Admin2

Admin2

புகார் அளிக்க வரும் பொது மக்கள் படிப்பதற்காக நூலகம்

புகார் அளிக்க வரும் பொது மக்கள் படிப்பதற்காக நூலகம்

இராணிப்பேட்டை :  இராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த (08.02.2023) அன்று செல்வி.D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார். அவர் பொதுமக்கள் நலனை கருத்தில்...

1.20 கோடி மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா பறிமுதல்!

1.20 கோடி மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா பறிமுதல்!

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி தமிழகத்தில் போதை பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தவும், தேவையை பெரும் அளவில்...

பொதுமக்களுக்காக காவல்துறையினரின் புதிய முயற்சி

பொதுமக்களுக்காக காவல்துறையினரின் புதிய முயற்சி

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக பொதுமக்கள்...

மர்மகும்பலை சினிமா பாணியில், கைது செய்த காவல்துறையினர்!

வாகன தணிக்கையில் மூன்று கிலோ கஞ்சா பறிமுதல்

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய பகுதியான ஜுஜுவாடி செக் போஸ்ட் அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில்...

ISO தரச்சான்றை வழங்கிய S.P

ISO தரச்சான்றை வழங்கிய S.P

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, (14.04.2023) திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை கிராமியம், தானிப்பாடி, போளூர் மற்றும் ஆரணி நகரம்...

அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து, (13.04.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.மதுசூதன் ரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு...

30 நிமிடம் பற்றி எரிந்த தீயால் கார் சாம்பல்

30 நிமிடம் பற்றி எரிந்த தீயால் கார் சாம்பல்

மதுரை :  மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் மேம்பாலத்தில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து சின்ன ராஜா என்பவருக்கு சொந்தமான காரை, அவரது மைத்துனர் மணிமாறன்...

மாநகர காவல் ஆணையாளர் அறிமுகப்படுத்திய புதிய செயலி

மாநகர காவல் ஆணையாளர் அறிமுகப்படுத்திய புதிய செயலி

தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் திரு.அமல்ராஜ் அவர்கள், தாம்பரம் மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களில் உள்ள பகல் மற்றும் இரவு ரோந்துகளை நவீனப்படுத்தும் நோக்கில் ரோந்து...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 30/01/2023

மதுரை கிரைம்ஸ் 14/04/2023

செல்போன் பேச தர மருத்தவர் மீது தாக்குதல் ஒருவர் கைது மதுரை :  மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் பாலநாகம்மாள் கோவில்தெருவை சேர்ந்தவர் காசி (59), அதே பகுதியை...

தமிழ் புத்தாண்டு, கோயில்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

தமிழ் புத்தாண்டு, கோயில்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

மதுரை :  மதுரை அருகே உள்ளது, அழகர்கோவில் ஆகும். தமிழ் புத்தாண்டு ஒட்டி அழகர் மலை மேல் உள்ள நூபுரகங்கையில், பக்தர்கள் புனித நீராடி, அங்குள்ள ராக்காயி...

சி.எஸ்.ஐ பள்ளி ஆண்டு விழா

சி.எஸ்.ஐ பள்ளி ஆண்டு விழா

மதுரை :  மதுரை அருகே சோழவந்தான் சி.எஸ்.ஐ பள்ளி ஆண்டு விழா மாணவ மாணவிகளின்கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில்...

விபத்து ஏற்படும் பகுதிகளில் எஸ்.பி யின் அதிரடி ஆய்வு

விபத்து ஏற்படும் பகுதிகளில் எஸ்.பி யின் அதிரடி ஆய்வு

திருப்பத்தூர் :  காவல்துறையில் விபத்துக்களை தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இருப்பினும் விபத்து ஏற்படாமல் இருக்க பொதுமக்களாகிய நீங்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க முன் வரலாம்...

100 பவுன் நகை 20 லட்சத்தை அள்ளிச் சென்ற முகமூடி கொள்ளையர்கள்!

100 பவுன் நகை 20 லட்சத்தை அள்ளிச் சென்ற முகமூடி கொள்ளையர்கள்!

திண்டுக்கல்  :  திண்டுக்கல் மாவட்டத்தில் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு மிகப்பெரிய அளவில் கொள்ளை நடப்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஆண்டு ஒட்டன்சத்திரத்தில் டாக்டர் குடும்பத்தினரை கட்டிப்...

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத பிரேதம் தீவிர விசாரணை

மதுரை :  மதுரை மாநகர கரிமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட வைகை ஆறு காமராஜர் பாலத்தின் மையப்பகுதியில் சுமார் (35) வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் ஒன்று...

ரோந்தில் சிக்கிய கஞ்சா 4 பேர் கைது!

தீவிர சோதனையில் போதை ஆசாமிகள் கைது

அரியலூர் :  அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, டூவீலரில் சுற்றித்திரிந்த இரண்டு நபர்களை விசாரித்ததில் அவர்களிடமிருந்து விற்பனை செய்வதற்காக கஞ்சா...

மயிலாடுதுறை வாலிபர் கைது!

விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

கிருஷ்ணகிரி :   கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை காவல் நிலைய பகுதியான கெரகேப்பள்ளி கிராமத்தில் வீட்டின் அருகே விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்...

200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற காவல்துறையினரின் சிறப்பு முகாம்

200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற காவல்துறையினரின் சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் :  பெண்களின் உடல்நலம் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ரோட்டரி கிளப் சென்னை அறக்கட்டளை மற்றும் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய...

தொடர் ரோந்து பணிக்காக S.P யின் சிறப்பான செயல்

தொடர் ரோந்து பணிக்காக S.P யின் சிறப்பான செயல்

நாகப்பட்டினம் :  நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையில் 24 மணிநேரமும் தொடர் ரோந்து பணிக்காக புதிதாக நான்கு,இரு சக்கர வாகனங்களை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கு....

சமூக வலைத்தளத்தில் பெண் போல நடித்து, லட்சக்கணக்கில் மோசடி!

வாசகங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த நபர் கைது

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் பகுதியில் இரு சமுதாயத்தினரிடையே ஏற்கனவே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக மேலும் பிரச்சனையை தூண்டும் விதமான வாசகங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம்...

S.P தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி

S.P தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி

கள்ளக்குறிச்சி  :  (13.04.2023),-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.மோகன்ராஜ் அவர்கள் தலைமையில் உறுதிமொதி – சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால்...

Page 38 of 200 1 37 38 39 200

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.