கோவையில் அதிரடியாக 15 பேர் கைது!
கோவை : காரமடை அருகே தோலம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக காரமடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காரமடை இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள்...
கோவை : காரமடை அருகே தோலம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக காரமடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காரமடை இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள்...
சேலம் : சேலம் கன்னங்குறிச்சி கொத்துக்காரன் சமாதி பகுதியை சேர்ந்தவர் நடேசன் (51), விவசாயி. இவர் தீபாவளிக்கு குடிப்பதற்காக வீட்டில் சாராயம் காய்ச்சி உள்ளார். இதுகுறித்து தகவல்...
திருச்சி : திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 2 மாணவிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு...
திருச்சி : திருச்சி கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே அதிகாலையில் கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில்...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.மங்கையற்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் திரு.காதர்கான், மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஏலகிரி மலை அடிவாரம்...
தூத்துக்குடி: தூத்துக்குடி கோவில்பட்டி விருத்தாசலத்தில் நடந்த மாநில கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில், கோவில்பட்டி அஸ்வா தற்காப்பு பயிற்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்....
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் ஜோதி என்பவர் நடத்தி வந்த தீபாவளி நகை பண்டு திட்டத்தில் தாமரைப்பாக்கம், திருநின்றவூர், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, வெள்ளியூர், திருவள்ளூர்,...
சென்னை : சென்னை ஆவடி போலீஸ் ஆணையரகம் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சென்னை...
கோவை : கோவையில் (23/10/2022), ஆம் தேதி அதிகாலை 4:00 மணி அளவில் கோவை மாநகரம் உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் அருகே மாருதி காரில் கேஸ்...
சேலம் : சேலம் மாவட்டம், மேட்டூர் RS ராமமூர்த்திநகர் மக்களின் 50 ஆண்டுகள் கனவு காலை 8 மணி அளவில் மேட்டூர் தொகுதி MLA திரு.சதாசிவம் தலைமையில்...
திடீர் காய்ச்சலுக்கு 7 மாத குழந்தை பலி! மதுரை : மதுரை அருகே விக்கிரமங்கலம் பாண்டியன் நகரை சேர்ந்தவர் காட்டு ராஜா .இவரது ஏழு மாத ஆண்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜார்ஜ். இவர் பொன்னேரியில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மகன்...
வேலூர் : வேலூர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூரில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல், இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகமாக கூடும் லாங்கு...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறை சார்பில், பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, உத்தரவின்பேரில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம் ஆகிய 4...
விழுப்புரம் : விழுப்புரம் வி.மருதூர் பகுதியில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த 2 பேரை போலீசார்...
பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே எளம்பலூர் தண்ணீர்பந்தல் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி அனிதா (23), இவர் தீபாவளி பண்டிகைக்காக நேற்று முன்தினம் மாலை...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் மாதேஷ் (19). இவர் 18 வயதான நர்சிங் முதலாமாண்டு படித்து வரும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த...
தருமபுரி : தருமபுரி மாவட்டம், விவசாயி முனியப்பன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் திருமதி.சர்மிளா பானு அவர்கள் தலைமையிலான தனிப்படை போலீசார் விக்னேஷ் குமார் ராமன் ஆகியோரை தனிப்படை...
தென்காசி : தென்காசி மாவட்டம்,செங்கோட்டை காவல் நிலைய எல்கைகுட்பட்ட பண்பொழி சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த (20.10.2022) ம் தேதி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கணபதி( லேட்) என்பவரின் 36...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்., இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.