மதத்தினரை சார்ந்த ஆலோசனைக் கூட்டம், காவல்துறையினர்!
திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப, அவர்களின் தலைமையின் கீழ் கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருண் ஹோட்டலில், (31.08.2022) ம் தேதி...
திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப, அவர்களின் தலைமையின் கீழ் கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருண் ஹோட்டலில், (31.08.2022) ம் தேதி...
விழுப்புரம் : விழுப்புரம் சாலாமேட்டில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழாவை கிராம மக்கள் ஒற்றுமையாக சேர்ந்து நடத்தி வந்தனர். இந்த சூழலில் கோவில்...
சென்னை : காவல்துறை சார்பில் பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 912 பேருக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர்,காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை...
சென்னை : சென்னை எழும்பூர், அரசு கண் மருத்துவமனையின் 200-வது ஆண்டையொட்டி இந்த மருத்துவமனை வளாகத்தில், ரூ.65.60 கோடி செலவில் 6 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில், கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவதே...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட உதவி ஆய்வாளர் திரு. பழனி, அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது,...
தஞ்சாவூர் : (28.08.2022), தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளிப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப, அவர்கள் தலைமையில், ஆயுதப் படையில் உள்ள அனைத்து காவல் ஆளினர்களுக்கும் Mob Operation பயிற்சி...
கிருஷ்ணகிரி : ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான காட்டேரி பழைய மாட்டு ஆஸ்பத்திரி வழியாக விற்பனைக்காக மதுபானம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே என்.எஸ்.நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (30), மில் தொழிலாளி. இவரது வீட்டில் நேற்று மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன்...
திண்டுக்க : திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின் பேரில் சிறுமலை வன அலுவலர் மதிவாணன் தலைமையில் வனத்துறையினர் நடத்திய தீவிர சோதனையின் போது அப்பகுதியில்...
மதுரை : மதுரை மாவட்டத்தில், சைபர் கிரைம் காவல் நிலையமானது (01.03.2021), ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மணி அவர்கள், காவல்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி காவல் நிலையத்தில், பணிபுரிந்த சார்பு ஆய்வாளர் திரு. தியாகராஜன், அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த (18.05.2021) அன்று இறந்து விட்டார்....
சிவகங்கை : சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியில், அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தினை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்...
மதுரை : மதுரை குயின் மீரா சர்வதேச பள்ளியில் "பி பிட் சீசன்-10 " என்ற தலைப்பில் உடற்பயிற்சி மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த சிறப்பு கலந்துரையாடல்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில், திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள மாநகராட்சி அண்ணா காய்கறி மார்க்கெட் அருகில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின்...
சேலம் : சேலம் மாவட்டம், மேட்டூர் P.N.PATTI பேரூராட்சிக்குட்பட்ட N.S.K, நகர் மற்றும் தேங்கல்வாரை என்ற ஊரை ஒட்டி உள்ள மேட்டூர் அணை நீர் ஊருக்குள் வராமல்...
திண்டுக்கல் : தமிழக காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே உள்ள புத்தூர் துப்பாக்கி சுடும் தளத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.திரு. V.பாஸ்கரன்,...
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில், கடன் பெற்று தருவதாக கூறி போலி நிதி நிறுவனம் மூலம் பல தவணைகளில் பணத்தை வசூலித்து மோசடி செய்தவர்களை, மாவட்ட காவல்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டிவேல் (52), என்பவரின் செல்போனிற்கு வங்கியில் இருந்து அனுப்புவது போல் KYC UPDATE செய்ய வேண்டும் என...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு.M.சுரேஷ், அவர்கள் தலைமையிலான அணியினர்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.