Admin2

Admin2

ஸ்ரீகபால காளியம்மன் கோவில் வருஷாபிஷேகம்

ஸ்ரீகபால காளியம்மன் கோவில் வருஷாபிஷேகம்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி செவல்பட்டி அருகே, உள்ள ஸ்ரீ கபால காளியம்மன் கோவில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம்,...

ஜெர்மேனம்மாள் ஆலயத் திருவிழா

ஜெர்மேனம்மாள் ஆலயத் திருவிழா

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தில் உள்ள புனித ஜெர்மேனம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தில், ராயபுரம், திருமால் நத்தம் ,ரிஷபம்...

செயல்பாட்டு அறிக்கையை சமர்பித்த அமைச்சர்

செயல்பாட்டு அறிக்கையை சமர்பித்த அமைச்சர்

மதுரை : கடந்த ஏழு வருடங்களாக தொடர்ந்து, ஆறு மாதத்திற்கு ஒரு முறை தமது செயல்பாட்டு அறிக்கையை, தொகுதி மக்களிடம் சமர்ப்பித்து வரும் மதுரை மத்திய தொகுதி...

சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்

சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தானில் உள்ள சி.எஸ்.ஐ. பள்ளியில், சோழவந்தான் 24 மனை தெலுங்கு செட்டியார் உறவின்முறை, மதுரை தங்கமயில் ஜுவல்லரி ,மதுரை அரவிந்த் கண்...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 29/11/2022

மதுரை கிரைம்ஸ் 17/04/2023

 மருத்துவமனையில் செக்யூரிட்டி மீது தாக்குதல்   மதுரை :  மதுரை வாடிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகர் மகன் ஆறுமுகம் (36), இவர் பனகல் சாலையில்...

மதுரை அருகே ஓடும் காரில் தீ விபத்து

மதுரை அருகே ஓடும் காரில் தீ விபத்து

மதுரை : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சாலை மூலக்கரை அருகே மதுரை கப்பலூரிலிருந்து டைல்ஸ் வாங்கிக்கொண்டு மதுரை சிந்தாமணியை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர், மதுரை நோக்கி வந்து...

4.5 கிலோ மீட்டர் வழிநெடுகிலும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்

4.5 கிலோ மீட்டர் வழிநெடுகிலும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்

மதுரை :  மதுரை ராமகிருஷ்ண மடத்தலைவர் கமலானந்த மகாராஜ் ஆர் எஸ். எஸ். பேரணியை, மதுரையில் கொடியசைத்து துவக்கிவைத்தார். ஆர் எஸ்.எஸ். மதுரை மாவட்டத் தலைவர் மங்களநாதன்...

நோயாளிகள் அலைகழிக்கப்படுவதாக புகார்

நோயாளிகள் அலைகழிக்கப்படுவதாக புகார்

மதுரை :  மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் உள்ளது அரசு ஆரம்ப சுகாதார நிலையம். மேலக்கால் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த...

கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி

கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி

மதுரை : மதுரை,திருவேடகம்மேற்கு, விவேகானந்த கல்லூரியின் அக தர மதிப்பீட்டுக் குழுவின் சார்பாக,  காலை 10.00 மணி முதல் 12.00 மணிவரை ‘ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி’ நடைபெற்றது. ...

கோவை மாநகர, காவல் துறையின் முக்கிய அறிவிப்பு!

மக்களின் பாதுகாப்பிற்காக கோவை ஆணையரின் சிறப்பு கூட்டம்

கோவை :  கோவை மாநகர் காலப்பட்டி ரோடு L&T பைபாஸ் மற்றும் நகரின் மற்ற பகுதிகளில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு கோவை மாநகர காவல் ஆணையர்...

இதுவரை 249 பேருக்கு குண்டாஸ் தீவிர நடவடிக்கை!

படுகொலை செய்த மர்ம நபர் அதிரடி கைது

திண்டுக்கல் :  திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவில் அப்துல் லத்தீப் என்பவர் மர்ம நபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக நகர் மேற்கு காவல்...

14 இலட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா திறப்பு

14 இலட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா திறப்பு

சிவகங்கை :  மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், சிறுகூடல்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிறுவர் பூங்காவினையும் மற்றும்...

மீனாட்சி அம்மன் பட்டு சேலைகள் 5 கோடிக்கு விற்பனை

மீனாட்சி அம்மன் பட்டு சேலைகள் 5 கோடிக்கு விற்பனை

மதுரை : உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆண்டு முழு வதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின் றனர். அப்போது, அவர்கள் மீனாட்சி...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 30/01/2023

இன்றைய மதுரை கிரைம்ஸ் 15/04/2023

முன் விரோதத்தில் மோதல் 6 பேர் கைது மதுரை : ஜெய்ஹிந்த்புரம் புலி பாண்டியன் தெருவை சேர்ந்தவர் காந்தி மகன் வெங்கடேஷ் குமார் (28), வில்லாபுரம் வீட்டு வசதி...

சுமார் 31 கிலோமீட்டர் தூரத்திற்கு மண் பரிசோதனை பணி

சுமார் 31 கிலோமீட்டர் தூரத்திற்கு மண் பரிசோதனை பணி

மதுரை :  மதுரை திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலுமாக சுமார் 31 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில்சேவை அமைய உள்ளது. இதற்காக, தமிழக அரசு சட்டமன்றத்தில் நடப்பு...

ஐஸ் வாட்டர் ஆளையே கொல்லும் உஷார்…!

ஐஸ் வாட்டர் ஆளையே கொல்லும் உஷார்…!

ஜாக்கிரதை வெயில் உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. வெய்யில் கொடூரம் தவறான முடிவெடுக்கத் தூண்டும். ஆம் வெயிலில் சுற்றி விட்டு வீட்டுக்கு வந்ததும் வெப்பக் கொடுமையால் ஐஸ் வாட்டரை...

உப்பள கொட்டகையில், 3 பேர் கைது!

நாவலூரில் 6 பேர் கைது

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்டம்,  நாவலூரை அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் லோகநாதன். கள்ளநோட்டு வைத்திருந்த வழக்கில் தாழம்பூர் போலீசார் அவரை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்...

துபாயில் இருந்து சென்னைக்கு, புளூ டூத் ஹெட்போனில் கடத்தபட்ட தங்கம்!

தீவிர சோதனையில் 2 கோடி தங்கம் பறிமுதல்!

சென்னை :  சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த 2 பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி...

புதிய வழித்தடத்தை தொடங்கிவைத்த அமைச்சர்

புதிய வழித்தடத்தை தொடங்கிவைத்த அமைச்சர்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே புதிய வழித்தடத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம் பணிக்குறிப்பு கிராமத்திலிருந்து, காரியாபட்டிக்கு போதிய...

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை துணை தலைவர்

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை துணை தலைவர்

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் கவர்னகிரியில் வரும் (16.04.2023) அன்று நடைபெற உள்ள வீரன் சுந்தரலிங்கனாரின் 253வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காவல்துறையின் பாதுகாப்பு...

Page 37 of 200 1 36 37 38 200

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.