சில நிமிடங்களில் பறவையின் உயிரை மீட்ட தீயணைப்புத் துறையினர்
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இந்திய நாட்டின் தேசிய பறவையான மயில் ஒன்று கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இந்திய நாட்டின் தேசிய பறவையான மயில் ஒன்று கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல்...
பிணம் எரிப்பதில் தகராறு சிறுவன் உட்பட மூன்று பேர் கைது மதுரை : ஆத்திகுளம் அங்கையர் கன்னி காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் ஸ்ரீ விஷ்ணு ராம்...
மதுரை : மதுரை அமரன் ஹோட்டல் ஆடிட்டோரியத்தில், மகளிர் தொழில் முனைவோர் கூட்டமைப்பு துவக்க விழா , சுமதி தலைமையில் நடைபெற்றது. சுவேதா , ஜெயா ஆகியோர்...
மதுரை : மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், சமயநல்லூர் அருகே உள்ள தோடநேரி கிராமத்தில், தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் ஆதரமாக இருப்பது வெம்பக்கோட்டை அணை கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளுக்கு...
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியை சேர்ந்த தமிழிசை என்பவரை சுமார் 7 பேர் கொண்ட மர்ம நபர்கள் உங்கள் வீட்டின் அருகே வைத்து அருவாளால் வெட்டியது...
சேலம் : சேலம் ஆத்தூர் உட்கோட்டம் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய பகுதியை சேர்ந்த பாலு என்கின்ற பாலகிருஷ்ணன் (27), எம்ஜிஆர் நகர் 5வது வார்டு...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்,. அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை, சமுதாயத்தை சீர்குலைக்கும் கஞ்சா, கள்ளச்சாராய கடத்தல்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி செங்கம் அருகே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.
வேலூர் : வேலூர் சரக துணைத் தலைவர் முனைவர் M.S. முத்துசாமி இ.கா.ப., அவர்கள் மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. ராஜேஷ் கண்ணன்...
மதுரை : மதுரை மாவட்டம், அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள காடுபட்டி பகுதியை சேர்ந்த விவசாயி முத்துகணேஷ் என்பவர் மின்இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய விக்கிரமங்கலம் உபமின்நிலையத்தில் விண்ணப்பித்திருந்தார்....
திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 29ஆம் தேதி திரு ஆவினன்குடி...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட இழுப்பக்கரையில் சுமார் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர் அவர்கள் கும்பகோணம் அரியலூர் பாபநாசம்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.மதுசூதன் ரெட்டி,இ.ஆ.ப., அவர்கள்...
மதுரை : மதுரை அண்ணா நகர் ,தாசில்தார் நகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில், ராம நாம விழா கொண்டாடப்பட்டது. கோவில் அமைந்துள்ள பெருமாள், ஸ்ரீதேவி, மற்றும்...
மதுரை : தென் தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்புப் பிரிவுகளுடன் கூடிய முதன்மை மருத்துவமனையாகத் திகழும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், Ventricular Septal Rupture ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரம் பகுதியில், சி.எஸ்.ஐ. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குறையுடையோர் பள்ளி, எல்வின் நிலையம் உள்ளது. இந்தப்பள்ளிக்கு, ராம்கோ சிமெண்ட்ஸ்...
மதுரை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்தவர் பரஞ்சோதி இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக, மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உறவினரின் திருமணத்தில்...
திண்டுக்கல் : நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தனர். அப்போது அந்த வழியாக முழுவதுமாக மூடப்பட்டிருந்த நிலையில்...
கல்லீரல் ஆரோக்கியமாக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா? உடலின் ரசாயன நிறுவனம் என்றால் அது கல்லீரல்தான். உடலில் உள்ள ரசாயனங்களை அடையாளம் கண்டு அதைக் கண்டெடுத்து, தேக்கி வைத்து...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.