Admin3

Admin3

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

பாண்டி சாராயம் கடத்திய இருவர் கைது

திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள் கடத்தி வந்த...

ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (27.10.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட காவல் அலுவலக நிர்வாக...

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.S மாதவன் அவர்கள் தலைமையில் ஊழல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதிமொதி –"நமது...

திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து   எஸ்.பி ஆய்வு

திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி ஆய்வு

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹார நிகழ்வு நாளை (27.10.2025) நடைபெறவதை முன்னிட்டு சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர்...

பொதுமக்கள் செல்லக்கூடிய வழித்தடங்களை ஆய்வு செய்த எஸ்.பி

பொதுமக்கள் செல்லக்கூடிய வழித்தடங்களை ஆய்வு செய்த எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற உள்ள முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக பொதுமக்கள் செல்லக்கூடிய வழித்தடங்களை இராமநாதபுரம் மாவட்ட காவல்...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

சூதாட்டம் விளையாடிய நபர்கள் அதிரடி கைது

திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், குடவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார்க்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சோதனையில் ஈடுபட்டபோது, அரசால் தடைசெய்யப்பட்ட சூதாட்டத்தில் (பணம் வைத்து சீட்டு...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திண்டுக்கல் ரோடு பெட்ரோல் பங்க் அருகே உள்ள கடையை மர்ம நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பூட்டை...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சங்கனாபுரம் பொட்டல்புதூரைச் சேர்ந்த கைலாசம் மகன் சக்தி மாரியப்பன்(41). அரசு விரைவு பேருந்து ஓட்டுனராக பணி புரியும் இவர்...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த அஸ்வ தேவ், ஜெகன் வெஸ்லின், அஜய், சபரீஷ், பென்சன் , ஷாமிலி ஷென் ஆகிய ஆறு இளைஞர்கள்...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் சட்டத்தில் இரு இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகன்குளத்தைச் சேர்ந்தவர் கார்த்தி (21). தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை சேர்ந்தவர் ஜாபர் சாதிக்(20). இவர்கள் இருவரும் பாளையங்கோட்டை பகுதியில் திருட்டு, வழிப்பறி வழக்குகள்...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

போக்சோ குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை

திருச்சி: திருச்சி மாவட்டம், முசிறி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பாக பாண்டியன் (41). என்பவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை மற்றும் ரூபாய்...

இணைய வழி குற்ற தடுப்பு குறித்து விழிப்புணர்வு

இணைய வழி குற்ற தடுப்பு குறித்து விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் பேரில் இன்று (25.10.2025) திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையில்...

காவல்துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு

காவல்துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் ’ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்” உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது

அரியலூர் : அரியலூர் மாவட்டம் செந்துறையில் வீட்டின் முன்பு எடுத்து வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற அரியலூர் மாவட்ட அய்யூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன்...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

திருச்சி : திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக சுரேஷ் (35) என்பவரை கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி காவல் சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், புலியூர்குறிச்சி ராமகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார்(58). இவர், அதே பகுதியைச் சேர்ந்த (5). வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது...

பொதுமக்கள் அமரும் அறையை திறந்து வைத்த எஸ்.பி

பொதுமக்கள் அமரும் அறையை திறந்து வைத்த எஸ்.பி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களை தினமும் காலை 12 மணி முதல் 2 மணி வரை சந்தித்து மனுக்களை பெற்று அந்த மனுக்கள்...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

திண்டுக்கல்லில் பிக்பாக்கெட் திருடிய இரண்டு நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த சங்கர் இவர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மதுரை செல்வதற்காக பேருந்தில் ஏறும்போது இவரின் செல்போனை திண்டுக்கல் சீலப்பாடி சேர்ந்த தனபால் மகன் ராஜா(32)....

ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற உடற்பயிற்சி

ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற உடற்பயிற்சி

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர உடற்பயிற்சியை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில்...

Page 114 of 460 1 113 114 115 460

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.