகிரி ஆனந்த நகரில் உள்ள முத்து மெஸ் அருகில்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது சின்ன எலசகிரி ஆனந்த நகரில் உள்ள முத்து மெஸ் அருகில்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது தேன்கனிக்கோட்டை AJBJ சிக்கன் கடை முன்பு லாட்டரி சீட்டு விற்பனை...
திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்டம் பழநி, சாமிநாதபுரம் ஜி.வி.ஜி.,நகரில் கஞ்சா போதையில் தகராறு செய்ததால் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த மூவரும் ராமாத்தாள்(55). என்பவர் வீட்டில்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., நேரடி கண்காணிப்பில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் P.P. முருகன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்,...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி (48).இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை 11 மணி அளவில் வீட்டின் அருகாமையில் இருக்கும்...
மதுரை: தமிழ்நாடு, காவல் துறை கூடுதல் இயக்குநர், அமலாக்கம், சென்னை (நுடீஊஜனு) அவர்களின் உத்தரவின் பேரில், இரயில்களில் முன்பதிவு இல்லாத பயணிகள் பெட்டியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்...
அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப.,அ வர்கள் தலைமையில் (23-10-2025) மாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கடந்த மாதம் மெச்ச தகுந்த பணிபுரிந்த...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (23.10.2025) தெர்மல்நகர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டும்,...
திண்டுக்கல்: பழனியில் பள்ளி சிறுவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பள்ளி சிறுவர்களுக்கு காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பழனி டிஎஸ்பி தனஜெயன் அவர்களின் உத்தரவின்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பாக வடகிழக்கு பருவமழை சம்பந்தமாக வெள்ள தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை முன்னேற்பாடு முழு வீச்சில் எடுக்கப்பட்டு வரப்படுகிறது. அதன்படி...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே மருகால்குறிச்சியைச் சேர்ந்த கந்தையா மகன் வானு என்ற வானுமாமலை (25). நாங்குநேரி காவல் நிலைய எல்கையில் பல்வேறு குற்ற...
விழுப்புரம்: அகில இந்திய அளவில் நடைபெற்ற காவல்துறை விளையாட்டுப் போட்டி கடந்த 8 முதல் 16 ஆம் தேதி வரை ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற...
கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கொங்கராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் திரு. M. அருண்குமார் இவர் தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்து தற்போது கடலூர் மாவட்ட...
கடலூர்: கடலூர் செல்லங்குப்பம் பன்னீர்செல்வம் மகன் கஜா என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் சேர்ந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை உளுந்தூர்பேட்டையில் காவலராக...
திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராஜா(41). இவர் திண்டுக்கல் நாகல்நகர் சந்தை ரோடு பகுதியில் விசேஷத்திற்காக வந்திருந்தபோது இருசக்கர வாகனத்தை(Scooty) அருகே நிறுத்தி இருந்தார். மர்ம...
திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூர் ஐயப்பா நகரை சேர்ந்த ஜீவா(30). இவர் பன்றி கறிக்கடை நடத்தி வருகிறார். மாரம்பாடியில் பன்றி கறிக்கடை போடுவதில் இவருக்கும் தாடிக்கொம்பை சேர்ந்த மூனீஸ்வரன்(31...
திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் (22.10.2025) நடைபெற்றது. பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்திருந்த...
திருவாரூர்: பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி (22.10.2025) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரட்டைகொலை மற்றும் கொள்ளை செய்த வழக்கில் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் டந்த (18.10.2025) அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிலுவைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு விநாயகர் கோவிலிலின் பூட்டை உடைத்து கோயிலில் உள்ள...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.