விமான நிலைய பயன்பாட்டுக்கு மூன்று நவீன ஆம்புலன்ஸ்
மதுரை : மதுரை விமான நிலையத்திற்கு அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட மூன்று ஏசி ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை, மதுரை விமான நிலைய இயக்குனர் கணேசன் பயன்பாட்டிற்கு தொடங்கி...
மதுரை : மதுரை விமான நிலையத்திற்கு அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட மூன்று ஏசி ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை, மதுரை விமான நிலைய இயக்குனர் கணேசன் பயன்பாட்டிற்கு தொடங்கி...
சேலம் : சேலம் ஆத்தூர் உட்கோட்டம் ஆத்தூர் நகர காவல் நிலைய பகுதி சேர்ந்த கோபால் என்பவர் புது காலனி முல்லை வாடி பகுதியில் குடியிருந்து கொண்டு...
சென்னை : தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் மற்றும் மேடவாக்கம் பகுதியில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும். விழுப்புரம் மேல்மலையனூர், கரூர்...
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனையில், திண்டுக்கல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் (29), விக்னேஷ் (33) ஆகிய இருவரும் உடல்நல பாதிப்பிற்காக உள் நோயாளிகளாக...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ளது பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி...
மதுரை : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் மின் கம்பத்தை மாற்றி அமைப்பதற்கு மனு செய்துள்ளார். அதற்கு மின்வாரிய வணிக ஆய்வாளர்...
விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பாதிரியாருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராஜபாளையத்தை அடுத்த மலையடிப்பட்டியை...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை உட்கோட்டை கல்லல் காவல் நிலைய ஆய்வாளர் மரியாதைக்குரிய எஸ்.சசிகுமார் அவர்கள், பதவி ஏற்று 2 மாத காலத்தில் பொதுமக்களின் மனுக்களை...
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே 5 ஆண்டுகாலமாகியும் சீரமைக்கப்படாத குட்லாடம்பட்டி தாடகைநாச்சியம்மன் அருவி பணி துவங்கிட சுற்றுலா பயணிகள் கோhpக்கைவிடுத்துள்ளனர். குட்லாடம்பட்டி தாடகைநாச்சியம்மன் அருவியில்...
மதுரை : மதுரை அருகே, கூத்தியார்குண்டு நான்கு வழிச்சாலையில், சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி, பலமுறை சல்லி கற்களை, இதுபோன்று நடு ரோட்டில் கொட்டி விட்டு...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், இந்திய தேசிய கட்சி சார்பாக, சிவகாசியில் ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி சிவகாசி ராயல் மண்டபத்தில் நடைபெற்றது. இந்திய...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி உட்கோட்டத்தில் காரைக்குடி மையமாக கொண்ட காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் முப்பதாவது காவல் ஆய்வாளராக உயர்திரு.ரவீந்திரன் அவர்கள் மகிழ்ச்சியுடன் பொறுப்பேற்றார்....
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பட்டணம்காத்தான் ஊராட்சியில் (20.04.2023) ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு கன்னிமார் கோயில்தெருவை சேர்ந்தவர் முத்தையா (52) இவர் தனது உறவினர் வீட்டில் காளான் பண்ணை வைத்து தொழில் செய்துவந்தார். திடீரென...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம்,கள்ளிமந்தயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த துமிச்சிபாளையம் பகுதியைச்...
திருவள்ளூர் : மீஞ்சூரில் காங்கிரஸ் கட்சியினர் ராகுல்காந்தியின் எம்பி பதவி பறித்ததை கண்டித்து SBI வங்கியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம். அதானி குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க...
கோவை : கோவை செந்தில் வடிவேல் (43) s/o K.குமரன், கதவு எண் 39, முருகன் கோயில் வீதி, கே.ஆர்.புரம் இவர் மெக்கானிக்கல் டிசைன் இன்ஜினியர் வேலை...
ஈரோடு : ஈரோடு மாவட்டம், பவாணி போக்குவரத்து காவல்நிலையத்தில் போலிஸ் இன்ஸ்பெக்டர் நியமிக்காமால் காலியிடமாக இருந்தது தற்போது நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காவல் நிலையத்தில் போக்குவரத்து போலிஸ்...
தூத்துக்குடி : திருநெல்வேலி சரகத்திலுள்ள மாவட்டங்களில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் 2023 வரை கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்வதை...
தேனி : தேனி மாவட்டம், பெண் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான தென்மண்ட அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் Pistol பிரிவில் உத்தமபாளையம் உட்கோட்ட உதவி...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.