Admin2

Admin2

உறைவிடப் பள்ளியில் உலக புவி தினம்

உறைவிடப் பள்ளியில் உலக புவி தினம்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சுரபி அறக்கட்டளை மற்றும் கிரீன் பவுண்டேசன் சார்பாக உலக புவி தினம் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்...

குருவித்துறையில் குரு பெயர்ச்சி விழா

குருவித்துறையில் குரு பெயர்ச்சி விழா

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே குருவித்துறை ஸ்ரீ குரு பகவான் கோயிலில் நடைபெற்று வரும் குரு பெயர்ச்சி விழாவில் விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து...

மதுரையில் ஆலங்கட்டி மழை

மதுரையில் ஆலங்கட்டி மழை

மதுரை :  மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆலங்கட்டி மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில், கோடை வெயில் காலம் தொடங்கியதிலிருந்து மதுரையில் சுமார் 90...

முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

மதுரை :  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில், நிதி மற்றும் மனிதவள...

மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

 இராமநாதபுரம் ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

 இராமநாதபுரம் :   இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல்,...

சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்த சிறப்பு போட்டி

சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்த சிறப்பு போட்டி

சிவகங்கை :  காரைக்குடி பொன்நகரில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்கள் துவக்கி வைத்தார். உடன் நகர்மன்ற எஸ். அஞ்சலிதேவி ரயில்வே தட்சிணாமூர்த்தி ஆறுமுகம்...

இதுவரை 249 பேருக்கு குண்டாஸ் தீவிர நடவடிக்கை!

ஜாதி வன்கொடுமையில் வாலிபருக்கு ஆயுள் சிறை தண்டனை

மதுரை :  மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை மாவட்டத்தில் குறைந்துள்ளது. குறிப்பாக ஜாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு...

காவல் நிலைய வரவேற்பாளர்களுக்கு மடிக்கணினி

காவல் நிலைய வரவேற்பாளர்களுக்கு மடிக்கணினி

காஞ்சிபுரம் :  காஞ்சிபுரம் காவல் மாவட்டத்தில் இரண்டு உட்கோட்டங்களும், 12 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களும், 2 மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன. அனைத்து காவல் நிலையங்களிலும்...

1000 மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்த ஆட்சியர்

1000 மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்த ஆட்சியர்

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில்  (21.04.2023) மரம் நடும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ்,...

சட்டவிரோதமான செயலில் குற்றவாளி கைது!

வாகன தணிக்கையில் சிக்கிய போதை ஆசாமி

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய பகுதியான ஓசூர் To கிருஷ்ணகிரி NH ரோட்டில் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார்...

ஜெட் விமானம் 8 மணி நேரம் தாமதமாகியும் புறப்படாததால் பயணிகள் அவதி

ஜெட் விமானம் 8 மணி நேரம் தாமதமாகியும் புறப்படாததால் பயணிகள் அவதி

மதுரை :  மதுரையில் இருந்து தினமும் மும்பைக்கு இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் என இரண்டு விமான நிறுவனங்கள் மூலம் மும்பைக்கு விமான சேவை நடைபெறுகிறது. இதில் கிட்டத்தட்ட...

மதுரை கிரைம்ஸ் 08/02/2023

மதுரை கிரைம்ஸ் 22/04/2023

பூ வியாபாரிகளுக்குள் தகராறு 2 பெண்கள் கைது   மதுரை :  மதுரை  அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் லட்சுமி (67) ஜெய்ஹிந்த்புரம் வள்ளுவர் தெருவை...

தூங்கிக் கொண்டிருந்த இளைஞருக்கு நடந்த கொடூரம்!

வீட்டை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம நபருக்கு வலை

திண்டுக்கல் :  திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அருகே சங்கனம்பட்டி விஸ்தரிப்பு ஏரியா பகுதியில் குடியிருப்பவர் அலெக்ஸ், இவரது மனைவி சோனியா. நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு திண்டுக்கல் நகர்...

ரம்ஜான் சிறப்பு தொழுகை ரமலான்

ரம்ஜான் சிறப்பு தொழுகை ரமலான்

மதுரை :  மதுரை  சோழவந்தான் நயினார் ஜிம்மா தொழுகை பள்ளிவாசலில் ரம்ஜான் 30-ஆம் நாள் நோன்பை அல்லாஹ்விற்காக நிறைவேற்றி நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கூடினர் காலை 8...

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் பறிமுதல்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில், பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்கள் விற்பனை அதிகம் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல்...

ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருவள்ளூர் :  திருவள்ளூர், மீஞ்சூர் ஒன்றிய அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை...

மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் பகுதியில் தொழிலாளர்களின் வேலை நேரத்தினை 12 மணி நேரமாக உயர்த்தி மசோதா நிறைவேற்றியதாக தி.மு.க அரசை கண்டித்து சி.ஐ.டி.யு...

கொடூர கொலையில் 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் அதிரடி கைது

கொடூர கொலையில் 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் அதிரடி கைது

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி உட்கோட்டம், கள்ளக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரிமேடு பகுதியில் தனியாக உள்ள வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர்...

இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று புதிய தார் சாலை அமைப்பு

இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று புதிய தார் சாலை அமைப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, ரமலான் பண்டிகையை முன்னிட்டு,  மண்டலம் -3, வார்டு -45,சி.டி.சி கார்னர் கபஸ்தான் சாலையில் மக்கள் பயன்பாடு அதிக அளவில் உள்ளதால்...

மதுரை அருகே மிளகாய் யாக பூஜை

மதுரை அருகே மிளகாய் யாக பூஜை

மதுரை :  மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ராயபாளையம் கிராமத்தில் உள்ள 108 திருக்கோயில் அமைந்துள்ள முக்தி நிலையத்தில், சித்திரை மாத அமாவாசை தினத்தை ஒட்டி ,...

Page 33 of 200 1 32 33 34 200

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.